Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, December 12, 2011

சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு ஒரு சிலரை அனுசரித்து நடக்கவேண்டுமாம் - ஓவியா


சினிமா உலகில் நிலைத்து நிற்க நடிக்க தெரிந்தால் மட்டும் போதாது. கேமராவுக்கு பின்னால் பல விஷயங்களை அட்ஜெஸ்ட் செய்தாக வேண்டும் என்று நடிகை ஓவியா கூறினார். களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா.

சில படங்களில் சிறிய வேடங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது களவாணி படத்துக்கு பிறகு எப்படிப்பட்ட வேடம் தேர்வு செய்வது என்று தெரியாமல் இருந்தேன். ஃபீல்டுக்கு புதியவள் என்பதால், சிறிய வேடங்களையும் ஏற்றேன். இது தவறு என்று தெரிந்த பிறகு தமிழ் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு கன்னடத்தில் உருவான களவாணியின் ரீமேக்கில் நடிக்க சென்றேன்.

நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபோதுதான் மெரீனா கதையை பாண்டி ராஜ் சொன்னார். ஒப்புக்கொண்டேன். அடுத்து சுந்தர்.சி. இயக்கத்தில் மசாலா கேப் படத்தில் நடிக்கிறேன். இப்படங்கள் வந்தால் எனது திறமை மேலும் வெளிப்படும். சினிமாவில் நிலைத்து நிற்க நடிப்பு மட்டும் போதாது.
புத்திசாலித்தனம் வேண்டும். அதைவிட மற்றவர்கள் செய்யும் தந்திரங்கள், பாலிடிக்ஸ் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றை சமாளிக்கும் திறமை, தைரியம் இருக்க வேண்டும். சினிமா உலகில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திப்பதால் கேமராவுக்கு பின்னால் நிறைய விஷயங்களை அட்ஜெஸ்ட் செய்தாக வேண்டி உள்ளது.

நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள பழகிவிட்டேன். நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும். வேற்று மொழி வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன். 10 ஆண்டாவது நடிக்க வேண்டும் என்ற ஐடியா எதுவும் எனக்கு இல்லை. வாய்ப்புகள் வரும் வரை நடிப்பேன்

Wednesday, December 7, 2011

விஜயின் விபரீத ஆசை வினையானது

மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களின் பார்முலாதான் சினிமாவில் எவர்கிரீன் வெற்றி பார்முலா என்கிறார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றி பெற்றதால்(?), அதைப் பகிர்ந்து கொள்ள பிரஸ் மீட் வைத்திருந்தார் நடிகர் விஜய்.

அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், நான் நடிச்ச 52 படங்களை விட இந்த தீபாவளிக்கு வெளிவந்த 'வேலாயுதம்' பெரிய ஹிட்டாகியுள்ளது என்கிரார்கள். இதைக் கேட்க ரொம்ப சந்தோஷமாகவும், ஆர்வமாகவும் இருக்கிறது. பல வரிசையான தோல்விப் படங்களுக்குப் பிறகு இப்படியொரு அருமையான ஹிட் படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி எனக் கூறி பேட்டியை முடித்துக்கொண்டார்.

ஆனால் இந்த வேலாயுதம் ஊடகம் சம்பந்தப்பட்ட படம் என்பதால், டைட்டில் கார்டில் ஜெயா டிவிக்கு நன்றி என்பதில் தொடங்கி, ஜெயா டிவி, ஜெயா நியூஸ் என்று படம் முழுக்க ஒரே ஜெயா டிவி மயம்தான். ஒரு வேலை விஜய் ஜெயா டிவிக்கு விளம்பர தூதுவராக மாரிவிட்டாரோ என சந்தேகம் எழுகிறது.
வேலாயுதம் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் , என் கட்சி ஒரேகட்சி..... என்று சின்ன இடைவெளி விட்டு மீண்டும் ’தங்கச்சி’ என்று அரசியல் வசனம் வெடிக்கிறார் விஜய். மேலும் இன்னொரு காட்சியில் இவர் இந்த மண்ணை ஆண்டாரு.. மக்களை ஆண்டாரு... அடுத்து மாநிலத்தையே..... என்று கிரேன் மனோகர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, விஜய் வேண்டாம் என்று சைகை செய்ய, நீங்க வேண்டாம்னு சொல்லுறதால சொல்லல என்று நிறுத்திக்கொள்கிறார்.

இப்படியாக பல இரட்டை அர்த்த அரசியல் வசனங்கள் படம் முழுதும் உள்ளது, இதையெல்லாம் பார்க்கும்போது விஜயின் ஆரசியல் ஆர்வம் பெரியதாகவே தெரிகிறது.

Saturday, November 26, 2011

கமல் அசத்திய 10 படங்கள் - கமல் பைத்தியங்களுக்கு சமர்ப்பணம்

களத்தூர் கண்ணம்மாவில் 1960-ல் அறிமுகம் ஆன கமல் அடுத்த மூன்று வருடங்களில் ஐந்து படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் . பின் ஏழு வருடங்கள் கழித்து 1970-ல் ஜெய்சங்கர் நடித்த மாணவனில் ஒரு பாட்டுக்கு ஆடியவர், 1973 முதல் (அரங்கேற்றம்) - இன்று வரை தொடர்ந்து நடித்து கொண்டுள்ளார். இதில் குறிப்பிட்ட பத்து படங்களை பட்டியலிடுவது சற்று சிரமமான காரியம் தான்.


