
மேலாடையில்லாமல் வேகமாக காரை ஓட்டிய பெண்ணைப் பொலிஸார் துரத்தி மடக்கி பிடித்தனர். குறித்த பெண் நன்றாகக் குடித்து விட்டு காரை செலுத்தியதாகவும், இரத்தப் பரிசோதனைக்கு மறுத்ததாகவும், அதி வேகமாக வாகனத்தை ஓட்டியதாகவும் பொலிஸாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment