Wednesday, July 6, 2011

நோக்கியா மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்?

Nokia அலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கும். நோக்கியா அலைபேசி பற்றி சில அடிப்படை தகவல்கள் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு.


 
 
ஏனென்றால் நம்முடைய அலைபேசியை வாங்கும்போதோ, விற்கும்போதோ குறிப்பாக Secondhand அலைபேசி வாங்கும்போது இந்த தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கும்.
*#06# – IMEI (International Mobile Equipment Identity) எண்ணை தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் IMEI எண் தெரிந்தவுடன் கீழே இருக்கும் லிங்க் சென்று உங்களின் IMEI எண் தந்து உங்களின் IMEA எண் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்Link : IMEI


XXXXXX XX XXXXXX X

TAC FAC SNR SP

TAC = Type approval code of your nokia Mobile

FAC = Final assembly code of your cellphone

SNR = Serial number of your nokia Phone

SP = Spare

*#0000# - Software Revision பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*#7780# - Factory settings Restore செய்ய.

*#92702689# or [*#war0anty#] - Serial Number,Month and Year of Manufacture,Phone purchase date,Last repair date,Life timer தெரிந்துகொள்ளலாம்.

பொம்பளைகளுக்கு ஏன்யா இம்புட்டு ஞாபக சக்தி?

"பாலாக்குட்டிக்கு இந்த ட்ரெஸ் சூப்பரா இருக்கே. யாரு எடுத்தது இந்த ட்ரெஸை?” என்றேன்.

தங்கமணி முறைத்தார்.

சூப்பரா இருக்குன்னு தானே சொன்னோம், ஆனாலும் சுனாமிக்கான அறிகுறி தெரியுதே ஏன்ன்னு குழம்பிப்போய், “என்ன?” ன்னு கேட்டென். கிணத்துக்குள்ள இருந்து வர்ற சத்தம் மாதிரி ’என்ன’ வந்துச்சு.

“அது 3 மாசம் முன்ன உங்க பிள்ளைக்கு முதல் முதலா நீங்க எடுத்துக் கொடுத்த ட்ரெஸ்.”ன்னு சொல்லுச்சு. நமக்கு 3 நாள் முன்னே என்ன சாப்பிட்டோம்னே ஞாபகம் இருக்காதே..வழக்கம்பொல ஙேன்னு முழிச்சேன்.

இது ஒன்னும் நமக்குப் புதுசில்லை. அப்படித்தான் நாங்க டெல்லில இருக்கும்போது திடீர்னு “போன ஜுலை மாசம் என்ன சொன்னிங்க?’ன்னு கேட்டுச்சு.

ஒரு மாசத்துல ஒரு மனுசன் என்னென்னமோ சொல்லி இருப்பான், இதெல்லாம் என்ன கேள்வின்னு யோசிசுக்கிட்டே”என்ன சொன்னேன்?”ன்னு கேட்டேன்.

பதிலுக்கு “உங்க பேச்சை தண்ணில தான் எழுதி வைக்கணும்’னு சொல்லுச்சு.

நமக்குக் கோவம் வந்துடுச்சு.இருந்தாலும் இது ஆஃபீஸ் இல்லை, வீடுங்கிறதுனால பொறுத்துக்கிட்டே ‘அப்படி என்ன தான் சொன்னேன்’ன்னு கேட்டேன்.

“தாஜ்மஹாலுக்குக் கூட்டிட்டுப் போறேன்’ன்னு சொன்னீங்கள்ல”ன்னாங்க.நான் “அப்படியா?’ன்னு கேட்டேன். கடுப்பாகிட்டாங்க. நான் எப்ப அப்பிடிச் சொன்னேன்னு எனக்கே ஞாபகம் இல்லை. ஆனா அவங்க சொன்னாங்க பாருங்க பதிலு..