இந்த படங்கள் நடிப்புக்காக மட்டுமல்லாது இன்னும் பல காரணங்களால் பலரது நெஞ்சில் நிற்பவை. 

1. சலங்கை ஒலி (சாகர சங்கமம்) 

கமலின் படங்களில் எனது All time favourite. இந்த படத்திற்கு பின் தான் கமலை ரசிக்க ஆரம்பித்தேன். படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே வயதான கமல் ஷைலஜாவிற்கு அத்தனை வகை நடனங்களையும் ஆடி காட்டுவார்.. அதில் துவங்கி கமலின் கேரக்டர் மீதான பிரமிப்பு கடைசி காட்சி வரை நீடிக்கும். ஒரு காட்சியில் கமல் வழக்கம் போல் குடித்து விட்டு, தான் தங்கியிருக்கும் நண்பன் சரத் பாபு வீட்டுக்கு வருவார். கிருஷ்ண ஜெயந்தி என வாசலிலிருந்து கிருஷ்ணர் கால் வரைந்திருக்க, உள்ளே வர மனம் இன்றி வாசலிலேயே அமர்ந்து விடுவார். அழகான காட்சி இது. போலவே எத்தனை முறை பார்த்தாலும் " தகிட ததிமி" பாடலில் ஜெய பிரதா நெற்றியில் குங்குமம் வைக்கும் காட்சி.. கிளாசிக். 

2. நாயகன்

கமலின் சிறந்த படங்கள் பட்டியலிடும் எவரும் தவற விட முடியாத படம் . ஒரு மனிதனின் வாழ்க்கையை மிக இளம் வயது முதல் இறப்பு வரை சொன்னது. கமல் வழக்கமான நடிப்பிலிருந்து பெரிதும் வேறு பட்ட நடிப்பை இந்த படத்தில் காணலாம். ஒவ்வொரு வயது மாறும் போதும் கெட் அப் மாற்றி மேனரிசம் மாற்றி அற்புதமாய் நடித்திருப்பார். மணி ரத்னம் இயக்கம் , இளைய ராஜா இசை, PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு என அனைத்தும் சேர்ந்து இந்த படத்தை எங்கோ கொண்டு சென்று விட்டது. கமலுக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மிக பொருத்தமே. 

படத்தில் எனக்கு பிடித்த காட்சி: இவர் மகன் நிழல்கள் ரவி, இவரை போலவே தாதாவாக மாறும் போது, கமல் அவரிடம் " நாயக்கரே வெத்திலை எடுத்துக்குங்க" என்பார். நிழல்கள் ரவி வெட்கத்தோடு வெற்றிலை எடுத்து கொள்வார். திரை கதை, நடிப்பு அனைத்தும் அசத்திய இடம் இது. 

3. அபூர்வ சகோதரர்கள்

ஒரு சிறந்த மசாலா & entertaining படம் என்றால் இதனை சொல்லலாம். அப்பாவை கொன்றவரை பழி வாங்கும் சாதாரண கதை. ஆனால் இது வரை இந்த படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் ( குறைந்தது நான்கு) .. ஆயினும் அலுக்கவே அலுக்காத படம் இது. குள்ள கமலுக்காக எடுத்த முயற்சிகள், உழைப்பு, அந்த கேரக்டரில் தெரிந்த புத்திசாலித்தனம் (நன்கு யோசியுங்கள் : குள்ள கமல் தான் Actual ஹீரோ; இன்னொரு கமல் பெரும்பாலும் பாட்டுக்கு தான் பயன் பட்டிருப்பார்) கிட்ட தட்ட நிறைவு பகுதியில் வந்தாலும் மறக்கவே முடியாத ஜனகராஜ் காமெடி. கமலின் படங்களில் செமையாய் ஹிட் ஆகி ஓடிய படங்களில் இதுவும் ஒன்று.

4. தேவர் மகன் 

இந்த படத்தை கமலின் நடிப்பு என்பதற்காக இல்லாமல் கமலின் சிறந்த திரைக்கதை, எழுத்தாற்றல் இதற்காக பிடிக்கும். கதையில், அவசியம் இல்லாமல் எந்த காட்சியும் இருக்காது. சிவாஜி, ரேவதி போன்றோர் நடிப்பில் அசத்தினர். கமல் மிக underplay செய்த படம் என சொல்லலாம். வன்முறை வேண்டாம் என வலியுடன் சொன்ன படம்.

5. இந்தியன் 

இந்தியன் தாத்தா ஹீரோ. படத்தில் ரெண்டு ஹீரோயின்களுடன் பெரும்பாலான டூயட் பாடும் சின்ன கமல் தான் வில்லன். இறுதியில் இந்த சின்ன கமலை தந்தையே கொல்கிறார். எத்தனை முரண்கள் பாருங்கள். ஷங்கர் மிக அழகாய் பேக்கேஜ் செய்த படம். கதை, காமெடி, நடிப்பு, பாட்டு என அனைத்தும் சேர்ந்து இப்படி ஒரு படம் அமைவது ரொம்ப கடினம். ஷங்கர் மற்றும் கமல் இருவருக்காகவும் ரசித்த படம் இது. 

6. 16 வயதினிலே 

கமல், ஸ்ரீதேவி ரஜினி மூவரையும் மிக வேறுபட்ட முறையில் பாரதி ராஜா காட்டிய படம். அதிலும் அழகான கமலை எவ்வளவு அசிங்கமாய் காட்டியிருப்பார் !! வெற்றிலை ஒழுகும் வாயும், நடையும், தலை முடியும் இன்னும் மறக்க முடிய வில்லை. பாடல்களும் பின்னணி இசையும் .. ராஜா ராஜா தான்!!

