Tuesday, November 22, 2011

வலைப்பூக்களை இணைக்க


எனது அலுவலகத்தில் பிளாக்ஸ்பாட் தடை செய்யப்பட்டுள்ளதாக அழுது கொண்டிருக்க, வினித் மட்டும் கவலைப்பாடாமல் புகுந்து விளையாடிவருகிறான். அவனிடம் எப்படிப் பதிவுகளைப் படிப்பாய் என்றால் கூகிள் ரீடர் என்கிறான். சரி பதிவுக்கு வந்த கருத்துக்களை எப்படிப் பார்ப்பாய் என்றால் கூகிள் ரீடர் என்கிறான். பதிவை எப்படி போஸ்ட் பண்ணு வாய் அதான் மெயிலும் தடைப்பட்டுள்ளதே என்றேன் பூரிப்புடன், கூகிள் ரீடர் என்றான் சிரிப்புடன். விடுவேனா, உடனே நீ படிக்கும் தளத்தில் RSS feeds அளவாக இருந்தால் எப்படி முழுவதும் படிப்பாய் என்று சிதம்பர ரகசியத்தை கேட்ட திருப்தியிலிருக்க அவனோ அதற்கும் கூகிள் ரீடர் என்று சொல்லிப் பறந்து விட்டான்.

அடுத்து உள்மனசின் பாராளுமன்ற கூட்டுக்குழுவை வைத்து கூகிள் ரீடரை சோதிக்கத் தொடங்கினேன். ஆம், கூகிள் ரீடர் இந்த வார்த்தை அலுவலகத்தில் படிப்பவர்கள், இண்டர்நெட்டை சிக்கனமாக உபயோகிப்பவர்கள், ஒரே இடத்தில் பல பதிவுகளை படிக்க நினைப்பவர்கள் என பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டதாம். இதைப் பற்றித் தெரியாதவர்கள் வாழ்க்கையும் எதிர்புறமாகப் புரட்டிப் போடுதாம்.[நியூட்டன் 3 விதி] 
ஒவ்வொரு வலைப்பூவும் அல்லது ஒவ்வொரு தளமும் தனது பதிவுகளை எளிதாக மற்ற தளங்களுக்குச் செல்ல RSS என்கிற சமிங்கைகளாக வெளியிடும். அவற்றை பிரித்துப் படிக்க உதவும் ஒருவகை படிப்பான் இந்த கூகிள் ரீடர். இது போல சில ரீடர்கள் இருந்தாலும் இதைப் போல பல்நோக்குப் பார்வையில்லை எனலாம். 

ஒரு தளத்தை இரண்டு வகையாக இங்கு இணைத்துப் படிக்கலாம், ஒன்று நேரடியாக add subscription பட்டன் மூலம் ஒரு தளத்தின் செய்தியோடையைக் கொடுத்து இணைப்பது. மற்றொன்று பிளாக்கரில் பின்தொடரும் வலைப்பூக்கள் தானாகவந்து இணைவது. தளங்கள் எல்லாம் இடப்புறம் பட்டியலாகவும் அதன் பக்கங்கள் வலதுபுறம் விரிந்தும் இருக்கும். பொதுவாக வலைப்பூக்களை இணைக்க அதன் செய்தியோடையைப் பயன்படுத்தலாம்

பள்ளியறையில் சுய இன்பம் - ஆசிரியர் கைது

வகுப்பறையில் பாடவேளையின்பேது சுயஇன்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆசிரியர் ஓருவர் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


இலினோய்ஸ் மாநிலத்திலுள்ள ஸ்கம்பர்க் கிறிஸ்தவ பாடசாலையின் ஆசிரியரான போல் லாடியூக் (வயது 75) என்பவர் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக பாடசாலையிலிருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார். மேற்படி ஆசிரியர் வகுப்பறையின் மேடையில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நிலையில் காணப்பட்டதாக மாணவரொருவர் மற்றுமொரு ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். வகுப்பறையில் வைத்து தவறான நடத்தையில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும் சிறார் மீதான பாலியல் சுரண்டலில் ஈடுப்பட்ட பெருங்குற்றத்திற்காகவும் மேற்படி நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 40,000 அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. அவர் கடந்த புதன்கிழமை பிணையில் வெளியில் வந்தார். லாடியூக், பிணையில் வெளியில் வந்த பின்பு அவரது மனைவிக்காக வெளியில் காத்திருந்த தருணத்தில் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, இந்த விடயம் தொடர்பாக எதுவும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து வழக்குத்தொடுநர்கள் தெரிவிக்கையில், அவர் தனது நடத்தையை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த செயற்பாட்டில் ஈடுப்பட்டு வந்திருக்கலாமெனவும் ஸ்கம்பர்க் பொலிஸார் தெரிவித்ததாகவும் கூறினார். ஆனால் பிரதிவாதியின் வழக்குரைஞர் இது தொடர்பாக கூறுகையில், லாடியூக் முதுமையினாலும் சித்தசுயாதீனம் இன்மையினாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறினார்.

நயன்தாராவின் வெளிவராத கவர்ச்சி வீடியோ


நயன்தாராவின் புகைப்பட சூட்டிங்கில் அவரது மேக்கப்மேனின் டச் அப் ஃபோய் ஆல் எடுக்கப்பட்ட வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.




காதலிக்கப் போறீங்களா? ஒரு நிமிடம்! மகளிர் மட்டும்

ஓரிரு நாள் மட்டுமே பழக்கமான ஆணொருவருடன் நெருங்கிப்பழகும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குறுத்திரைப்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது.

 பல பெண்கள் இவ்வாறு முன்பின் தெரியாதவர்களுடன் நெருங்கிப்பழகி வாழ்வைத்தொலைத்த கதைகள் அன்றாடம் நடக்கின்றன. ஆனாலும் அவை மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றன. இந்த குறுந்திரைப்படம் இதுபோன்ற அப்பாவி பெண்களுக்கு விடப்படும் எச்சரிக்கை..




அவர் சில நாட்களில் இறந்து பட ஆசைப்படுகிறேன்.


இன்று ஒரு வயதான மனிதரைக் காண நேர்ந்தது. வயதான, பல் இல்லாதிருந்தும் நல்ல முறையில் பேசுகிற, காதாலோ, கண்ணாலோ பயனற்றவர். தனிமையில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்படி  இருந்தும் அவருடன் மிகவும் சிரமப்பட்டு, கை, கால் அசைத்து, நம் பாஷை புரியவைக்க முயற்சித்தபோது சில சம்பவங்கள் அவரிடமிருந்து கேட்டு பரிதாபப் பட நேர்ந்தது.

மனைவியையும், நான்கு பிள்ளைகளையும் பல ஆண்டுகளுக்கு முன் இழந்த, யாராவது காசோ, பணமோ கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு, இல்லையென்றால் அதுவும் இல்லாத, தூங்குவதற்கு முதலில் கடையடைக்கும் நபரின் கடையைத் தேர்ந்தெடுக்கும் இவருடைய இந்தப் பழக்கம் மாதக்கணக்கில் தொடர்கிறது.
ஆதரவற்ற ஓர் அனாதையாகத் தான் நாம் பேருந்துக்குக் காத்திருந்த 50 நிமிடங்களில் நமக்கு தோன்றியது. 

80 முதல் 85 வயது வரை இருக்கும் அந்த பெரியவரின் வாழ்கை என்ன?எல்லோரையும் போலவே அவரும் பிறந்தார். வளர்ந்தார். வயதானார். திருமணம் மற்றும் நான்கு குழந்தைகள் பண்ணினார்.  இருந்தும் இந்த வயதில் ஏன் இவரை இயற்கை. விட்டு வைத்திருக்கிறது.  

