Tuesday, December 28, 2010

அந்த விஷயத்தில் டைம் மேனேஜ்மென்ட் மிக மிக முக்கியம்.

 சிலருக்கு ஆற அமர வைத்துக் கொள்வது பிடிக்கும். அதேசயம் சிலர் அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு குறட்டை விட ஆரம்பிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். 

ஆனால் இந்த 2வது வகை உறவுகள் இருவருக்குமே திருப்தி தருவதில்லை என்பது அனுபவம் கூறும் உண்மை.



கணவன், மனைவி என்ற உறவு பாஸ்ட் புட் போல அல்ல என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை, புரிவதில்லை. கைக்கு எட்டிய தூரம் எல்லாம் இருந்தும் ஏன் இந்த வேகம், அவசரம் என்று யாரும் யோசிப்பதில்லை.

செக்ஸ் உறவில் ஈடுபடுவதை மிக மிக திட்டமிட்டு, அனுபவித்து ஈடுபடுவதே சாலச் சிறந்தது. நேரமின்மை, வீட்டுக்குள் நிலவும் கூட்ட நெரிசல் போன்ற பல காரணங்களால் கிடைக்கிற கேப்பில் உறவை முடித்துக் கொள்கிறார்கள் பலர்.

ஆனால் இதனால் எந்த லாபமும் இருப்பதில்லை. அது சரி, ஆனால் வசதி வாய்ப்பு வரும்போதுதானே எல்லாம் செய்ய முடிகிறது என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். வாய்ப்புகளையும், வசதிகளையும் நீங்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் டைம் மேனேஜ்மென்ட் மிக மிக முக்கியம். 

வீட்டில் குழந்தைகள் வளர்ந்து விட்டனரா, பெரியவர்கள் கூடவே உள்ளனரா, அடிக்கடி உறவினர்கள், நண்பர்கள் வருகை இருக்கிறதா. இதையும் தாண்டி உங்களது உறவை புனிதமாக்கவும், மகிழ்ச்சிகரமாக்கவும் பல வழிகள் உள்ளன.

இரவு நேரங்களை முறையாக திட்டமிடுங்கள். சீக்கிரமே சாப்பிட்டு தூங்கப் போவது ஒரு உத்தமமான வழி. இரவு 9 மணிக்கு மேல் குழந்தைகளை விழித்திருக்க அனுமதிக்காமல் லாவகமாக தடுக்க முயலுங்கள். இதன் மூலம் அவர்கள் விரைவாக தூங்கி விடுவார்கள், உங்களுக்கான நேரம் கை கூடி வரும். 

கூட்டுக் குடித்தனம் இருப்பவர்கள், பெரியவர்களால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை இருப்பது போல பார்த்துக் கொள்வது நலம். அப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு தனி அறையை ஒதுக்கிக் கொடுத்து அவர்களை நிம்மதியாக இருக்கச் செய்வதோடு நீங்களும் உங்களது பிரைவசியை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

அல்லது, அவ்வப்போது அவர்களை ஆன்மீக பயணத்திற்கோ அல்லது உற்றார், உறவினர்களின் இல்லங்களுக்கோ அனுப்பி வைப்பதன் மூலம் அவர்களுக்கும் ஒரு மன மாறுதல், மன உற்சாகம் கிடைக்க வழிசெய்யலாம். நீங்களும் உங்களது உல்லாசத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்காக, உங்களது வசதிக்காக அவர்களை சிரமப்படுத்தும் அளவுக்கு போய் விடக் கூடாது. அது தவறு.

நண்பர்கள், உற்றார், உறவினர்களின் வருகை அடிக்கடி இருந்தாலும் நீண்டநேரம் வீட்டில் டேரா போடும் அளவுக்கு அதை அனுமதிக்காமல் லாவகமாக தடுப்பது நலம்.

இப்படி சின்னச் சின்னதாக யோசித்து ஒவ்வொன்றையும் முறைப்படுத்தினாலே உங்களுக்கான நேரம் கிடைத்து விடும். அந்தநேரத்தில் உங்களது உல்லாசத்தை வைத்துக் கொள்ளும்போது அதில் மன மகிழ்ச்சியுடன், உடல் ரீதியான திருப்தியும் நிறையவே கிடைக்கும்.