ஆனந்த விகடன் இத்தனை வருட விமர்சனங்களில் இது வரை அதிக மதிப்பெண் தந்தது 16வயதினிலேக்கு தான்; இது வரை எந்த படமும் அதனை முந்த வில்லை. இந்த ஒரு தகவலே போதும் இந்த படம் பற்றி சொல்ல. 

7. மகா நதி 

நிஜத்திற்கு மிக அருகே இருக்கும் ஒரு கதை. யாருக்கு வேண்டுமானாலும் இப்படி நடக்கலாம். இன்றும் நடந்து கொண்டு தானிருக்கிறது. இது தான் இந்த படத்தோடு நம்மை ஒன்ற வைத்தது. 

இந்த படத்தில் அந்த குழந்தைகள் இருவரும் பிரிந்து ஆளுக்கு ஒரு விதமாய் கஷ்ட படுவதும், குறிப்பாய் பெண்ணை மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் கமல் கண்டெடுத்து கூட்டி வருவதும் நம் மனதில் ஆழமாய் தழும்பை ஏற்படுத்தி போயின. 

" ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பேரும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்குதே ஏன்" என்ற கமலின் கேள்விக்கு இன்னமும் நம்மிடம் பதில் இல்லை..( படம் வந்து 20 ஆண்டுகள் ஆகிறது!!)

8. பேசும் படம் 

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல் தான். வசனங்களே இன்றி ஒரு படம்!! யப்பா நினைக்கவே ஆச்சரியமாய் இருக்கும் இந்த ஐடியாவை நிஜமாக்க நிறைய தைரியம் வேண்டும். அது இயக்குநர்க்கும் கமலுக்கும் இருந்தது. படத்தில் யாரும் வேண்டுமென்றே பேசாமல் இருக்க வில்லை. காட்சி அமைப்புகள் அப்படி இருக்கும். சில காட்சிகள் மனிதர்கள் பேசினாலும் அது தூர இருக்கும் ஹீரோவுக்கு கேட்காது. இப்படி போகும் படம். 

அமலா மிக மிக அழகாய் இருந்த காலம் அது. படத்தில் வசனம் தான் இல்லையே ஒழிய சத்தங்கள் நிறைய உண்டு (குறிப்பாய் கமல் குடியிருக்கும் ரூமுக்கு அருகே உள்ள சினிமா தியேட்டர் சத்தம்). நீங்கள் இதுவரை பார்க்கா விடில் இந்த கிளாசிக் படத்தை அவசியம் ஒரு முறை பாருங்கள். படம் முழுதும் சிரித்து விட்டு இறுதியில் மனம் கனத்து போகும். 

9. தசாவதாரம் 

ஒரு முறை பார்த்தால் புரியாத படம். குறைந்தது ரெண்டு முறை பார்த்தால் ஓரளவு புரியும். தனிபட்ட முறையில் எனக்கு கமலை விட அவரது மேக் அப் தான் துருத்தி கொண்டு தெரிந்தது. என்றாலும் கமல் மிக அதிகம் உழைத்த, அதே சமயம் கமர்சியல் வெற்றியும் பெற்ற படம் என்பதால் இந்த லிஸ்டில் சேர்த்துள்ளேன். 

10. அன்பே சிவம் 

இந்த படத்தின் கரு அற்புதம். லியோ டால்ஸ்டாய் சொன்ன மாதிரி " பக்கத்தில் உள்ளவனை நேசி; அது தான் அவசியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்" என்பதே இந்த படத்தின் அடி நாதமாயிருந்தது. கமல் விபத்தில் சிக்கி முகம் விகாரமாக காரணமான நாய் மீது கமல் சிறிதும் கோப படாமல் மிகுந்த அன்பு காட்டுவார். கமல் -மாதவன் இடையே நடக்கும் சில உரையாடல்கள் அசத்தும்! டைட்டிலில் இயக்கம் சுந்தர். சி என போட்டார்கள் :)))

முகத்தை மறைக்கும் கண்ணாடி போட்டாலும் கமல் நடிப்பிலும் திரை
கதையிலும் மனதை நெகிழ்த்தினார். அன்பு தான் கடவுள் என்று சொல்லிய அருமையான படம்.

விடு பட்ட படங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்கவை : 

மைக்கேல் மதன காமராஜன் 
மூன்றாம் பிறை 

சிப்பிக்குள் முத்து
ஏக் துஜே கேலியே (மரோ சரித்ரா) 
பஞ்சதந்திரம் 

கமலின் எந்த படம் உங்களை ரொம்ப கவர்ந்தது? இந்த பட்டியலில் இருந்தாலும் , இதை தாண்டி இருந்தாலும் பகிருங்கள்! நன்றி !!

Thursday, November 24, 2011

ஏழாம் அறிவு வில்லன், வில்லனானது எப்படி ?

தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் 'ஏழாம் அறிவு'. சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தா. உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார்.

'ஏழாம் அறிவு' படம் வெளியானதும் அப்படத்தில் நடித்த JOHNY TRI NGUYEN பற்றி தான் பேச்சாக இருந்தது. அவரது மிரட்டும் கண் பார்வை, அனல் பறக்கும் சண்டை காட்சிகள் என அனைத்து விதத்திலும் ரசிகர்களைக் கவரந்தார். சிறு குழந்தைககளுக்கும் கூட அவரை பிடித்துப் போனது.