பார்க்கும் மனிதரெல்லாம் என்னைப்போல் ஐந்து ரூபாய் கொடுக்க பரிதாபப் படுவதற்காகவா? நான் அதைக் கொடுத்துவிட்டு இரண்டு என்று சொன்ன இரண்டு நிமிடத்திற்குப் பிறகு “ஒரு சாயா குடிச்சிட்டு வாறேன்” என்று போனவர் போனவர்தான். நாம் பஸ்சுக்கு காத்திருந்த 50 நிமிடங்களுக்குள் அவர் வரவே இல்லை. கருணையை அவர் எதிர்பார்த்தது இறைவனிடமா? இயற்கையிடமா? 

இந்த மனிதரைப் பொறுத்தவரை, பரிணாமத்தின் இலட்சியப் பயணம் எங்கே சென்று முடிவடையும்? நாம் கொடுக்கவில்லை என்றால் யாராவது கொடுப்பார்கள்? யாரும் கொடுக்கவில்லையென்றால்?

இதில் நாம் பரிதாபப் படுவதற்கும். அந்த ஐந்து ரூபாய் கொடுப்பதற்கும் மூல  காரணம் யார்? தன் இனத்தின் மீதுள்ள அக்கறையிலா? பரிணாம வளர்ச்சி என்னும் லட்சியப் பணயம் தொடர்வதர்காகவா? மூளையில் இதற்காக தனி இடம் ஒதுக்கப் பட்திருக்கிறதா? 

இதைவிட கொடூரமான கோரமான வேறு இனங்களை இந்த நிலையில் பார்த்தால் இதில் ஏற்படுகிற உணர்ச்சியில் நூறில் ஒரு பங்கு கூட தேறாது. ஒரு நாய் இந்த நிலையில் கிடந்தால் நாம் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அந்தந்த இனத்தை காத்துக்கொள்ள அந்தந்த இனத்திற்குத் தெரியும் என்ற எண்ணம் சிலருக்கே வந்தாலும் அது சரியான காரணம் அல்ல.

பரிணாமத்தின் குழந்தைத்தன செயல்பாடுகளான “தனக்கு ஏதாவது நல்லது செய்பவற்றுக்கே, தானும் ஏதாவது செய்ய முனைவது” என்பது மனோ தத்துவர்களின் கருத்து. அப்படியென்றால், அந்த மனிதனைக்கண்டு பரிதாபப் படுவதற்கும், ஏதாவது கொடுக்கத் தோன்றுவதற்கும், பிரதி பலனாக என்ன கிடைக்கும் என்ற நோக்கத்தில்? 

பரிணாமத்தின் இலட்சியப் பயணமான இனத்தை விரிவு படுத்துதல் என்ற முனைப்பு இருந்திருந்தால்,இந்த பெரியவரால் இனி ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்திருந்தும் நாம் பரிதாபப் படுவற்குக் காரணம் என்ன,

அவர் சில நாட்களில் இறந்து பட ஆசைப்படுகிறேன்.

மீண்டும் சிந்திப்போம்.

போதி தர்மரின் உண்மை முகம்

சென்னையில் எங்கு திரும்பினாலும் சில போஸ்டர்கள் கண்களை உறுத்துகிறது. போதி தர்மர் தமிழரே அல்ல. காசுக்காக வரலாற்றை மாற்ற வேண்டாம் என்று கோபம் காட்டும் அந்த போஸ்டர்கள் முருகதாஸ் கண்களில் பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இது தொடர்பாக இணையத்திலும், துண்டு பத்திரிகைகளிலும் கடும் சொற்போர் புரிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர். இணையத்தளங்களும் உறுதிப்படுத்தி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


போதி தர்மர் தமிழரே அல்ல. அவர் கன்னடத்தை சேர்ந்தவர் என்கிறார்கள் அவர்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் சொல்லும் சங்கதிகள் அத்தனையும் படிக்காதவன் கண்முன் வைக்கப்பட்ட டாக்டரேட் குறிப்புகளாக தலைசுற்ற வைக்கிறது. இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை இதன் உண்மை தன்மையினை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றாழும் நாங்களும் இந்த போதி தர்மர்ன் பற்றி பல்வேறு இணையத்தளங்களில் தேடி ஆராய்த வகையில் இவர் தமிழ் மண்ணன் என்ற முடிவே எமக்கும் கிடைத்துள்ளன. இதனை பல்வேறு ஆங்கில இணையத்தளங்களும் உறுதிப்படுத்தி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


வளைகுடா வீட்டு வேலைக்கு வரும் விட்டில் பூச்சி பெண்கள்


வளைகுடா நாடுகளில் நிறைய பெண் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.அவர்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். நன்றாக படித்து விட்டு படிப்புக்கேற்றார் போல் வளைகுடாவில் வேலை செய்கிற கணவனோடு ஒன்றாக இருந்து பாதுகாப்பான நல்ல சூழலில் வேலை செய்பவர்கள்.

மைக்ரோ பேமிலி சூழலால் இவர்களுக்கும் சில சிரமங்கள் இருக்கின்றன. நான் எனது மனைவியை சவூதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்து கொண்டிருந்த காலத்தில் மற்ற நண்பர்கள் எப்படி இங்கு சமாளிக்கிறார்கள் என்று அறிவதற்காக புதிதாக குடும்பத்தை அழைத்து வந்திருந்த நண்பனின் வீட்டுக்கு சென்று அவரின் மனைவியிடம் பேச்சு கொடுத்தேன்.
என்னம்மா சவுதி எப்படி இருக்கு? வசதிகள் எப்படி? என்று கேட்டது தான் போதும் யாராவது இந்த கேள்வியை கேட்க மாட்டார்களா என்று எதிர்பார்த்து காத்திருந்தது போன்று கடகடவென்று சலிப்போடு பதில் சொன்னார். கை குழந்தையோடு இவுக கூட்டிகிட்டு வந்துட்டாக ஊரில் இருந்தவரை மாமியார், அவரின் மூன்று தங்கைகள் இப்படி மாத்தி மாத்தி தூக்கி வைத்துக் கொள்வார்கள். குழந்தை இருந்த சிரமமே தெரியவில்லை.

ஆனால் இங்கு யாரும் இல்லை. நான் தான் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேலையும் செய்ய முடியவில்லை அழுது கொண்டே இருக்கிறான். அக்கம் பக்கத்து வீடுகளிலும் தெரிந்தவர்கள் இல்லை. பேச்சு துணைக்கு ஆள் இல்லை காலையில் டூட்டிக்கு போகிறவர் மாலை தான் வீட்டுக்கு வருகிறார் போரடிக்குது ரொம்ப கஷ்டமுண்ணே என்றார்.

அவரிடம் ஆறுதல் சொல்லும் விதமாக இணைய வசதி இருக்குலே ஒரு பிளாக் ஆரம்பித்து விடுங்கள். ஏற்கனவே நிறைய சகோதரிகள் (சமையல் அட்டகாசங்கள் ஜலீலா கமால், பயணிக்கும் பாதை அஸ்மா, குட்டி சுவர்க்கம் ஆமினா, இனிய வசந்தம் அயிஷா அபுல்,டிரங்குப் பேட்டி ஹுஸைனம்மா, என் இனிய தமிழ் மக்களே அன்னு) சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களோடு இணைய நட்பும் ஏற்படும். அப்புறம் உங்களுக்கு நேரமே கிடைக்காது என்று சொன்னேன்.

இப்படி தனிமை, வேலைப்பளு, பாருங்கே எல்ல வேலைகளையும் நானே செய்ய வேண்டியதாகி இருக்கு போன்ற கஷ்டங்கள் இரண்டாம் பிரிவினருடன் ஒப்பிடும் போது சாதராணமானவை. 