செக்ஸ் உறவு போன்ற விஷயங்களுக்கு உடல் திருப்தி என்பதை விட மிக மிக முக்கியமானது மன திருப்திதான். அது உங்களது கையில்தான் உள்ளது. வெந்தும் வேகாமலும் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் அஜீரணம்தான் மிச்சமாகும். அதேசமயம், நல்ல சாப்பாட்டை ஆற, அமர நிதானமாக சாப்பிட்டால் கிடைக்கும் இன்பத்தை சொல்லிப் புரிய வைக்க முடியாது, அனுபவித்தால்தான் தெரியும். 

முயற்சித்துப் பாருங்கள், முடியாதது எதுவுமில்லை!.

ஆண்களை வீழ்த்த... (மகளிர் மட்டும்)

 காதல் என்பது நிச்சயம் ஒரு கலைதான். கலா ரசனை பொருந்தியவர்களுக்குத்தான் காதல் ரசிப்புக்குரியதாக மாறும். காதல் வயப்படுவதை விட அந்தக் காதலை அழுத்தம் திருத்தமாக மெயின்டெய்ன் செய்வதுதான் மிகப் பெரிய வேலை.



காதல் கலை என்று வரும்போது, ரசிப்புக்கு ஆண்கள் ஏங்கும்போது அவர்களை கவரும் பல விஷயங்களில் முக்கியமானது பெண்களின் உள்ளாடைகள். பெண்களின் உள்ளாடைகளை நினைக்கும்போதே ஆண்களுக்கு பெரும் உற்சாகமும், காதல் உணர்வும் பொங்கி விடுகிறது. ஆண்களும்தான் உள்ளாடைகள் அணிகிறார்கள். ஆனால் பெண்களின் உள்ளாடைகளுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு 'சக்தி' என்பது புரியவில்லை. ஆனாலும் பெண்களிடத்தில் ஆண்களை பெரிதும் கவரும் சக்திகளில் இந்த உள்ளாடைகளும் ஒன்றாக உள்ளது உண்மையே. ஒரு வேளை, கிழிந்து நைந்து போன, கரித் துணியாக பயன்படுத்தும் அளவுக்கு பாழாகிப் போன பனியன், துவைக்காமலேயே பல நாட்களுக்கு போடும் ஜட்டிகள் என ஆண்களின் உள்ளாடைகளில் கவர்ச்சியை விட 'கப்பு' ஜாஸ்தி இருப்பதாலோ என்னவோ...

சரி, மேட்டருக்கு வருவோம். பெண்களுக்கு இன்று ஏகப்பட்ட வெரைட்டிகளில், வடிவங்களில் உள்ளாடைகள் வந்து விட்டன. அழகை எடுத்துக் காட்டும் வகையில், கவர்ச்சியைத் தூக்கிக் காட்டும் வகையில் உள்ளாடைகள் மார்க்கெட்டில் இறைந்து கிடக்கின்றன. உள்ளாடைகளை மட்டுமல்லாமல் கவர்ச்சி ஆடைகளாகவும் மாறிப் போயுள்ளன.

இந்த உள்ளாடைகளுக்குள் பெண்களின் அந்தரங்கப் பகுதிகள் மட்டுமல்லாமல், பல ரகசியங்களும் புதைந்து கிடக்கின்றன. இது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. அது குறித்து சற்றே பார்ப்போம்...

- பெண்களுக்கு கருப்பு நிறத்திலான உள்ளாடைகள் மிகவும் கவர்ச்சி சேர்க்கக் கூடியவை. இந்த நிறத்திலான உள்ளாடைகளைத்தான் ஆண்கள் பெரிதும் ரசிக்கிறார்கள், ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் கருப்பு நிற உள்ளாடைகளில்தான் பெண்களின் அழகு அப்பட்டமாக தெரிகிறதாம். கருப்பு மட்டுமல்லாமல் சிவப்பு நிறமும் கூட கவர்ச்சியை மேலும் அதிகரித்துக் காட்ட உதவுகிறதாம். சிவப்பு நிறம் காம உணர்வுகளைத் தூண்ட உதவுகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயமும் கூட.

- மென்மையான பருத்தி, சில்க் போன்றவற்றினால் ஆன உள்ளாடைகளை அணிவதே பெண்களின் கவர்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பது அடுத்த அம்சம். அதிலும், 'லேஸ்' உள்ளாடைகளை அணியும் பெண்களிடம் ஆண்கள் கிட்டத்தட்ட அடிமை போல அடங்கிப் போய் விடுவார்களாம்.