'ஏழாம் அறிவு' படத்தில் நடிக்க இவரை எங்கு தேடி பிடித்தார்கள், ஒப்பந்தம் செய்தது எப்படி என்று விசாரித்த போது பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் நமக்கு கிடைத்தன. அத்தகவல்கள் இதோ :
'ஏழாம் அறிவு' படத்தில் JOHNY TRI NGUYEN நடிக்க முதற்காரணமாக இருந்தவர் சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன். 

பீட்டர் ஹெய்ன் 'அந்நியன்' படத்தில் செய்த சண்டை காட்சிகளை பார்த்து அவரது பேஸ்ஃபுக் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் JOHNY TRI NGUYEN. அப்படத்தில் வரும் SLOW MOTION சண்டைக்காட்சிக்களில் சுமார் 60 சண்டை கலைஞர்களை வைத்து படமாக்கினார்கள். இந்த காட்சியை பார்த்த JOHNY TRI NGUYEN பீட்டர் ஹெய்னிடம் நாங்கள் ஹாலிவுட்டில் இந்த சண்டைக்காட்சிகளை எல்லாம் 3Dல் தான் படமாக்குவோம் ஆனால் நீங்கள் எப்படி படமாக்கினீர்கள் என்று ஆச்சர்யப்பட்டு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

இதன் மூலம் கிடைத்த நட்பு நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். JOHNY TRI NGUYEN வியட்நாமில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர். 

உலகம் முழுவதும் உள்ள சண்டை இயக்குனர்களுக்கிடையே கொடுக்கப்படும் TAURAS STUNT AWARD என்னும் விருதினை பீட்டர் ஹெய்னுக்கு 2ம் முறை சிபாரிசு செய்தது JOHNY TRI NGUYEN தான்.

'ஏழாம் அறிவு' படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் பீட்டர் ஹெய்னிடம் கூறியவுடன் முதலில் வில்லனாக நடிக்க சொல்லி கேட்டது புகழ்பெற்ற JET LI -யிடம் தான். ஆனால் அவரோ கதை சீன நாட்டிற்கு எதிராக இருப்பதால் நடிக்க முடியாது என்று விலகி விட்டாராம். 

JETLI நடிக்க முடியாது என்ற கூறியதால் அடுத்த நிமிடமே JOHNY TRI NGUYEN-வை 'ஏழாம் அறிவு' படத்தின் வில்லனாக்கி விட்டார் பீட்டர் ஹெய்ன். இந்த சண்டைக் கலைஞர்களின் நட்பு குறித்து பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் மற்ற ஸ்டண்ட் கலைஞர்கள்.

கோச்சடையான் - என்ன பெயரு இது?

ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் டிவிட்டர் இணையத்தில் இணைந்து இருப்பதால் 'ராணா' மற்றும் 'சுல்தான் தி வாரியர்' படம் குறித்து பல்வேறு தகவல்களை அதில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னர் செளந்தர்யா தனது டிவிட்டர் இணையத்தில் "சுல்தான் தி வாரியர் எனது கனவுப் படம். இடையே பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டுவிட்டன. தற்போது 'சுல்தான்' படத்தினை மீண்டும் தொடங்கி விட்டேன். படத்தின் தலைப்பையும் கதையையும் மாற்றி இருக்கிறோம். " என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செளந்தர்யா தனது டிவிட்டர் இணையத்தில் " அப்பாவுடைய அடுத்த படத்தின் பெயர் 'கோச்சடையான்'. அப்பாவை வைத்து நான் இயக்க இருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது " என்று தெரிவித்துள்ளார்.
'கோச்சடையான்' என்னும் இந்த 3D படத்தினை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்திற்கு இயக்குனர் மேற்பார்வை செய்ய இருக்கிறார்.

EROS நிறுவனத்துடன் இணைந்து MEDIA ONE இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது, ஆகஸ்ட் 2012 இப்படம் வெளியாக இருக்கிறது. AVATAR, TINTIN போன்ற படங்களுக்கு பயன்படுத்திய PERFORMANCE CAPTURE TECHNOLOGY-யை இப்படத்திற்கு பயன்படுத்த இருக்கிறார்கள். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த படத்திற்கு தான் இதனை பயன்படுத்த இருக்கிறார்கள்.

Wednesday, November 23, 2011

ரஜினி ரசிகர் மன்றம் எதற்காக துவங்கினார்

ரசிகர் மன்றங்கள் பற்றி விவாதங்கள் இருக்கின்றன.நல்ல காரியங்கள் செய்யும் மன்றங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.நடிகர்கள் பின்னால் திரள்வதன் காரணம் என்ன? தன்னை அடையாளம் காட்டும் பொருட்டா?

ரஜினிகாந்த் திரைப்பட வாழ்வில் பஞ்சு அருணாசலத்திற்கு முக்கிய இடம் இருப்பதாக கருதுகிறேன்.அநேகமாக குருசிஷ்யன் பட்த்திலிருந்துதான் ரஜினி நடிப்பில் நகைச்சுவை கூட்டப்பட்ட்து என்று நினைக்கிறேன்.இந்த அணுகுமுறை மேலும் ரஜினியை ரசிகர்களால் விரும்பவைத்த்து.

வளரிளம் பருவத்தில் ஒருவர் யாருடைய ரசிகன் என்பது முக்கியமான கேள்வி.ஏதோ ஒரு வகையில் அது ஒட்டிக்கொண்டுவிடும்.எண்பதுகளின் இறுதியில்தான் எனக்கு சினிமா அறிமுகம்.அப்போது ரஜினி அல்லது கமல்தான் இளையோர்களின் தேர்வு.நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
எனக்கொரு கடிதம் வந்த்து.பள்ளியில் உடன் பயிலும் நண்பன் அனுப்பியிருந்தார்.அஞ்சல் அட்டை.விடுமுறை நாட்கள் தவிர தினமும் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம்.நேரில் பேசிக்கொண்டாலும் அந்த விஷயத்தை அவன் சொல்லவில்லை.அதிக தூரம் இல்லை.பக்கத்து கிராம்ம்.

அஞ்சல் அட்டையில் கண்ட விஷயம் என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.ஆமாம்.நண்பர்கள் குழு சேர்ந்து ரஜினிக்கு ரசிகர்மன்றம் ஆரம்பிக்கப் போகிறோம்.அதற்கு நான் செயலாளராக இருக்க வேண்டும் என்பது அவனுடைய கோரிக்கை.என் தகுதிக்கு பொறுப்பு தானாக தேடி வந்த்து.

எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுவிட்ட்து.ரசிகர்மன்றம் ஆரம்பித்து என்ன செய்யப்போகிறோம் என்பதெல்லாம் தெரியாது.படிப்பு மறந்து ரஜினி பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.கடிதம் அனுப்பிய நண்பன் மீது பாசமும்,நட்பும் அதிகமாகிவிட்ட்து.

அடுத்த நாள் பள்ளியில் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.தர்மத்தின் தலைவன் பெயர் வைத்த்தாக நினைவு.இருபதுபேர் சேர்ந்தாகிவிட்ட்து.நண்பனின் சகோதரன்ஒருவன் ஓவியம் நன்றாக வரைவான்.அவரிடம் தெரிவித்து ரஜினி படம் வரைந்து,கீழே மன்றத்தின் பெயர்,ஊர்,எங்களுடைய பெயர் எல்லாம் போட்டு ரஜினி படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டருக்கு தரவேண்டும்.

பழைய நாளிதழில் சுற்றிய பிரேம்போட்ட ஓவியத்துடன் ஒரு சனிக்கிழமை கிளம்பி தியேட்டருக்கு போனோம்.வெளியில் நின்றிருந்த காவலாளி என்ன விஷயம் என்று கேட்டார்.உள்ளே அனுப்பிவிட்டார்.திரையரங்க மேலாளரை பார்த்தோம்.நன்றாக இருக்கிறதென்று பாராட்டினார்.டீ வாங்கிக் கொடுத்தார்.எங்கள் அன்பளிப்பை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.

ரஜினி படம் முதல் காட்சிக்கு எங்களுக்கு டிக்கெட் தரவேண்டும் என்று நண்பன் கேட்டான்.அவர்”நிச்சயமாக என்று உறுதியளித்தார்.”மாவட்ட தலைவரைபோய் பாருங்கள்’’என்று முகவரி தந்தார்.முகவரி தேடி கண்டுபிடித்துபோனால் அவர் வீட்டில் இல்லை.இன்னொரு நாள் பார்க்கலாம் என்று திரும்பி விட்டோம்.ஆனால் அதற்குப் பிறகு அவரை சந்திக்கவேயில்லை.

எங்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட்து.ரசிகர் மன்றத்தை மறந்து போய்விட்டோம்.ஆனால்,சினிமா பார்ப்பதை மட்டும் விடவேயில்லை.இப்போதெல்லாம் குறைவான படங்கள்தான் பார்க்கிறேன்.அதுவும் விமர்சன்ங்களையெல்லாம் படித்துவிட்டு நன்றாக இருக்கும் என்று நம்பினால் மட்டும்

Friday, November 18, 2011

கத்ரீனாவின் உள்ளாடையை மறைத்த சல்மான்! (படம் இணைப்பு)

நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் அவர்களுக்குள் மீண்டும் காதல் உணர்வு துளிர்விட்டுள்ளது என்று பேசப்படுகிறது.

யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஏக் தா டைகர் என்ற இந்தி படத்தில் சல்மான் கானும், கத்ரீனா கைபும் ஜோடி சேர்ந்துள்ளனர். படப்பிடிப்பில் சல்மானும், கத்ரீனாவும் மிக நெருக்கமாக உள்ளனராம்.
சல்மானுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தான் நரம்புக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பில் கத்ரீனா சல்மானை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறாராம்.

கத்ரீனா கைப் படப்பிடிப்பில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததும் அவரை தூக்கிவிட முதலில் வந்தது சல்மான் தான். அது மட்டுமின்றி கத்ரீனா மினி ஸ்கர்ட் போட்டுக் கொண்டு சைக்கிளில் ஏறும்போது அவரது உள்ளாடை தெரியவே அதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவரை மறைத்துக் கொள்ள சல்மான் ஓடினார். ஆனால் அதற்குள் புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்துவிட்டனர்.

Wednesday, November 16, 2011

நடிகையின் 2வது குளிக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது (வீடியோ இணைப்பு)


நடிகையின் 2வது குளிக்கும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது (வீடியோ இணைப்பு)



பூணம் பாண்டேவின் 2 வது வீடியோ வெளியாகியுள்ளது.



Tuesday, November 15, 2011

ஐஸ்வர்யாராய் பெண் குழந்தைக்கு தாயானார்.

பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7 ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது.



