இப்படத்தில் இருந்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளிவராமல் கடுமையான பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
'பில்லா 2' குறித்து படத்தின் இயக்குனர் சக்ரி டோல்டி தனது டிவிட்டர் இணையத்தில் " 'பில்லா 2' படத்தினை EPIC கேமிரா மூலம் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். ஆசியாவில் 'பில்லா 2' படம் தான் முதன் முதலில் அந்த கேமிராவை பயன்படுத்தி உள்ளது.
படத்தின் சண்டைக்காட்சிகள் அனைத்துமே அஜீத் டூப் இல்லாமல் செய்து இருக்கிறார். அவரது உழைப்பு கண்டிப்பாக அஜீத் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும்.
'பில்லா 2' படத்தில் யுவன் உழைப்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'பில்லா 2' படத்தின் பாடல்கள் கண்டிப்பாக வரவேற்பை பெறும் " என்று தெரிவித்துள்ளார்
|
No comments:
Post a Comment