- பெண்கள் தங்களது வசீகரத்தை வஞ்சமில்லாமல் எடுத்துக் காட்டும் வகையிலான உள்ளாடைகளை அணியும்போது ஆண்கள் சட்டென்று அவர்களிடம் மயங்கிப் போய் விடுகிறார்கள். சிம்பிளாகவும் அதேசமயம், ஸ்டைலிஷானதுமான உள்ளாடைகளுக்கு மயங்காத ஆண்களே கிடையாது. அழகிய உள்ளாடைகளும், காற்றில் புரளும் நறுமணம் கமழும் தலை முடியும் கொண்ட பெண்கள் நிச்சயம் ஆண்களை வீழ்த்த அனைத்துத் தகுதியும் பெற்றவர்களாகிறார்கள்.

- பேன்டீஸ்களை அணியும் முன்பு அந்தரங்கப் பகுதியில் உள்ள உரோமங்களை சுத்தமாக ஷேவ் செய்து விடுவது அவசியமாகும். ஷேவ் செய்த பின்னர் பேபி எண்ணையை சற்று தடவி அந்தப் பகுதியை ஸ்மூத்தாக்கிக் கொள்வது கூடுதல் பலனைத் தரும். அக்குள் போன்ற இடங்களிலும் கூட உரோமங்கள் இல்லாமல் நீட்டாக இருந்தால் ஆண்களை அடக்குவது மிக மிக எளிதான வேலையாக இருக்கும்.

- உங்களது சருமத்திற்கேற்ற நிறத்திலான பேன்டீஸ்களை அணிவது இன்னும் உத்தமம். இது உங்களது அந்தரங்க அழகை மேலும் எடுப்பாக்கிக் காட்ட உதவும். காதல் கலையில் நறுமணத்தைக் கூட்ட உதவும்.

- எல்லாம் செய்த பின்னர் நறுமணம் இல்லாமல் போனால் நன்றாகவா இருக்கும். எனவே உங்களுக்கும், உங்களவருக்கும் பிடித்தமான வாசனை கொண்ட பர்ப்யூம்களை பயன்படுத்துவது அவசியம். மூக்கைத் துளைக்காத வாசனையுடன் கூடிய பர்ப்யூம்களை பயன்படுத்துங்கள். அதிகமாக வேண்டாம், ஜஸ்ட் ஜம்மென்று இருக்கும் வகையில் இருந்தால் போதும்.

இது ஒரு யோசனைதான். காதல் கலையில் கரை கண்டவர்களுக்கு இதை விட அதிக ஐடியாக்கள், அனுபவங்கள் இருக்கலாம். இருந்தாலும், இன்றைய இரவை இனியதாக்க இந்த ஐடியாக்கள் உதவினால் பெரும் சந்தோஷம்தான்.

எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் இருந்தால்....

தாமதமான விந்தனு வெளிப்பாடு இருப்போரால் உடலுறவின்போது விந்தனு வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் அல்லது சில நேரம் வெளியாகமலே கூட போகலாம். மிகுந்த சிரமத்திற்குப் பின்னரே அவர்களுக்கு விந்தனு வெளிப்படும். நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டால்தான் விந்தனு வரும். 

முன்கூட்டியே விந்தனு வெளியேறுவது ஒரு பிரச்சினை என்றால் விந்தனு வருவதற்கு தாமதமாகும் பிரச்சினையும் ஆண்களை பெரும் வாட்டத்தில் ஆழ்த்தும் இன்னொரு பிரச்சினையாகும்.

 

வி்ந்தனு முன்கூட்டியே வெளியாவதற்கு Premature Ejaculation என்று பெயர். அதேபோல தாமதமாவதற்கு Delayed Ejaculation என்று பெயர். உடலுறவின்போதோ அல்லது சுய இன்பம் செய்யும்போதோ விந்தனு வெளியேறுவதில் தாமதம், அல்லது வெளியேறாமல் இருப்பது போன்றவைதான் இந்த தாமதமான விந்தனு வெளியேறுதலுக்கான அறிகுறிகள் ஆகும்.

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய 2 அல்லது 4 நிமிடங்களுக்குள் விந்தனு வெளிப்பட்டால் அது இயல்பான நிலையாகும். அதைத் தாண்டி போகும்போது அது தாமதமான விந்தனு வெளிப்பாடு.