இது தொடர்பில் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் "அழகான பெண்குழந்தை ஒன்றுக்கு நான் தாத்தாவாகி விட்டேன்" என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரபல நடிகையின் 3 வது வீடியோ வெளியானது (வீடியோ இணைப்பு)


பூனம் பாண்டே வெளியிட்ட முதல் வீடியோவில், குளியல் அறையில்.,பாத் டப்பில் படுத்தபடியும், நின்றபடியும், வளைந்து நெளிந்தபடியும், குனிந்து தனது முன்னழகைக் காட்டியபடியும், ஹேன்ட் ஷவர் மூலம் தனது உடலில் தண்ணீரை பீய்ச்சியடித்தபடியும் காட்சி தந்தார்.


அவர் வெளியிட்டுள்ள இரண்டாவது வீடியோவில் பாத்ரூமிலிருந்து வெளியேறி படுக்கையறைக்கு வருகிறார். பிறகு வெறும் உள்ளாடைகளோடு மேக்கப் போட்டுக்கொள்கிறார்.
மேக்கப் முடிந்ததும் மேலாடையின்றி படுக்கையில் படுத்திருக்கிறார். மூன்றாவது வீடியோவில் உடைமாற்றும் காட்சிகள் வருமா? என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.

இதோ வந்துவிட்டது உங்கள் ஏக்கங்களை தடுக்க பூனம்பாண்டெவின் மூன்றாவது ஆபாச வீடியோ. அதில் படுக்கை அறையில் உட்கார்ந்தபடியும், வளைந்து நெளிந்தபடியும், நாக்கைச் சுழற்றியபடியும், பறக்கும் முத்தங்களைக் கொடுத்தபடியும் சாக்ஸை கழட்டுகிறார், ஷூவைக் கழற்றுகிறார். 

படுக்கையில் புரளுகிறார், டான்ஸ் மூவ்மென்ட் கொடுக்கிறார், முன்னழகையும், பின்னழகையும் மடக்கியும், முடக்கியும் காட்டுகிறார். இன்னும் என்னென்னவோ செய்கிறார்.

ஒவ்வொரு உடையாக கழற்றிப் போடும் பூனம் இறுதியாக தனது கருப்பு நிற மேலுடையையும் கழற்றி விட்டு வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸுடன், பின்புறத்தைக் காட்டியபடி படுக்கையில் படுத்துக் கொண்டு விடை பெறுகிறார்.

ரஜினிகாந்த் லேட்டஸ்ட் புகைப்படம்


சூப்பர் ஸ்டார் ரஜினியை, அவரது நண்பரும் நடிகருமான மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு சமீபத்தில் சந்தித்தது நினைவிருக்கலாம்.


இந்தச் சந்திப்பின்போது ரஜினியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பின்னர் வெளியிடுவதாக லட்சுமி மஞ்சு தெரிவித்திருந்தார். அந்தப் படம் இப்போது வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சையில் குணமடைந்த பிறகு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினி.
ரஜினி முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லை என்றும் ராணா படத்தை நிறுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாயின. ராணா வரலாற்று படம் என்பதால் கத்திச் சண்டை போடுவது, குதிரையேற்றம் போன்ற காட்சிகளில் ரஜினியால் நடிக்க இயலாது என்றும் கூறப்பட்டது. அண்ணாமலை, படையப்பா மாதிரியான கதையை தயார் செய்யும்படி ரஜினி அறிவுறுத்தி இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இதனை மறுத்தார்.

'ராணா' படம் நிறுத்தப்படவில்லை என்றும் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அவர் கூறினார். ரஜினி வீட்டில் ஓய்வு எடுத்த பிறகு அவரது அதிகாரப்பூர்வ படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே அவர் எப்படி இருக்கிறார் என்று அறிய முடியாமல் இது போன்ற சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

தற்போது முதல் தடவையாக பூரண குணமடைந்த ரஜினியின் அதிகாரபூர்வ படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லட்சுமி மஞ்சு தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு தனது தசரா பரிசு எனக் கூறி வெளியிட்டுள்ளார் லட்சுமி!

அடுத்த படத்தில் இதுவரை பார்க்காத விஜய்

ஆரம்பகாலத்தில் காதலை மையமாகக் கொண்ட கதைக்களங்களில் நடித்து வந்தார் விஜய். ‘பூவே உனக்காக’ , ‘ காதலுக்கு மரியாதை’ போன்ற படங்களில் நடித்து வந்தவரை கமர்ஷியல் பாதையில் முழுமையாக திரும்பிய படம் ‘திருமலை’. அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.


‘திருமலை’ படத்தினை தொடர்ந்து ‘கில்லி’, ‘மதுர’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘ஆதி’, ‘போக்கிரி’, ‘குருவி’, ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’, ‘வேலாயுதம்’ என நடித்த பல படங்கள் கமர்ஷியல் படங்கள். இடையில் ‘சச்சின்’, ‘காவலன்’ என சில படங்கள் மட்டுமே வேறு கதை களங்களில் நடித்தார்.

விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படங்கள் அனைத்துமே விஜய்யின் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைய இருப்பதாக, விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். 
ஷங்கர் இயக்கும் ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு சண்டை காட்சிகள் எதுவுமே இல்லாமல் முழுக்க காமெடியில் பட்டைய கிளப்பி இருக்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் கூட இதுவரை பார்க்காத விஜய்யை பார்க்கலாம் என்கிறது படக்குழு.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தினை முடித்துவிட்டு கெளதம் மேனன் இயக்கும் ‘யோஹன்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தில் இன்டர்நேஷனல் ஏஜென்ட்டாக நடிக்க இருக்கிறார்.