இரண்டாவது பிரிவினர் மருத்துவமனைக்கு தாதிகளாக(நர்ஸாக) வேலைக்கு வரும் பெண்கள், வீட்டு வேலைக்கு வரும் பணிப் பெண்கள். நர்ஸாக வருபவர்களுக்கு ஒரளவுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் இருக்கிறது. ஆனால் வீட்டில் தங்கி வேலை பார்க்கும் வீட்டு வேலைக்கார பெண்களின் பணிச்சூழல் பயங்கரமானது. நான் ஆரமபத்தில் லேசு மாசாக அவர்களின் கஷ்டங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன் ‘நிஷாந்தி’ என்கிற இலங்கையை சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்னை சந்தித்த பிறகு அதன் முழு கஷ்டத்தையும் உணர்ந்தேன். அரபிகளில் இவ்வளவு மட்டமான மிருகங்களும் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டேன்.

சவுதி அரசாங்கம் நடத்தும் இஸ்லாமிய குர்ஆனிய வகுப்புகளில் அரபி இலக்கணம் படிப்பதற்காக நான் சேர்ந்து இருந்தேன். எங்களுக்கு தமிழ் பிரிவு ஆசிரியராக இருந்த இலங்கை மெளலவியுடன் நான் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டேன் அவர் குர்ஆன் இலக்கனம் கற்று தருவார். நான் அதிகாலையில் அவருக்கு யோகா உடற்பயிற்சி இவைகளை கற்றுக் கொடுப்பேன் இப்படி நட்பு இறுக்கமாகி அவர் குடும்பத்தில் ஒருவனாகி அவர் கூடவே திரிந்தேன்.

பொதுவாக இலங்கை தமிழர்கள் என்றாலே எனக்கு ஒரு தனிப்பாசம். அவர்கள் தூய தமிழ் பேசும் அழகு இருக்கே கேட்டுகிட்டே இருக்கலாம். நாம் எறங்கி என்று சொல்வதை அவர்கள் இறங்கி என்று சரியாக உச்சரிப்பார்கள். அவர்கள் அந்த தமிழில் நம்மை திட்டினாலும் கோபம் வராது. திட்டும் போதும் கூட அவர்களின் தமிழ் உச்சரிப்பை ரசிப்பேன். அவர் குர்ஆன் வகுப்பு எடுக்கும் போது நமக்குத் தெரியும் என்று சொல்லுவதற்குப் பதிலாக எங்களுக்குத் தெரியும் என்று ஆரம்பிப்பார். அப்போது நான் மெளலவி உங்களுக்கு தெரியும் .ஆனால் எங்களுக்கு தெரியாதுல்லே என்று சீண்டுவேன்.

சில நேரங்களில் பஞ்சாயத்துக்கள் அவரிடம் வரும். பாதிக்கப்பட இலங்கை,பிலிப்பினி, இந்தோனேஷியா பெண்கள் சம்பந்தப்பட்ட பாலியல் விவாகரங்களாக இருக்கும், சிலர் போனில் இவரை தொடர்பு கொள்வர்கள். ஒரே நாளில் பல இடங்களில் வகுப்பு எடுப்பதால் அவர் பிஸியாக இருப்பர் அதுபோன்ற சமயங்களில் என்னை அனுப்பி அவர்களை சந்திக்க சொல்வார். அப்படி ஒரு நாள் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணொருவரை சந்தித்தேன்.

இலங்கை ரெஸ்டராண்ட் போ அங்கு அந்த பெண் வருவார். இந்தா நம்பர் என்று அவரின் மொபைல் நம்பரை தந்தார்.அங்கு காத்திருந்தேன் மொபைல் சினுங்கியது. அஸ்ஸாமு அலைக்கும் என்று ஸலாம் சொன்னார் ஸலாம் தவறாக சொல்லும் போதே கவனித்தேன். அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் சாந்தியும் சமாதனமும் உண்டதாவதாக என்று பொருள். அஸ்ஸாமு அலைக்கும் என்றால் உங்கள் மீது மரணம் உண்டாவதாக என்று பொருள்.(இதுபோன்று முஹம்மது நபி (ஸல்) காலத்தில் யூதர்கள் அறிந்தே சொன்ன வரலாறு உண்டு.) தன்னை பாத்திமா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் வெளியில் நிற்கிறேன் என்றார். சரி இதோ வருகிறேன் என்று நான் வெளியேறும் போதே அவரை பார்த்து விட்டேன். பதட்டத்தோடு நின்றுக் கொண்டிருந்தார்.

சொல்லுங்க என்ன பிரச்சனை உங்களுக்கு மவுனமாக இருந்தார் தலைகுனிந்து இருந்தார். மறுபடியும் கேட்டேன் என்ன பிரச்சனை உங்களுக்கு சும்மா சொல்லுங்க உங்க கூடப் பிறந்த சகோதரனாக நினைத்து சொல்லுங்க. எங்களால் முடிந்தால் கண்டிப்பாக உதவுவோம்.

தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். நான் இங்கு ஒரு அரபியின் வீட்டில் வேலை செய்கிறேன் காலையிலிருந்து இரவு 12 மணி வரை வேலை என்றவரிடம். சரிங்க லேபர் வேலைக்கு வந்த எல்லோரும் அப்படித்தான் கஷ்டப்படுகிறார்கள். இது ஒரு பிரச்சனையா? என்றேன். நிமிர்ந்து பார்த்து கலங்கிய கண்களோடு பேச ஆரம்பித்தார் அது பிரச்சனை இல்லேண்ணே என் அரபி முதலாளிக்கு ஐந்து பசங்க. என்னை இரவில் தூங்க விடாம தினமும் மாறி மாறி வந்து............

அட வெறி நாய்களா! இதை அந்த வெறி நாய்களை பெற்ற தகப்பன் கிட்ட சொன்னீங்களா? என்று நான் கேட்க அவர் "சொல்லிட்டேன் கண்டுக் கொள்ளவேயில்லை. ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு போய் விட்டான் அந்த கிழவன். ஒரு நாள் நான் சமைக்கும் போது பின்புறமாக வந்து உரசிக் கொண்டு கட்டி புடித்தான். நான் எதிர்ப்பு தெரிவித்த போது என்னை ஒங்கி அறைந்து விட்டு தூக்கி கொண்டு போய்...............

என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு சவூதிச் சட்டப்படி தலையை வெட்டி விடுவார்கள் அப்படியிருந்தும் எப்படி துனிகிறார்கள்? என்ற கேள்வி மனதை துளைத்தது.


இந்தோனேஷியா பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தி கொலை செய்ததற்காக அரபியின் தலை வெட்டப்படுகிறது 

ஆனால் அவரை என்ன செய்தாவது காப்பற்ற வேண்டும் என்று மனது துடித்தது. சரி நீங்க வீட்டுக்கு போங்க அரபி போன் நம்பர், ஏரியா அட்ரஸ் சொல்லுங்க நாளைக்கு வர்றோம்.

போன் நம்பரும் அட்ரஸும் கொடுத்து விட்டு போனார். அவரை அன்று அந்த வீட்டுக்கு அனுப்பக் கூட எனக்கு மனமில்லை. இன்றும் இரவு வருமே என்ன செய்வார் இவர் என்று நினைத்துக் கொண்டே மெளலவியிடம் விசயத்தை சொன்னேன் அவர் நாளை காலை அவனை சந்திப்போம் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

எனக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை அவளின் அலறல் சத்தம் கேட்பது போன்ற பிரமை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. எப்போது விடியும் என்று காத்திருந்தேன்.

மறுநாள் காலை அவர் கொடுத்த அட்ரஸை தேடிக் கண்டுபிடித்து போய் சேர்ந்தோம். மெளலவி காரை பார்க் பன்னி விட்டு வந்து விடுகிறேன். நீ முன்னாடி போயி அவன் கிட்ட பேசிக்கிட்டு இரு நான் வந்து விடுகிறேன் என்று காரை நிறுத்த போய் விட்டார். நான் கதவை தட்டினேன். ரிமோட்டால் உட்கார்ந்து கொண்டே கதவை திறந்தவர் (பத்தல்) உள்ளே வா என்றார்.

உள்ளே போனேன் என்ன விஷயம் என்ன வேனும். உங்க வீட்டுலே பாத்திமான்னு ஒரு பெண் வேலை பார்க்கிறாங்களே அவங்க என் சொந்தக்காரவுங்க அவங்க ஊருக்கு போகனும்னு சொல்றாங்க அவங்கள (ல்வு ஜாமா) தயவு செய்து அனுப்பி வையுங்கள்.(ஜஸாக்கல்லாஹ் கைர) அல்லாஹ் உங்களுக்கு நன்மைகளை செய்வான் என்றேன்.
கோபம் தலைக்கேறிய கிழட்டு அரபி (கஃல்ப் மீன் அந்தே ) நீ யாருடா நாயே அவ கள்ளகாதலணா, அவகூட எத்தனை தடவை படுத்தே என்று கத்திக் கொண்டே காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி எறிந்ததில் என் முகத்தில் பட்டு கிழே விழுந்தது.துப்பாக்கி எடுத்து உன்னை சுடுகிறேன் பாரு என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது. மெளலவி உள்ளே வந்தார். ஏன் அவனை அடித்தாய் என்று அதட்டினார். நாங்க யார் தெரியுமா? அங்குள்ள பிரபலமான மதகுருவின் பெயரைச் சொல்லி அவரின் மாணவர்கள் என்றதும் அவன் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டான்.

மௌலவி அவனை, ‘‘இன்னும் இரண்டு நாட்களில் வருவேன். அவள் ஊருக்கு போறதுக்கு டிக்கேட் எடுத்து வை. இல்லை, சட்டப்படி உன்னை சந்திப்பேன்’’ என்று எச்சரித்தார். அந்த பெண், அனைத்தையும் அழுத கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தார். மறுநாளே, பாத்திமாவிடமிருந்து போன். ‘‘அண்ணே, நான் வீட்டைவிட்டு ஒடிவந்து விட்டேன். இங்கே ஒரு ரெஸ்டாரென்டில் நிற்கிறேன். தயவு செய்து கூட்டிட்டு போங்கள்’’ என்றார்.

எனக்கு கோபமாக வந்தது. வீட்டு வேலைக்கு வருபவர்கள் சொந்த ஊர் திரும்பவேண்டும் என்றால், முதலாளி ஒப்புதல் தேவை. திருடிவிட்டதாகவோ, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவோ புகார் செய்தால் நமக்குத்தான் சிக்கல். ‘‘இரண்டு நாளில் முடியவேண்டிய காரியத்தை இப்படி பண்ணிட்டீங்களே’’ என்று கடிந்து கொண்டேன். பாத்திமாவின் உண்மையான பெயர், நிஷாந்தி. வேலைக்காக முஸ்லிம்போல நடித்திருக்கிறார்.

பிறகு நண்பர்களிடம் விஷயத்தை சொல்லி, விமான கட்டணம் வசூல் பண்ணி, நிஷாந்தியை ஏர்லங்கா பிளைட்டில் ஏற்றி விட்டோம். மனம் நிம்மதியடைந்தது. ஆனால், ஒரு நிமிடம்கூட அது நீடிக்கவில்லை. புதிதாக வந்திறங்கிய இலங்கை விமானத்திலிருந்து, கூட்டம் கூட்டமாக இலங்கை பெண்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

‘‘வளைகுடா நாடுகளுக்கு வரும் இலங்கை பெண்களில், ஆண்டுதோறும் குறைந்தது 100 பேராவது இயற்கை விபத்துக்கள், பாலியல் பாலத்கார கொலைகள், நேரடித் தக்குதல்கள் போன்றவற்றிக்கு பாலியாகி சடலமாக திரும்புகிறார்கள்.’’ என்கிறது இலங்கை காவல்துறை. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக ஆதிகாரப்பூர்வ செய்தியில், 2009&ம் ஆண்டில் 153 பெண்களின் சடலங்களும், 2010&ம் ஆண்டில் 218 சடலங்களும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்நியச் செலவாணி என்ற ஒன்றுக்காக மட்டும் ஆண்டுதோறும் இப்படி நூற்றுகணக்கானவர்களை பலிகொடுத்து வருகிறது இலங்கை அரசு. இங்கே, வீட்டு வேலைக்காக வரும் பெண்கள், அரபிகளால் மட்டும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதில்லை. அந்த வீட்டில் டிரைவர்களாக வேலை பார்க்கும் நம்மூர் ஆட்களாலும் சீரழிக்கப்படுகிறார்கள். இது மட்டுமில்லை. சில பெண்கள் முதலாளியின் கொடுமையிலிருந்து தப்பிக்க வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். இவர்களை நம்மூர் ஆட்கள், குறிப்பாக கேரளாவை சேர்ந்த கும்பல் ஒன்று கடத்தி வைத்து, பலான தொழிலே செய்து வருகிறது. 

பாலியல் பலாத்காரங்களுக்கு அரபுச் சட்டப்படி பொது இடத்தில் வைத்து தலையை துண்டிக்கிறார்கள். அப்படி இருந்தும் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருவதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. நான் அறிந்தவரை இதற்கான அடிப்படைக் காரணம் முதிர் ‘கண்ணன்கள்’தான். இங்கே திருமணத்தின்போது, பெண்ணுக்குத்தான் வரதட்சனை கொடுக்கவேண்டும். எவ்வளவு பெரிய பணக்காரனும், அவனுக்கு சமமான குடும்பத்தில் பெண் எடுத்து வரதட்சனை கொடுக்க தயங்குகிறான். அதே சமயம், வசதி குறைவான பெண்ணையும் அந்தஸ்து கருதி திருமணம் செய்வதில்லை. எனவே, சவுதி முழுக்க ஏகப்பட்ட முதிர்கண்ணன்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் மாட்டிக்கொண்டால், நரகம்தான்.


‘‘சட்டம்தான் கடுமையாயிற்றே, நீங்கள் புகார் கொடுத்தால் என்ன?’’ என்று கேட்கலாம். நடைமுறையில் பல விஷயங்கள் நமக்கு சாத்தியமில்லை. பழங்குடி இனத்தவரை ஏவிவிட்டு நம்மைக் கொலை செய்யக்கூட அரபிகள் தயங்குவதில்லை. எனவேதான் வாயை மூடிக்கொண்டோம். வயிற்றுப் பிழைப்புக்காக வரும் பெண்ணொருத்தி, கடுமையான வேலைகளுக்கு நடுவே ஒவ்வொரு நாளும் ஐந்து பேரால் பலாத்காரத்துக்கு உள்ளாவதை நினைத்துப் பாருங்கள். இது ஒரு சாம்பிள்தான். கண்ணுக்கு தெரியாதவை ஏராளம்.

படத்தில் இருப்பவரின் பெயர் மனோகரன் பவானி (வயது 31)இரண்டு குழந்தைகளுக்கு தாய். நல்ல கண்பார்வையோடு இங்கு வந்தவர் இரண்டு வருட சம்பள பாக்கியை கேட்ட குற்றத்திறகாக அரபி ஒருவனால் கண்களில் ராசயன கலவையை ஊற்றப்பட்டு பார்வை இழந்து நாடு திரும்பி குருடாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.


ஜெனிலியாவா இப்படி ? ஜெனியின் அதிக பட்ச கவர்ச்சி வீடியோ


பல படங்களில் ஒண்டும் தெரியாத பாப்பா மாதிரி வரும் ஜெனிலியா மலையாளப்படங்களில் தனது தராளமயமாக்கலை விரிவுபடுத்தியுள்ளார்.


அண்மையில் youtube இணையத்தளத்தை குடைந்த போது இந்த பொக்கிஷம் என் கண்ணில் தென்பட்டது, இதோ உங்கள் பார்வைக்கு! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.



நான் ஒழுக்கம் கெட்டவள் தான்.அதற்காக?


நயன்தாரா கடைசியாக நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது.


பிரபுதேவாவுடன் தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்க நயன்தாரா முடிவு செய்துள்ளார். சீதை வேடத்தில் நடித்தது குறித்து நயன்தாரா கூறியதாவது:-
என் திரையுலக வாழ்க்கையில் ஸ்ரீராமராஜ்ஜியம் சிறந்த படமாக அமைந்துள்ளது. இதில் நான் சீதை வேடத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். சீதையாக நடித்ததின் மூலம் என் வாழ்க்கையே மாறியது. நடவடிக்கைகளில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இப்படி அருமையான வேடத்தை எனக்கு கொடுத்த இயக்குனருக்கும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ் அறிக்கை மூலம் ஸ்ரீராம ராஜ்ஜியத்துக்கு முன்னர் ஒழுக்கம் கெட்டவராக இருந்ததை மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளார் நயன்.









தனுஷ் – அமலாபால் இடையே தகாத உறவு?

தனுஷ் நடிக்கும் 3 படத்தில் இருந்து அமலா பால் நீக்கப்பட்டார். இப் படத்தை தனுஷ் இன் மனைவி ஐஸ்வர்யா இயக்குகிறார். அமலாபால் நீக்கப்பட்டது தொடர்பில் ஐஸ்வர்யா தரப்பில் ஒரு பதில் கூறப்பட்டாலும், அமலாபால் அதனை மறுத்துள்ளார்.


இவ் விடயம் தொடர்பில் அமலாபால் அளித்த பேட்டியில்…..

“நான் அவ்வளவு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கவில்லை. அந்தளவுக்கு படங்களும் என் கையில் இல்லை.
தற்போது தமிழில் வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் மட்டும்தான் நடிக்கிறேன். சொன்ன நேரத்திற்கு நான் ஷூட்டிங் வந்துவிடுவேன்.

என் மீது எந்த தயாரிப்பாளரும் குறை சொன்னது கிடையாது. எந்த படத்தை தேர்வு செய்து நடிப்பது என யோசிக்கும் அளவுக்கு எனக்கு வாய்ப்புகள் குவிந்துகிடக்கவில்லை.

இப்போது ஷூட்டிங் முடிந்து கொச்சியில் எனது வீட்டில்தான் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன்.

3 படத்தைவிட்டு நான் வெளியேறவில்லை. கால்ஷீட் பிரச்னையும் இல்லை. வேறு எந்த முக்கிய காரணமும் இல்லை. என்னை நீக்கியதற்கு என்ன காரணம் என்பது எனக்கு தெரியும்.

அது முடிந்து போன விஷயம். விரைவில் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் அதுபற்றி வேறு எந்த கருத்தும் சொல்ல விருப்பமில்லை.”

இவ்வாறு அமலா பால் கூறினார்.

இப் பேட்டி மூலம் ஐஸ்வர்யா தனுஷ் – அமலா பால் உறவில் சந்தேகம் கொண்டாரா என பரவலாக சினிமா உலகில் கிசு கிசுக்கப்படுகிறது.

இவள் யார் தெரியுமா...?

பரமக்குடியில், ஒரு மாதத்திற்கு முன்,

நாய் சுடுவதுபோல் , ஜெயா போலீஸ் சுட்டுதள்ளிய ஜெயபால் என்பவற்றின் மனைவி... நிறைமாத கர்ப்பிணி.. குழந்தை பிறந்து, அப்பா எங்கே ? என்று கேட்டால் இவள் என்ன பதில் சொல்லுவாள்...?தங்கள் சாதிவெறியை காட்டிய இந்த ஆட்சியாளர்கள் நல்லாவே இருக்க மாட்டாங்க...

#.வாச்சாத்தியில் வெறியாட்டம்,

#.சிதம்பரம் பத்மினி,

#.சின்னாம்பத்தியில் பழங்குடியினர் மீது தாக்குதல்,

#.கொடியங்குளம் வன்முறை,

#.தற்போது, பரமக்குடி துப்பாக்கி சூடு.

வேலாயுதம் காண ஆட்கள் தேவை

அம்மாவின் அதிரடி அஞ்சலி

மதுரைக்கு செல்லாமல் சென்னையில் மலர் தூவி "மரியாதை"..:


இது கூட பரவா இல்லீங்க, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, அறிஞர் அண்ணா'வின் பிறந்த நாள்.
அப்ப இந்த அம்மா என்ன பண்ணுச்சு தெரியும்ங்களா..?

அண்ணா'வோட பெரிய சைஸ் போட்டோ'வ Poyes கார்டன் கொண்டு வர சொல்லி, உட்கார்ந்த இடத்துல இருந்தே "மரியாதை" பண்ணுச்சுங்க...

இவிங்களோட மரியாதைய இன்னும் உங்களால நம்ப முடியலனா, கம்யூனிஸ்ட் தோழர்கள கேட்டு பாருங்க..

108 ஆம்புலன்ஸ் திட்டத்தை ரத்து செய்

108 ஆம்புலன்ஸ் திட்டத்தையும் "தாயுள்ளம் படைத்த முதல்வர் அம்மா" நிறுத்திவிட வேண்டும்..



நான் ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் சுற்றுகிறேன், நான் அடிபட்டால், முதலில் வருவது அண்ணனோ, மாமனோ இல்லை, 108 ஆம்புலன்ஸ் தான், அதனால், எனக்கும் பாதிப்பு உள்ளது.
ஆனாலும், அதனுடைய அருமை தெரிய, கலைஞருடைய திட்டம் இந்த தமிழகம் அறிய, புரட்ச்சி தலைவி, அங்கால பரமேஸ்வரி அருள் புரிய வேண்டும்.... 
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்ட இந்த அரசு கண்டிப்பாக இதையும் செய்ய வேண்டும்...

ரத்து செய்.. ரத்து செய்... 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை ரத்து செய்..

ஃபைலை லாக் செய்ய இனி சாஃப்ட்வேர் தேவையில்லை

ஒரு கோப்பை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு கோப்பை லாக் செய்ய முடியும்.

உதாரணமாக உங்களிடம் tamil என்ற கோப்பு இருக்குதெனில் அந்த கோப்பை லாக் செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.

முதலில் ஒரு Notepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.

ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}

பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும். பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.

ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil

பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
இங்கு tamil என்பது நீங்கள் லாக் செய்ய வேண்டிய கோப்பின் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற கோப்பை லாக் செய்வதற்கு lock.bat என்ற கோப்பை Double Click செய்தல் வேண்டும்.

லாக் செய்த கோப்பை மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற கோப்பை Double Click செய்தல் வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் நீங்கள் கோப்பை லாக் செய்யும் போது லாக் செய்யும் கோப்பும், lock.bat என்ற கோப்பும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது Unlock செய்யும் கோப்பும், key.bat என்ற கோப்பும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

அந்த key.bat என்ற வேறொரு டிரைவில் சேமித்து விடுங்கள். அந்த கோப்பு இல்லாமல் யாரும் ஓபன் செய்ய முடியாது.

ஹை ஸ்பீட் பிரௌசர்

Compuware’s எனும் நிறுவனம் இணைய உலாவிகள் தொடர்பில் சில தரவுகளை வெளியிட்டுள்ளது.

1.86 பில்லியன் தனிப்பட்ட டெஸ்க்டாப் கணினி பாவனையாளர்களிடம் ஒரு மாத காலமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கூகிள் குரோம் உலாவியே மிக வேகமான உலாவியாக தேர்வாகியுள்ளது.

இந்த கணிப்புக்கள் தனிப்பட்ட லேப் கணினிகளில் டெஸ்ட் செய்யப்பட்டவையில்லை எனவும் உண்மையான கணினி மற்றும் இணைய பாவனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளாகும்.
மேலும் இவை குறிப்பிட்ட உலாவியின் தொடக்க வேகத்தை கொண்டு கணிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை போஸ்ட் செய்த மாணவன் கைது

முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் சோஷியல் நெட்வர்க் இணையதளமான ஃபேஸ்புக்கில் ஃபோட்டோக்களை போஸ்ட் செய்த மாணவன் பொன்னப்பா(வயது 19) என்பவனை போலீஸ் கைதுச் செய்துள்ளது.

முஸ்லிம்களின் புனித இல்லமான கஃபத்துல்லாஹ்வின் மீது நிர்வாணமான பெண்ணொருத்தி இருப்பதைப் போன்ற படமும், இன்னும் சில மார்ஃபிங் செய்த படங்களையும் இம்மாணவன் போஸ்ட் செய்துள்ளான். சைபர் சட்டத்தின் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.

கமல் விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம்?


விஸ்வரூபம் படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பேட்டியும் கொடுத்ததில்லை கமல்ஹாஸன்.
முதல்முறையாக மும்பை பத்திரிகை ஒன்றுக்கு இப்போது பேட்டியளித்துள்ளார். விஸ்வரூபம் படத்தை சொந்தமாகத் தயாரிப்பது, படத்தின் கதை தழுவலா போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஒரு நேரத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே எனது முழுக் கவனமும் இருக்கும். குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படாமல் என்னுடைய தேதிகள் வீணடிக்கப்பட்டால் அப்படம் என் பொறுப்பில் வந்துவிடும். விஸ்வரூபம் என் கைக்கு வந்த கதை இதுதான்.

என் நேரம் குறைவு என்பது புரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்த நாள் வரும்போதும், எனக்கான நேரம் குறைந்து கொண்டே போவதை உணர்ந்து பதைக்கிறது மனது. அரசுகளை தேர்வு செய்வது போல, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு வந்தால்கூட நன்றாகத்தான் இருக்கும்.
விஸ்வரூபம் எனது கதை

ஹான்னிபல் படத்தின் ரீமேக் தான் 'விஸ்வரூபம்' எனது சிலர் எழுதி வருகிறார்கள். அது உண்மையில்லை. 'விஸ்வரூபம்' எனது கதை.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜோர்டன் ஆகிய நாடுகளில் நடைபெறுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. 'ஹே ராம்' படத்தினை அடுத்து 'விஸ்வரூபம்' படத்தினை இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இயக்கி வருகிறேன்.

நியூயார்க்கில் வசிக்கும் பூஜாகுமார்தான் ஹீரோயின்," என்று கூறியுள்ளார் கமல

ரஜினியின் படத்தில் வில்லனாவாரா அஜீத்

ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.

ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் துரோணாச் சாரியார் ரஜினி... ஒரு படத்திலாவது ரஜினிக்கு வில்லனாகி அவர் கையால் அடிவாங்க ஆசை! - அஜீத்


அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:

எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.

சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்.

ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!"

பூந்தோட்ட காவல்காரனாகிறார் வல்லரசு!

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து வெற்றியை தக்க வைத்த, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அடைந்த மோசமான தோல்வியால், துவண்டுபோய் உள்ளனர். பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஓட்டு போட்ட வாக்காளர்கள், எம்.எல்.ஏ.,க்களை தேடும் நிலை தான் அதிகம் உள்ளது.
ராஜ்ஜியம்: தமிழகத்தில், அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக முளைத்துக் கொண்டிருந்த வேளையில், 2005ல் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு, தே.மு.தி.க., எனும் கட்சியை உருவாக்கினார் நடிகர் விஜயகாந்த். "அ.தி.மு.க.,- தி.மு.க., இரண்டு கட்சியுமே, ஊழல் நிறைந்த கட்சி, எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது; மக்களுடன் மட்டுமே கூட்டணி' என, மார்தட்டிக் கொண்டிருந்தார். பா.ம.க., போன்ற கட்சிகளில் பதவி கிடைக்காதவர்கள் எல்லாம், தே.மு.தி.க.,வில் இணைந்து கட்சி பதவிகளை பிடித்தனர். தனியாக களமிறங்கி, ஓரளவு ஓட்டுகளை பெற்று, தமிழகத்தில் தே.மு.தி.க., தனித்துவமிக்க கட்சியாக வளர்ந்துள்ளது என, போகும் இடமெல்லாம் விஜயகாந்த் கூறி வந்தார்.
பால பாடம்: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால், கட்சி இல்லாமலே போய் விடும். கூட்டணி அமைத்தே போட்டியிட வேண்டும் என்ற தொண்டர்கள் வற்புறுத்தலால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தனர். தேர்தலில், அமோக வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆளும் கட்சியாகவும், 29 எம்.எல்.ஏ.,க்களை பெற்ற, தே.மு.தி.க., எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தன. ஆளுங்கட்சியின் தயவால், எப்படியும் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என, தே.மு.தி.க.,வினர் மனக்கணக்கு போட்டனர். இருப்பினும், சட்டசபையில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதியைப் பற்றி முன்னுரையுடன் பேசிய போது, எங்களுக்கு பால பாடம் நடத்த வேண்டாம் என, முதல்வர் கூறியதைக் கேட்டு, நொந்து போயினர்.உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, ஓரளவு உள்ளாட்சி பதவிகளில் அரியாசனம் ஏறலாம் என, தே.மு.தி.க., நிர்வாகிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த வேளையில், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பைக் கேட்டு, விஜயகாந்த் உட்பட தே.மு.தி.க.,வினர், கதிகலங்கிப் போயினர். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினர்.

கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டர்கள், தாங்களும் தலைவர், கவுன்சிலர் பதவியில் அமரலாம் என நினைத்திருந்தனர். ஆனால், தேர்தல் முடிவில், மோசமான தோல்வியைத் தழுவியதால், கட்சியின் நிலை என்ன என்பது தெரியாததால், கட்சியை விட்டே சென்று விடும் முடிவுக்கு பலர் வந்துள்ளனர்.

ரமணா: ஒரு சிலர், மாற்றுக் கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். தேர்தலுக்குப் பின் ஆளுங்கட்சி தயவில், நாலு காசு பார்த்து விடலாம் என கணக்கு போட்டு செலவு அளித்த நிர்வாகிகள், செய்வதறியாது நிற்கின்றனர். வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் நிலையோ பரிதாபமாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, மக்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த, "எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எந்த ஒரு கான்ட்ராக்டிலும் கமிஷன் வாங்கமாட்டார்கள். கமிஷன் வாங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டால் தண்டிப்பேன்' என உறுதிமொழியளித்தார். லட்சக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்ற பிறகு, போட்ட காசை எடுக்க வேண்டாமா என, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் முணகுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் எங்கே இருக்கின்றனர் என, பொதுமக்கள் தேடும் நிலை உள்ளது.மக்களின் அடிப்படை பிரச்னைகள், மக்கள் நலப்பணியாளர் நீக்கம், பஸ், பால் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆதரவாக, சாதாரண அமைப்புகளே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும் போது, மக்களைப் பற்றி கண்டுகொள்ளாமல், தே.மு.தி.க.,வினர் இருப்பது, பொதுமக்களையும், ஓட்டு போட்ட வாக்காளர்களையும் அதிருப்தியடையச் செய்துள்ளது.

ஊமை விழிகள்: ஆரம்பத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுடன் வலம் வந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், இப்போது, "கப்சிப்' என உள்ளனர். தொகுதி பக்கமும் செல்வதில்லை. உள்ளாட்சி நிர்வாகிகள் கட்சி தாவும் நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களில் சிலர், அ.தி.மு.க.,வில் ஐக்கியமாக நேரம் பார்த்து வருகின்றனர். மக்கள் பிரச்னைக்காக போராடாத கட்சியினர், எப்படி ஆட்சியைப் பிடிப்பார்கள். அரசியல் என்ன லாபம் பார்க்கும் வியாபார தலமா என, எதிர்க்கட்சியினர், தே.மு.தி.க.,வை கேலி செய்யும் நிலை உள்ளது. இதற்கிடையில், விஜயகாந்தின் நடவடிக்கையை வைத்து, அதிரடி நடவடிக்கையில் இறங்க, ஆளுங்கட்சி தரப்பிலும் காய் நகர்த்தும் படலம் துவங்கி விட்டது. கணிசமான எம்.எல்.ஏ.,க்களை இழுப்பதன் மூலம், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சிக்கல் எழுப்ப திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.இதுநாள் வரை, கட்சியினர் மத்தியில், நானே ராஜா, நானே மந்திரி என ராஜநடை போட்டு வந்த வல்லரசு, இப்போது தனது கட்சியின் பூந்தோட்டத்தை ( எம்.எல்.ஏ.,க்களை) பாதுகாக்க வேண்டி, காவல்காரனாக வலம் வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இங்கேயும் விருந்தா...:தே.மு.தி.க., சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி, தோல்வி அடைந்தவர்களுக்கு விருந்து வைத்து, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, அவர்களை கட்சியிலேயே தொடர்ந்து நீடிக்க வைக்கும் திட்டம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.தேர்தலில் தோற்றவர்களைத் தேற்றவும், வெற்றி பெற்றவர்களை, தொடர்ந்து கட்சியிலேயே நீடிக்க வைக்கும் புது வியூகத்தை, தே.மு.தி.க., தலைமை அரங்கேற்றி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தலில் வெற்றி, தோல்வி அடைந்த நிர்வாகிகள், அதற்காக உழைத்த தொண்டர்களை வரவழைத்து விருந்து நடத்தப்படுகிறது. சமீபத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில், புழலில் முதலில் நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், மாதவரம் ஆகிய நான்கு சென்னை மாநகராட்சி மண்டலங்கள் இடம்பெறுகின்றன. அதனால், இந்த விருந்தில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டு தோற்ற தே.மு.தி.க.,வினர் பலர் பங்கேற்றனர்.வழக்கமாக தே.மு.தி.க., விழாக்களில் மட்டன், சிக்கன் வறுவல் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கார்த்திகை மாதம் என்பதால், அசைவ உணவுகளுக்கு பதில், "மஸ்ரூம்' பிரியாணி, முந்திரி அல்வா, பாதாம் கீர் ஆகிய சைவ உணவுகள் மட்டும் பறிமாறப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க.,விலும் இதேபோன்ற விழா அரங்கேறியுள்ளது. இவ்விழாவின் போது, விஜயகாந்த் எழுதிய வாசகங்கள் அடங்கிய பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளனர். சில மாவட்டங்களில் தொண்டர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, "உற்சாக' விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே பாணியில் அடுத்தடுத்து விருந்தளித்து, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா, அனைத்து மாவட்டங்களிலும் நடக்க இருக்கிறது.

நாள் குறிச்சாச்சு நாளை மறுநாள் உண்ணாவிரதம் : பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து வரும் 24ம்தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க போவதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மதுரையில், நேற்று முன்தினம் நடந்த திருமண விழாவில் பேசிய அவர்,"விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்திருந்தார். அதன்படி வரும் 24ம்தேதி கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேட்டில் விஜயகாந்த் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். அதேநாளில், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலைஞர் டிவியை முடக்குகிறது அமலாக்கப் பிரிவு

தி.மு.க., கட்சி பி்ன்னணியிலான கலைஞர் டிவியின் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு விரைவில் முடக்க உள்ளதாக தகவல்கள் ‌வெளியாகி உள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாகப் பெற்ற ஷாகி்த் பால்வா, சினியூக் பிலிம்ஸ், குசேவகான் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி வழங்கப்பட்டது. 2008 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த பணம் 33 தவணைகளாக கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த பணம் கடனாக மட்டுமே பெறப்பட்டதாகவும், வட்டியுடன் சேர்த்து ரூ. 214 கோடியாக திருப்பிச் செலுத்தப்பட்டதாக கலைஞர் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை சி.பி.ஐ., ஏற்கவில்லை,. இவ்விவகாரத்தில், கலைஞர் டிவி நாடகமாடுவ‌தாக சி,பி.ஐ., கூறியது. இதன்காரணமாக, கலைஞர் டிவியின் 20 பங்குகளை வைத்துள்ளவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கப்பிரிவு களமிறங்கியது.

முதற்கட்டமாக, ஷாகித் ஹுசேன் பால்வாவுக்கு சொந்தமான டைனமிக்ஸ் ரியாலிட்டி உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ரூ. 233.55 கோடி சொத்துக்களை முடக்க, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கப் பிரிவு உத்தரவு பிறப்பித்தது. இந் நிலையில் இப்போது கலைஞர் டிவி, குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் ஆகிய நிறுவனங்களின் ரூ. 13.5 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு அடுத்த உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளது. இந்த உத்தரவின்படி 3 நிறுவனங்களின் அசையும்- அசையா சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவை முடக்கப்படவுள்ளன. சட்டவிரோத பண பரிமாற்ற சட்டப் பிரிவு 4ன் கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கப் பிரிவு எடுக்கவுள்ளது.

புதிய மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம்: ஏப்ரல் வரை நிம்மதியாக இருங்க...

மின் கட்டண முறைகளில், ஒவ்வொரு பிரிவிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண முறை, ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறது. இதை சரி செய்ய, மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், மின் கட்டண உயர்வு கோரி, மனு தாக்கல் செய்துள்ளது. இதில், மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
என்ன மாற்றம்?இதுகுறித்து, எரிசக்தி துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:செயல்பாட்டில் இருக்கும் கட்டண முறைப்படி, இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோர் மற்றும் இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோர் என, இரண்டு பிரிவாகவும், ஒன்று முதல் 50 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும், 51 முதல் 100 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும் இருந்து வந்தது.இதேபோல், ஒவ்வொரு பிரிவிலும், யூனிட்களின் பயன்பாடுகளுக்கு ஏற்ப, கட்டண விகிதம் மாறுபாடாக உள்ளது. இக்கட்டண முறை அனைத்தும், தற்போது அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.அதன்படி, ஒன்று முதல், 200 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 201 முதல், 500 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 501 யூனிட்களுக்கு மேல் ஒரு கட்டணம் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விசைத்தறி பிரிவில், 500 யூனிட்கள் வரை இலவசமாகவும், அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்டிற்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், சினிமா ஸ்டூடியோக்கள், படப்பிடிப்பு தளங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கு, ஒரே விதமான கட்டண முறை அமலுக்கு வரவுள்ளது.இவ்வாறு எரிசக்தி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

துரத்தும் நஷ்டக்கணக்கு... : புதிய கட்டண முறை, வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளது. இக்கட்டண உயர்வு குறித்த மின் வாரியத்தின் கணிப்பு பட்டியலுக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்து, மாற்றமின்றி அமலுக்கு வந்தால், மின் வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 9,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வரும்.அதேநேரம், 2012-13ம் நிதியாண்டிற்கான கணக்கில், 63,593 கோடி ரூபாய் செலவாகும் என்றும், ஆண்டு நஷ்டம், 14,500 கோடி ரூபாய் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வால், வாரியத்திற்கு வரும் 9,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் போக, மீதமுள்ள 5,000 கோடி ரூபாய், மின் வாரிய நஷ்டத்தை மேலும் அதிகரிக்கும்.மின் உற்பத்தி, நிலக்கரி கொள்முதல், நிலக்கரி இறக்குமதி, வெளிச்சந்தை மின்சாரம், ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வு பென்ஷன், தேய்மானம், பராமரிப்பு, மின்பகிர்மான இழப்பு ஆகிய செலவுகளை கணக்கிடும்போது, மின் கட்டணத்தை உயர்த்தினாலும், மின் வாரியம் மீள முடியாத நிலையையே காட்டுகிறது.

ஆணையம் மாற்றும்?தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், புதிய மின் கட்டணத்தில், மேலும் மாற்றம் கொண்டு வர உத்தரவிடும் எனத் தெரிகிறது. ஏனெனில், மின் வாரிய நிறுவனங்களின் இழப்புகளை சரிகட்டும் விதத்தில், மின் கட்டண மாற்றம் இருக்க வேண்டும் என, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல், இந்திய மின்சார சட்டப்படி, மின்சாரம் வழங்குவதற்கு ஆகும் செலவில், 20 சதவீதம் குறைவாகவோ அல்லது 20 சதவீதம் அதிகமாகவோ மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இருப்பதால், தமிழக மின் துறையின் கணக்குகள், மாறுபட வாய்ப்பு உள்ளது.

மக்களிடம் கருத்து கேட்பு...:புதிய மின் கட்டணம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விரைவில் விசாரணை நடத்தி, பொதுமக்கள், தொழிற்சாலை அதிபர்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கும்.இக்கருத்து கேட்பு கூட்டங்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் நடக்கும். இதையடுத்து, ஏப்ரல் 1ம் தேதிக்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

அறிவில் மனிதனை கம்ப்யூட்டர் மிஞ்சிவிடும் அபாயம்


இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கணணி உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.


இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி (எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.
கணணி துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: கணணி, ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால் கணணி துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கணணிகளை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள்.

இது மெல்ல மெல்ல மாறி புது கணணி உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கணணிகளே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு மனிதனின் உதவி இல்லாமல் கணணிகள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும்.

அந்த அளவுக்கு கணணி தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கணணி ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029-ல் உண்டாகும் என்று தெரிகிறது.

எல்லா ஆராய்ச்சிகளிலும் கணணியே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும்.

இதன்மூலம் சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் கணணியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கணணிகள் குறுக்கிடும்.

அப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கணணியின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால் நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும்

இன்னொரு வாழைப்பழ ஜோக்

ஏழைகளின் ஆப்பிள் வாழைப்பழம் என்பார்கள். வாழைப்பழங்களிலும் ஒவ்வொரு வகை உண்டு என்பது நாமறிந்ததே.

இந்த வாழைப்பழங்களுக்கும் வித்தியாசமான உருவங்கள் அமைத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது ஒருவருக்கு. ஜப்பானைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் வாழைப்பழங்களைக் கொண்டு தனது கலைத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.



பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம்


முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். (வீடியோ இணைப்பு)






நேபாளத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். பள்ளிவாசல் கோபுரத்தை(மினரா) தூக்கிவைப்பதற்கு கிரேனை கேட்டபோது மறுக்கப்பட்டதுடன் உங்கள் அல்லாஹ்வால் முடிந்தால் அதை தூக்கி வைக்கச் சொல்லுங்கள் என்று சிலர் கூறினர். சொல்லி அடுத்த நொடியே கோபுரம் தானாக சென்று அமர்ந்து கொள்ளும் காட்சியை காணலாம்..

Google தந்திரங்கள்!


கூகிள்(Google) இணையத்தில் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறிவிட்டது. இணையத்தில் அது எடுக்கும், எடுத்து நிற்கும் விஸ்வரூபம் மிகப்பெரியது. கூகிள் வழங்கும் சேவைகளான மின்னஞ்சல் (Gmail), யுடியூப் (You Tube) ஆகியன பரவலாகப் பலராலும் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான கூகிள் வழங்கும் இணைய சேவைகளுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் பயன்மிக்க சில சிறப்பியல்புகளை(Features) சுட்டிக் காட்டுவது தான் இந்தப் பதிவின் நோக்கம். 
எல்லா வகையான கோப்புகளையும் (Files) இணைய மேலோடியினுள் (Browser) பார்வையிடல். 

Google Docs Viewer என்ற இணையப் பக்கதிற்கு சென்று நீங்கள் பார்வையிட விரும்பும் கோப்பின் முகவரியை தருவதன் மூலம் அதனைப் பார்வையிட முடியும். எந்தக் கோப்புகளைப் பார்வையிடலாம் என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இங்கு அழுத்துங்கள்.

பொதுவாக ஜிமெயிலில் உங்களுக்கு இணைப்புகள் (Attachments) அனுப்பப்பட்டிருப்பின் அவற்றை தரவிறக்காமல் பார்வையிடுவதற்கான வசதியை ஜிமெயில் வழங்குவதை பலரும் அறிந்திருக்கலாம். (படம் பார்க்க)

கோப்பு ஒன்றினை பார்வையிடுவதற்கான முகவரியை அனுப்புதல் 


மேலே குறிப்பிடப்பட்ட Google Docs Viewer ஐ பயன்படுத்தி ஒரு கோப்பிற்கான முகவரியை உருவாக்கி அதனை மற்றவா்களோடு பகிர்வதன் மூலம் அவா்கள் அந்தக் கோப்பினை பார்வையிட முடியும்.

இதன் மூலம் உருவாக்கப்படும் முகவரி இவ்வாறு தொடங்கும்.

http://docs.google.com/viewer?url=

இதன் பின் பகுதியில் உண்மையில் பார்வையிட வேண்டிய கோப்பின் முகவரி இடம்பெறும்.

உதாரணமாக கோப்பின் முகவரி - http://rubicon73.tripod.com/sitebuildercontent/sitebuilderfiles/alyx_sig.psd (இது ஒரு Photoshop கோப்பு)

இதனை பார்வையிடுவதற்கான முழுமையான முகவரி

http இற்குப் பதிலாக https ஐ பயன்படுத்தி பாதுகாப்பாக கூகிளின் சேவைகளை பயன்படுத்தல். 


பொதுவாக கூகிளின் சேவைகளை http இற்கு “s” சோ்த்து பயன்படுத்த முடியும். உதாரணமாக மேலே சொல்லப்பட்ட Google Docs Viewer ஐ பயன்படுத்தும் போது http://docs.google.com/viewer இற்குப் பதிலாகhttps://docs.google.com/viewer மூலம் இதனை அணுகலாம்.

ஜிமெயிலை பயன்படுத்தும் போது எப்போதும் https ஐ பயன்படுத்துமாறு மாற்றி அமைப்பதன் மூலம் பாதுகாப்பாக மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தலாம். இதனைச் செய்வதற்கு உங்கள் ஜிமெயிலின்Mail Settings சென்று Always use https என்பதைத் தெரிவு செய்யவும்.

உங்கள் மின்னஞ்சல்(அதாவது Gmail) எப்போது எங்கிருந்து எப்படி அணுகப்பட்டது என்று தெரிந்து கொள்ளுதல் 


கடைசியாக உங்கள் Gmail எப்படி அணுகப்பட்டது என்று தெரிந்து கொள்ள Gmail ஐ திறந்து கீழே சென்றுDetails என்பதை கிளிக் செய்து கடைசி 10 முறை எவ்வாறு அணுகப்பட்டது என்று பார்க்கலாம். (ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அணுகல் இருப்பின் கடவுச்சொல்லை மாற்றிவிடுவது நல்லது.)

கூகிளின் சேவைகள் தடையின்றி இயங்குகின்றனவா என்று தெரிந்து கொள்ளல் 


சில நேரங்களில் கூகிளின் சேவை ஒன்று ஒழுங்காக அல்லது முற்றாக வேலை செய்யாமல் எம்மை வெறுப்பிற்கு உள்ளாக்கும். கூகிளின் சேவைகள் வேலை செய்கிறதா என்று பார்க்க Google Apps Status Dashboard இற்குச் செல்லுங்கள்.