இந்த தாமதமான விந்தனு வெளிப்பாடுக்கு பல காரணங்கள் உள்ளன.

- செக்ஸ் வைத்துக் கொள்வது பாவம் அல்லது அது குறித்த பயம் அடி மனதில் பதிந்து போயிருந்தால் விந்தனு வெளிப்பாட்டில் சிக்கல் ஏற்படும்.

- மனைவி மீதான ஈர்ப்பு குறைந்து போயிருந்தால் அல்லது இல்லாமல் போனால் விந்தனு வெளியாகாது.

- சுய இன்பப் பழக்கம் மிக அதிகமாக இருந்தால் விந்தனு வெளிப்பாட்டில் பாதிப்பு ஏற்படலாம்.

- நீண்ட காலமாக சக்தி வாய்ந்த மருந்துகளை சாப்பிட்டு வருவோருக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

- நரம்பியல் பிரச்சினைகள், நோய்கள் இருந்தால் இப்பிரச்சினை வரலாம். குறிப்பாக பக்கவாதம், முதுகெலும்பு அல்லது முதுகில் ஏற்படும் பிரச்சினைகள்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் விந்தனு வெளிப்படாவிட்டால் தாமதமான விந்தனு பிரச்சினை இருப்பதாக தீர்மானிக்கலாம். இதை ஆணுறுப்பில் ஏற்படும் உணர்வுகளை வைத்தும் கூட எளிதாக அறிய முடியும். ஆணுறுப்பில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் இருந்தால் தாமதமான விந்தனு வெளியேறும் பிரச்சினை இருப்பதை அறியலாம்.

ஒரு முறை கூட உடலுறவு கொள்ளாதவர்கள், சுய இன்பத் தூண்டுதல் ஏற்படாதவர்கள், உடலுறவில் ஆர்வம் இல்லாதவர்கள் உரிய மருத்துவர்களை அணுகி ஆலோசனையும், தேவையான சோதனைகளையும் செய்து கொள்வது நல்லது. காரணம், விந்தனு வெளியேறும் வாய்ப்பு இல்லாத காரணத்தால்தான் இவர்களுக்கு உடலுறவில் விருப்பம் இல்லாமை ஏற்படுகிறது.

சிலருக்கு இயல்பான உடலுறவின்போது விந்தனு வெளிப்படாது. அதேசமயம், சுய இன்பம் செய்யும்போது விந்தனு வெளிப்படும். அப்படிப்பட்டவர்களுக்கு செக்ஸ் தெரப்பி சிறந்தது. 

தாமதமான விந்தனு குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது கணவன், மனைவி இருவரையும் நேரில் வைத்துதான் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். இருவருக்கும் செக்ஸ் உறவு குறித்த அடிப்படை உண்மைகள் தெளிவாக்கப்படும். பின்னர் பிரச்சினைகளை அறிந்து, அதைக் களைவதற்கான யோசனைகள், சிகிச்சைகள் தரப்படும்.

இந்தப் பிரச்சினையை சரி செய்ய கணவன், மனைவி இருவரும் பதட்டமில்லாமல், செக்ஸ் உறவுக்குத் தயாராவதே சிறந்ததாகும். இருவரும் மனம் விட்டுப் பேச வேண்டும். இருவருக்குள்ளும் தயக்க நிலை ஏதாவது இருந்தால் அதை போக்க முயல வேண்டும். செக்ஸ் உறவின் போது ஏற்படும் பதட்டத்தைக் குறைத்து, இயல்பான நிலையில் ஈடுபட முயற்சித்தால் தாமதமான விந்தனு வெளிப்பாட்டை குறைக்கவும், போக்கவும் முடியும்.

செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடிவு செய்து விட்டால், அதற்குப் பல மணி நேரங்களுக்கு முன்பே அதுகுறித்த சிந்தனையிலேயே மூழ்கிப் போய் விடுவது நல்லது. அது நல்ல பலன் தரும். செக்ஸியான விஷயங்களைப் பற்றி அதிகம் யோசிப்பதும் பலன் தரும்.

தாமதமான வி்ந்தனு வெளிப்பாட்டு பிரச்சினையை நிச்சயம் முன்கூட்டியே தவிர்க்க முடியும். ஆரோக்கியமான செக்ஸ் சிந்தனைகளே இதற்குப் போதுமானது.