விஜய்யை வெவ்வேறு பரிமாணங்களில் அடுத்த அடுத்த படங்களில் பார்க்க இருப்பதால், வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் அதுகுறித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

ஐஸ்வர்யாவுக்கு,நாளை மறுநாள் பிரசவம்

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யாவுக்கு, நவம்பர் 17-ல் குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மகன், அபிஷேக்கு பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.


சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யாவுக்கு இப்போது தான் குழந்தை பிறக்க இருக்கிறது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஐஸ்வர்யா, மும்பையில் உள்ள செவன்ஹில்ஸ் மருத்துவமனையில், அதிநவீன வசதிகள் கொண்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனையின் 5வது மாடியில், முக்கியமான நபர்களுக்காக 4 அறைகளை அமிதாப் குடும்பத்தினர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே ஐஸ்வர்யாவுக்கு எந்நேரமும் குழந்தை பிறக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றனர். இதுகுறித்து `செவன்ஹில்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யாராய் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐஸ்வர்யாராய்க்கு எந்த நேரமும் குழந்தை பிறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வருகிற 17-ந்தேதி மதியம் குழந்தை பிறக்கும் என்று நாங்கள் தேதி குறிப்பிட்டுள்ளோம் என்றனர்.

ஐஸ்வர்யா குழந்தை பிறப்பையொட்டி, செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Friday, November 11, 2011

போதி தர்மர் பற்றி சீனத் திரைப்படம்! (வீடியோ)

"போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக" கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர்.

"முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்." என்று பல தமிழர்கள் பெருமைப்படுகின்றனர்.

அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது.
முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்கள் இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

Monday, November 7, 2011

அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாது


நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.

கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

நான் சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.
‘இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.

‘அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.

‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.

‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.

‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.

‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.

‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.

‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’

‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’

‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’

‘இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’

‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’

‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’

‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

‘அதெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’

‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’

‘அது பெரிய விஷயமாப்பா?’

‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’

‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’

‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’

‘அப்புறம்?’

‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’

‘சாப்பாடு மட்டும்தானா?’

‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு...’

இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.

செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.

மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.

Wednesday, July 13, 2011

மேலும் ஒரு நடிகையின் வெளிவராத கள்ளக்காதல் கொலை

குர்காவ்னைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். திடீரெண்டு கடந்த 6ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். 
இச்சம்பவத்தில் சுமித் அவரைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சுமித் கைது செய்யப்பட்டார். இது குறித்து ருச்சியின் சகோதரி ஷெபாலி, சுமித் ருச்சியைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். சுமித்துக்கும், நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், நடிகையுமான மீரா சோப்ராவுக்கும் (நிலா) கள்ளத்தொடர்பு உள்ளது என கூறியுள்ளார். 
அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் எங்கள் தாயாருடன் போனில் பேசியுள்ளார். தன்னை குர்காவ்னில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக சுமித் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் அடுத்த முக்கிய குற்றவாளியான மீரா சோப்ராவை (நிலா) கைது செய்ய போலீ்ஸ் படை டெல்லி விரைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tuesday, July 12, 2011

ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அனாவசிய வதந்திகளைத் தவிர்க்கும் பொருட்டு படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அவ்வப்போது மீடியாவுக்குத் தெரிவிக்க முடிவு செய்துள்ள ரஜினி, மிகுந்த பாதுகாப்புடன் இந்த படப்பிடிப்பை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் பூஜை நடக்கிறது.
பின்னர், ஏவிஎம்மில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடர்கிறது. வெளிநாடுகளில், இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத அழகிய இடங்களில் இந்தப் பாடல்கள் படமாக்கப்படுகின்றன.
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை ஏஆர் ரஹ்மான். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்கத்துக்கு ராஜீவன் பொறுப்பேற்றுள்ளார். இயக்கம் கே எஸ் ரவிக்குமார். தயாரிப்பு: ஈராஸ் இன்டர்நேஷனல் கிஷோர் லுல்லா – ஆக்கர் ஸ்டுடியோஸ் சவுந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த்.
தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக வெளியாகும் இருமொழிப் படம் இது!

ராணா படத்தில் ரஜினியுடன் கமல்ஹாசன் இணைந்து நடிப்பாரா?

ராணா படத்தில் ரஜினியுடன் 7 கதாநாயகிகள் நடிப்பார்கள் என அப்படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்தார்.


ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படத்துக்கு, 'ராணா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதும் அவருடன் தீபிகா படுகோனே ஜோடியாக நடிப்பதும் தெரிந்ததே. இதைத் தவிர மற்ற தகவல்கள் காற்றுவழிச் செய்தியாகவே இருந்தன.

இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ராணா படத்தை பற்றி கற்பனையான தகவல்கள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. எந்த படத்துக்கும் இந்த அளவுக்கு தகவல்கள் வந்ததில்லை.
'சுல்தான் தி வாரியர்' படத்தைத்தான் 'ராணா' என்ற பெயரில் தயாரிப்பதாக சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். 'சுல்தான் தி வாரியர்' படத்தை நான் இயக்குவதாக இருந்தது உண்மைதான். பின்னர் அது உறுதி செய்யப்படவில்லை.

ரஜினிகாந்த் என்னிடம் வேறு ஒரு கதை சொன்னார். அந்த கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. 'சுல்தான் தி வாரியர்' கதைக்கும், 'ராணா' படத்தின் கதைக்கும் சம்பந்தம் கிடையாது. 'சுல்தான் தி வாரியர்,' சௌந்தர்யாவின் படம். அந்தப் படத்தை அவர்தான் டைரக்டு செய்கிறார். 'ராணா' படத்தில், அவர் தொழில்நுட்ப இயக்குநராகப் பணிபுரிகிறார்.

ரேகாவுடன் பேசவே இல்லை!

'ராணா' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை ரேகா ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க மறுத்ததால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் வெளியான தகவல், முற்றிலும் தவறானது. சத்தியமாக நான் ரேகாவுடம் பேசவில்லை. அதுபோல் ஹேமாமாலினியுடனும் பேசவில்லை.

அசினுடனும் நான் பேசவில்லை. அவர் என் டைரக்ஷனில் 2 படங்களில் நடித்துள்ளார். அவர் சென்னை வந்தால், என் அலுவலகத்துக்கு வருவார். நான் மும்பை சென்றால், அவருடைய வீட்டில் போய் சாப்பிடுவேன். அவ்வளவு நட்பானவர், அசின். அவருடன் பேசியதாக வெளியானதும் தவறான தகவல்தான்.

சரித்திர படம்

நிறைய கதாநாயகிகளுடன் பேசி வருகிறோம் என்பது உண்மை. படத்தில் அவ்வளவு கதாபாத்திரங்கள் உள்ளன. 'ராணா,' ஒரு சரித்திர படம். வேறு எந்த படத்துடனும் இந்த படத்தை ஒப்பிட விரும்பவில்லை.

12 வருடங்கள் கழித்து நான் ரஜினி படத்தை டைரக்டு செய்கிறேன். என்றாலும் இடையில் நாங்கள் இருவரும் பேசாமல் இல்லை. அடிக்கடி போனில் பேசிக்கொள்வோம்.

7 கதாநாயகிகள்... மூன்று ஜோடிகள்!

'ராணா,' 17-ம் நூற்றாண்டில் நடக்கிற கதை. இந்த படத்தில், ரஜினியுடன் ஆறு அல்லது ஏழு கதாநாயகிகள் இணைந்து நடிப்பார்கள். அத்தனை பேரும் அவருக்கு ஜோடி அல்ல. மூன்று கதாநாயகிகள்தான் அவருக்கு ஜோடி. தீபிகா படுகோனே மட்டும் 'மெயின்' கதாநாயகியாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறார். வித்யாபாலனுடன் நான் போனில் பேசியது உண்மைதான். ஆனால், அவர் உறுதி செய்யப்படவில்லை.

ரஜினியுடன் இந்த படத்தில் கமல்ஹாசன் இணைந்து நடிப்பாரா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக, கமல்ஹாசன் இந்த படத்தில் நடிக்கவில்லை. அதுபோல் அமிதாப்பச்சனும் இந்த படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

ரூ.100 கோடி செலவில்...

'ராணா' படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டும். படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் லண்டனில் தொடங்கும். சுமார் ஒரு வருட காலம் படப்பிடிப்பு நடைபெறும்,'' என்றார் ரவிக்குமார்.

Monday, July 11, 2011

நடிகை பாவனாவின் (அந்த) ரங்கங்கள்

தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நல்ல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் பாவனா.


 
ஆனால் தெலுங்குக்குப் போகிறேன் என்று போனவர், இப்போது காணாமலே போய்விட்டார். தமிழிலும் வாய்ப்பில்லை.


தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்க தனக்கு நல்ல வாய்ப்பை யாரும் தரவில்லையே என்கிறார் பாவனா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தேவையில்லாத சில கிசுகிசுக்கள் எனது திரைவாழ்க்கையை மாற்றிவிட்டன.

தமிழில் நான் கடைசியாக நடத்த படம் அசல். அப்படத்துக்கு பின் சில வாய்ப்புகள் வந்தாலும், ஒன்றும் சொல்லிக் கொள்கிறமாதிரி அமையவில்லை. நல்ல வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள், சம்பளத்தை பெரிதாக கருதாமல் நடிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் ஒருபோதும் கவர்ச்சி- ஆபாச வேடங்களில் நடிக்க மாட்டேன்," என்றார்.

அப்ப கஷ்டம்தான் போங்க!

பிரபல நடிகையின் அந்தரங்க வாழ்க்கையும், ஆபாசப் படங்களும்..!!!

இந்த செய்தி உங்களுக்கு ஆச்சரியமாகவும் ஏன் அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம்..எப்படி இந்த விஷயம் வெளியானது என்று உங்களுக்கு ஒரு குழப்பம் கூட ஏற்படும்...

இப்படி ஒரு தலைப்பில் ஒரு போதும் நான் எழுதப்போவது இல்லை..எல்லாம் ஒரு ஆதங்கம்தான்...

"சினிமா நடிகனெல்லாம் தலைவனா?" என்று நான் இதற்கு முன் போட்ட ஒரு இடுகையை நிறையபேர் படிப்பார்கள், பின்னூட்டம் நிறைய (ஆதரித்தோ, அல்லது விமர்சித்தோ) வரும் என்று நிறைய எதிர்பார்த்தேன்..ஆனால் வரவில்லை..
மன்னிக்கவும் நண்பர்களே..தயவு செய்து அந்த பதிவை படித்து உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள்..நான் எழுதியது நியாயமானதா இல்லையா என்பதையும் தெரிவியுங்கள்..