செக்ஸ் உறவு குறித்த தேவையற்ற பயம், தெளிவற்ற சிந்தனை உள்ளிட்டவற்றை நீக்கி, செக்ஸ் உறவு குறித்தும், ஆணுறுப்பின் குணாதிசயங்கள் குறித்தும், செக்ஸ் உறவின் மூலம் கிடைக்கும் இன்பங்கள் குறித்தும் ஆரோக்கியமான தகவல்களுடன் தயாராகி விட்டாலே இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்.

உறவை முழுமையாக, அழகாக, திருப்தியாக அனுபவிக்க....

 உடலுறவு தொடர்பான வேலைகளில் மும்முரமாக இருக்கும்போது சிறுநீர் வரும் பிரச்சினை பலருக்கும் உண்டு. இருப்பதிலேயே பெரிய குழப்பம் இதுதான். சிறுநீர் வருவது போல உணர்வு வந்தால் அவர்களுக்கு விந்தணு வெளியாவதில் சிக்கல் வரும். அதேபோல பெண்களுக்கு சிறுநீர் வருவதாக இருந்தால், ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதில் சிக்கல் ஏற்படும்.

சிறப்பாக தொடங்கி, சீராக தொடர்ந்து, வேகமெடுத்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து ஏற்படும் இதுபோன்ற குறுக்கீடுகளால் உறவு கசந்து போகும் வாய்ப்புள்ளது. 

 
நல்ல மூடுடன் உறவில் மும்முரமாக இருப்பீர்கள். அந்த நேரம் பார்த்து சிலருக்கு 'டொம்' என்று 'வெடி' வெடிக்கும். இந்த 'கேஸ் லீக்', பார்ட்னரை முகம் சுளிக்க வைக்கும். சிலருக்கு திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருக்கும். சிலர் மோகத்தில் மனைவி பெயரைச் சொல்வதற்குப் பதில் தங்களது முன்னாள் தோழி அல்லது பிடித்த பெண்ணின் பெயரைச் சொல்லி மாட்டிக் கொள்வார்கள். 

இப்படி ஏகப்பட் அசவுகரியங்களை நாம் தினசரி செக்ஸ் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகிறது. இதை எப்படித் தவிர்க்கலாம்?.

செக்ஸ் உணர்வு தூண்டுதலின்போது சிறுநீரக பை அதிக அளவில் அழுத்தப்பட்டால் அவர்களுக்கு சிறுநீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது பெரும்பாலும் பெண்களுக்குத்தான் ஏற்படுமாம். இருப்பினும் சில நேரம் ஆண்களுக்கும் வரும்.

இதுபோன்ற சூழல் ஏற்படும் போது இருவருக்குமே மூட் அவுட் ஆகி விடும் வாய்ப்புள்ளது. வேகம் குறைந்து, மந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவர்.

இதைத் தவிர்க்க உறவின்போது அதிக அளவில் அழுத்தம் தருவதைத் தவிர்க்கலாம். மேலும், செக்ஸ் உறவுக்கு முன்பாகவே பாத்ரூம் போய் விட்டு சமர்த்தாக வருவது மிகவும் அவசியம். 

அடுத்தது 'கேஸ்' டிரபுள். இந்த சுத்தமாக மூடை கொன்று விடும் தன்மை கொண்டது. முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கும்போது சிலருக்கு காற்று பிரிந்து உறவை நாறடித்து விடும். சிலருக்கு அதற்கு மேல் மூடே இருக்காது உறவைத் தொடர. இதைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். காரணம், செக்ஸ் உறவு என்பது மணம் வீசும் உறவு, அப்படிப்பட்ட சமயத்தில் இதுபோன்ற காற்றுப் பிரச்சினையால் உறவு கசக்கும் வாய்ப்புள்ளாக அவர்கள் சொல்கிறார்கள்.

இதைத் தவிர்க்க வயிற்றில் கண்டதையும் போட்டு அடைப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக் கிழங்கு, தானிய வகைகள், பேக்கரி வகையறாக்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடக் கூடாது. இவை வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தி கேஸ் டிரபுளை ஏற்படுத்தும். மேலும், சாப்பிட்டு முடித்த பின்னர் நன்கு நடந்து விட்டு வருவது அதை விட முக்கியமானது. சாப்பிட்ட சாப்பாடு நன்கு ஜீரணமான பின்னர் படுக்கைக்குள் புகுவது இன்னும் உத்தமம்.

இப்படி செக்ஸ் உறவை குழப்பும், இடையூறு செய்யும் விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் செக்ஸ் உறவை முழுமையாக, அழகாக, திருப்தியாக அனுபவிக்க முடியும்.

உங்கள் CD - DVD SCRACH ஆகி விட்டதா? கவலையை விடுங்கள்

D நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை காப்பி எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக ஐந்து விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன அதில் இந்த பதிவின் வாயிலாக மூன்று மென்பொருள்கள் பற்றி பார்க்கலாம் அடுத்த பதிவின் வாயிலாக மீதமுள்ள இரண்டு மென்பொருள்களையும் பார்க்கலாம்.

நண்பர்களே இது கீறல் விழுந்த சிடியில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கலாம் அதே நேரத்தில் உங்களிடம் இருக்கும் குறுந்தகடு உட்புறத்தில் உடைந்திருந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதை தேடுவதை தவிர வேறு வழி இல்லை.

முதலாவதாக Bad Copy தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் நான் முயற்சித்து பார்த்த வரை சிறப்பாகத்தான் இருக்கிறது. 



இரண்டாவதாக Un Stoppable இது ஒரு இலவச மென்பொருள் வேகம் சிறப்பாக இருக்கிறது.

 




மூன்றாவதாக Any Reader தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் அவசியம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதன் தேவை ஏற்படலாம்.



இதில் சில மென்பொருள் தரவிறக்கி விண்ரார் எக்ஸ்ட்ராக்ட் செய்தால் வைரஸ் இருப்பதாக சொல்லும் அதிலும் குறிப்பாக NOD 32 உபயோகித்தால் இன்ஸ்டால் செய்யும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் இன்ஸ்டால் செய்து முடிந்ததும் மீண்டும் NOD 32 இயக்கத்திற்கு மாற்றவும். பதிவு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் முடிந்தவரை உதவுகிறேன்.


இணையம் - வியப்பூட்டும் தகவல்கள்


நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையபவனையை மக்கள் தொகையோடு ஒப்பிட்டு ஆய்வினை நடத்தியுள்ளது www.internetworlds.com எனும் இணையம்.இந்த ஆய்வில் பல வியப்பூட்டும் சுவாரசியம் மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது.அந்த ஆய்வின் முடிவு இதோ ...

  1. மொத்த இனைய பாவனையாளர்களில் 42% மான மக்கள் ஆசிய கண்டத்திலிருந்தே இணையத்தை பாவிக்கின்றனர்.
  2. மொத்த இனைய கொள்ளளவு ஏறத்தாள  5 மில்லியன் TERABYTES .மனித மூலையில் சேமிக்க கூடிய தகவலின் கொள்ளளவின் அளவு  1-10 TERA BYTES
  3.  Google சேர்வரின் கொள்ளளவு  200 TERABYTES இது மொத்த கொள்ளளவின் 0.004% மாகும் .
  4. 193 மில்லியன் டொமைன் பெயர்களை இணையத்தில் பதிவு செய்துள்ளனர் .
  5.  500 மில்லயன் மக்கள்  Face book இல் பயனர்களாக பதிவு செய்துள்ளனர்.இதில் சராசரியாக ஒரு பயனருக்கு  130 நண்பர்கள் வீதம் உள்ளனர் .
  6. இனைய பாவனையில்  சீனா 1.3 பில்லியன் பாவனயர்களுடன் முதலாமிடத்திலும் இந்தியா 1.18 பில்லியன் பாவனையாளர்களுடன்  இரண்டாம் இடத்திலும் உள்ளது இதற்கு அடுத்து உலக அளவில்  500 மில்லியன்  பாவனையாளர்களுடன் மூன்றவது  இடத்தில் உள்ளது.
  7. மேலதிக  தகவல்கள் கீழே படங்களில்.... 


தற்கொலை செய்ய சிறந்த வழிகள் ........










இன்னும் தற்கொலை முயற்சியில் வெற்றி  பெற முடியவில்லையா?
இதோ .....மிக சிறந்த வழி..
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
:
கல்யாணம் பண்ணிக்கோ .....