“அன்னிக்கு வெள்ளிக்கிழமை, காலைல..நீங்க ஆஃபீஸ் கிளம்பிக்கிட்டு இருந்தீங்க. இட்லி அவிச்சுக்கொடுத்தேன். சாப்பிட்டுட்டு கிளம்பினீங்க. வொயிட் கலர், ப்ளூ கோடு ப்போட்ட சட்டை போட்டிருந்தீங்க. ஆஃபீஸ்ல சுட்ட பேனா நாலு நம்ம வீட்ல வச்சிருப்பீங்கள்ல..அதுல ஒன்னை எடுத்து அந்தச் சட்டைல சொருகி இருந்தீங்க. ஜீன்ஸ் பேண்ட் வேற. சேர்ல கிடந்த சிவப்புக்கலர் துண்டை எடுத்துக் கையைத் துடைச்சுக்கிட்டே..”

”ஆமா நான் சொன்னேன்..சொன்னேன்..போதும் தாயி உன் டீடெய்லு”ன்னு சரணடைஞ்ச அப்புறம் தான் விட்டாங்க.

கல்யாணம் ஆன புதுசுல ஒரு மனுசன் என்னத்தியாவது சொல்லத் தான் செய்வான். ‘தாஜ்மஹாலை வாங்கித் தாறேன்’ன்னு கூடத்தான் சொல்வான். அதுக்காக, அதை இவ்வளவு டீடெய்லாவா ஞாபகம் வச்சுக்கிறது?

அது மட்டுமில்லாம அவங்க வீட்டு ஆட்களைப் பத்தி ஏதாவது கமெண்ட் அடிச்சோம்னாத் தொலைஞ்சோம். ஜென்மத்துக்கும் மறக்காம ஞாபகம் வச்சிருக்காங்க. (ஹனிமூனில் வாங்கிய தர்மபத்தினி அடி படிச்சாச்சா?).

நான் நம்ம வீடு தான் இப்படியோன்னு பார்த்தா, என்கூட வேலை செய்யுற நண்பரும் நேத்து தர்மபத்தினி அடி வாங்கிட்டு ஆஃபீஸ் வந்தாரு. ‘எப்படிங்க இவங்க நாம எப்பவோ சொன்னதை எல்லாம் இவ்வளவு துல்லியமா ஞாபகம் வச்சிருக்காங்க’ன்னு புலம்பித் தள்ளிட்டாரு. அவர் பெருசா ஒன்னும் சொல்லிடலை.

கல்யாணம் ஆன புதுசுல ‘நான் அழகா இருக்கனா?’ன்னு கேட்டிருக்கு. ’ஆமா, உன் அக்காவை விட நீ சூப்பரா இருக்க’ன்னு நல்லாத் தான் சொல்லி இருக்காரு. அன்னைக்கு விட்டிடுச்சு. இப்போ ‘ அவளை எதுக்கு அவ்வளவு டீப்பா பாத்தீங்க?’ன்னு குத்து விழுது.

என் ஃப்ரெண்டு ஒருத்தன் சின்ன வயசுல நாலோ அஞ்சோ படிக்கும்போது குப்புற விழுந்து நாக்குல பல்லு வெட்டிடுச்சு. இப்பவும் அந்த வெட்டு, நாக்குல தெரியும். விழுந்தது மட்டும் தான் எங்களுக்க்கு ஞாபகம் இருக்கு. அப்போ எங்ககூடப் படிச்ச புள்ளை (ஃபிகருன்னு சொல்லலாமா? வேணாம்..அப்புறம் வலிக்கும், எனக்கு) கொஞ்ச மாசம் முன்ன நாங்க பார்த்தோம்.

அது அவனைப் பார்த்துமே அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு அம்புட்டுத் துல்லியமா சொல்லுச்சு.”அன்னிக்கு வாயெல்லாம் ரத்தமா நாக்கை வெளில நீட்டிக்கிட்டு பத்ரகாளி மாதிரி நீ நின்னே. அப்போ செங்கோவி ’பேச்சு வருதான்னு பார்ப்போம். ஏதாவது பேசுலே’ன்னு சொன்னான். நீயும் ‘அம்மா அப்பா’ன்னு சொன்னே. ’இப்படிச் சொன்னா எப்பிடிலே தெரியும்..ஆட்டுப் புழுக்கை அரைக்கிலோ’ன்னு சொல்லுலேன்னு செங்கோவி சொன்னான். நீயும் ‘ஆத்துப் புதுக்கை அதைக்கிதோ’ன்னே..அய்யய்யோ, மொட்டை நாக்கனா ஆயிட்டமேன்னு நினைச்சு அழுதே. ஆனா கொஞ்சநாள்லே சரி ஆயிடுச்சு’ன்னு சொல்லுச்சு. எங்களுக்கு இவ்வளவு தெளிவால்லாம் ஞாபகமே இல்லை.

பொம்பளைப் பிள்ளைங்க ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரும்போதெல்லாம் ‘அவங்க வெளில ரொம்பச் சுத்த மாட்டாங்க. அதான் இப்படி மார்க் எடுக்காங்க’ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா இப்போ தான் தெரியுது. அவங்களுக்கு ஆண்டவன் ரொம்ப பவர்ஃபுல் மெமரியைக் கொடுத்திருக்கான் போல.(குமரி பெற்ற மெமரி-ன்னு தலைப்பை மாத்திடலாமா..)

’பெண் என்பவள் சக்தியின் சொரூபம்..பெண்ணே சக்தி’-ன்னு என்னென்னமோ கவிஞர்கள்லாம் சொல்வாங்களே..ஒருவேளை அவங்க சொன்ன சக்தி ‘ஞாபக சக்தி’ தானோ என்னமோ?

ஆனா அதை ஆக்கப்பூர்வமாப் பயன்படுத்தாம, இப்படி அப்பாவிக் கணவரை ஆட்டி வைக்கப் பயன்படுத்துறது எந்த விதத்துல சரின்னு தங்கமணிகள்லாம்..(ச்சே ச்சே..எனக்கு இருக்கிறது ஒரு தங்கமணி தாங்க..பொதுவாச் சொல்றேன்..) தங்கமணிகள்லாம் தயவு செஞ்சு யோசிக்கணும். நன்றி.

விஜய கூட காமெடி பீஸ் ஆக்கிட்டாங்களே

இந்த வார ஆனந்த விகடன்ல அட்டைல விஜய் ஃபோட்டோ + பேட்டி மேட்டர் பார்த்ததும் ஆஹா மாட்டிடுச்சுய்யா பதிவுக்கு ஒரு மேட்டர்னு துள்ளிக்குதிச்சேன்.புக் வாங்கி பார்த்தா விஜய் கேப்டன் ரேஞ்சுக்கு பொங்கி இருந்தார்.. வழக்கமா 2 லைன்ல திருக்குறள் மாதிரி பதில் சொல்றவர் இப்போ லியாகத் அலிகான் வசனம் எழுதிக்கொடுத்த மாதிரி நீள நீளமா பேசி இருக்கார்.. ( யார் இந்த லியாகத் அலிகான்? # கேப்டனோட ஆஸ்தான வசனகர்த்தா) அதனால விஜய்யை ரசிக்கறவங்க பேட்டியை ரசிக்கவும்.. காமெடியை ரசிக்கறவங்க கமெண்ட்டை ரசிக்கவும்.

1.;முதல்ல எம் ஜி ஆர், அடுத்து ஜெயலலிதா,அப்புறம் கேப்டன், அந்த வரிசைல அடுத்து நான்..ஒரே ஒரு கேள்வி கேட்டார்னு தூக்கி எறியப்பட்டவர் எம் ஜி ஆர்,அவரோட இறுதி ஊர்வலத்துல கீழே தள்ளி விடப்பட்டவர் ஜெ, கல்யாண மண்டபம் இடிக்கப்பட்ட கேப்டன், அந்த வரிசைல காவலன் ரிலீஸ்க்கு முட்டுக்கட்டை போட்ட கூட்டம்.. *இதுல எம் ஜி ஆருக்கு 136 படம் நடிச்ச அனுபவம் இருக்கு…அதுல பாதிப்படம் மக்களுக்கு உபயோகமான கருத்துக்கள் உள்ள படம்.. கேப்டன் படங்கள்ல 125 ல 60 படங்கள்ல ஏழைகள் பற்றி அரசியல் பற்றி பேசி இருக்காரு… நீங்க சங்கவிக்கு சோப்பு போட்டீங்க..படத்துல வில்லனுக்கு ஆப்பு வெச்சீங்க.. சீர்திருத்த கருத்து சொன்னீங்களா?
2. டிஷ்யூம் டிஷ்யூம் படங்களை இனி மேல் தொடர்ந்து தர மாட்டேன்..இனிமே வருஷத்துக்கு 2 படம் பண்ணுவேன்.. அதுல காவலன் மாதிரி கல கல காமெடி படம் ஒண்ணு, ஜிவு ஜிவுன்னு வேலாயுதம் மாதிரி ஆக்‌ஷன் படம் ஒண்ணு
*எனக்கென்னவோ வேலாயுதம் ஜிவு ஜிவுவா? ஜவ்வான்னு டவுட்டா இருக்கு..*
3;இதுவரைக்கும் என் படங்கள் ரிலீஸ் டைம்லயோ, அல்லது ரிலீஸ் பண்றதுலயோ எந்த பிரச்சனையும் வந்ததில்லை..காவலன தான் ஃபர்ஸ்ட் டைம். உங்க படங்கள் ரிலீஸ் ஆகறப்ப எந்த பிரச்சனையும் வராது.. ரிலீஸ் ஆன  பிறகு நாங்க அதை பார்க்கறப்பதான் பிரச்சனை.ஹி ஹி*
4. என் படத்தை வராம தடுக்கறவங்க அவங்க டி வி சேனல்ல மட்டும் என் படங்களை தொடர்ந்து ஒளி பரப்பறாங்களே.. ஏன்?. என் முகத்தை அழிக்கக்கூட என் முகமேதான் மறுபடி தேவைப்படுது.

*இப்போ எப்படி உங்க பேட்டியை நக்கல் அடிச்சே நான் ஒரு பதிவைத்தேத்துன மாதிரி..விஜய்யை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிச்சொல்லியே ஆளாளுக்கு விஜய் பதிவு போடற மாதிரியா? *

5.தியேட்டர் அதிபர்களை காவலன் படத்தை திரையிட வேணாம்னு ஓப்பனா
மிரட்டுனாங்க..எல்லாத்தடைகளையும் மீறி படம் ரிலீஸ் ஆச்சு. மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க.. 
*வந்தாங்க.. ஓக்கே திரும்பி பத்திரமா வீட்டுக்கு போய் சேர்ந்தாங்களா?*
*(ஆனா அதுல ஒண்ணு வேணா உண்மை.. ஈரோட்ல அபிராமில ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு மிரட்டல்
வந்தது.. ஓனர் எதுக்கு வம்புன்னு சிறுத்தையை ரிலீஸ் பண்ணீட்டு தேவி அபிராமில காவலன்
போட்டுட்டார்.)*
6. ;முன்பெல்லாம் பொங்கல்,தீபாவளி வந்தா 8 ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்..தியேட்டரே
திருவிழா மாதிரி இருக்கும். இப்போ அப்ப்டி இல்லை.. 3 படம்தான் ரிலீஸ் ஆகுது…
*பின்னே என்ன?. முன்பெல்லாம் ஒரு படம் ஒரு தியேட்டர்ல ரிலீஸ் ஆகும்..இப்போ ஒரே ஊர்ல 4
தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி ஒரே வாரத்துல ரிசல்ட் வெளில தெரியறதுக்குள்ள வசூலை
அள்ளிடனும்னு நினைக்கறாங்களே..*
7.ஒரு படத்தை தயாரிக்க எவ்வளவு கஷ்டப்படறாங்க தெரியுமா?அத்தனை
அவமானங்களையும்,கேவலங்களையும் தாண்டித்தான் காவலனை ரிலீஸ் பண்ணுனேன்…
*படத்தை தயாரிக்க எல்லாரும் சிரமப்படறாங்க ஓக்கே.. ஆனா அதை பார்க்க ரசிகர்கள் கூடத்தான்
ரொம்ப கஷ்டப்படறாங்க..*.

8. நடிகனாகனும்னு ஆசைப்பட்டேன்,நான் நினைச்சதை விட மிகப்பெரிய இடத்துல உக்கார
வெச்சிருக்காங்க இந்த ஜனங்க
*இந்தத்தமிழங்க எப்பவும் இப்படித்தாங்க நீங்க அவங்களை நம்பி அரசியல்ல இறங்கி உள்ளதும்
போச்சுடா… அப்படின்னு புலம்பாதீங்க..*

<http://new.vikatan.com/article.php?mid=1&sid=72&type=wrapper>
9.யார் பேச்சையும் கேட்டு எதிலும் உடனடியாக இறங்கிட மாட்டேன்
*என் பேச்சை நானே கேக்க மாட்டேன்னு ஒரு படத்துல பஞ்ச் டயலாக் பேசுனீங்க.. உங்க பேச்சையும்
கேக்க மாட்டீங்க.. அடுத்தவங்க பேச்சையும் கேக்க மாட்டீங்கன்னா எப்படி..?*
10.;யாருக்கு எப்போ எப்படி வெற்றி தோல்வியை தரனும்னு தீர்மானிக்கறது கடவுள்.சாதாரண
மாமிச உடம்புள்ள எந்த மனித ஜென்மத்தாலயும் இதைத்தடுக்க முடியாது..
*கலைஞரைத்தான் தாக்குறீங்கன்னு எங்களுக்கு புரியுது..எதுக்கும் பார்த்துக்குங்க..வேலாயுதம் ரிலீஸ் அப்பவும் பிரச்சனை பண்ணிடப்போறாங்க…*
நிறையப்பேரு என்ன சொல்றாங்கன்னா இந்த பேட்டியை படிச்சு கலைஞர் கோபப்பட்டு கூப்பிட்டு
மிரட்டுனா அடுத்த வாரமே நான் அந்த அர்த்தத்தில் பேட்டி அளிக்கவில்லைன்னு விஜய்யும்,
பிரிண்ட் போனப்ப ஒரு தவறு நேர்ந்து விட்டதுன்னு விகடனும் சால்ஜாப்பு சொல்லிடுவாங்க..
அப்படின்னு…
நன்றி:http://adrasaka.blogspot.com/2011/02/blog-post_5511.html

எஸ்.ஜே.சூர்யா - நம்மை ஏமாற்றிய பிரபலங்கள்

100 செக்யூரிட்டியை இறக்கு. மீடியாக்காரன் உட்பட எவனையும் உள்ள விடாத..படத்தோட ஒரு ஸ்டில்லு கூட வெளில போயிடக்கூடாது’என்று நிறைய டைரக்டர்ஸ் ஏகப்பட்ட பந்தா செய்வது கோடம்பாக்க வழக்கம். இதெல்லாம் எதற்காக என்றால் படத்தின் கதை வெளியே தெரிந்து விடாமல் காப்பாற்ற! (படம் ரிலீஸ் ஆன பின், இந்தக் கதைக்கா அப்படி பந்தா பண்ணாங்கன்னு நாம நொந்து போவோம்!)


அந்த மாதிரி டைரக்டர்களுக்கு மத்தியில தான் ஆர்ப்பாட்டமா நுழைந்தார் எஸ்.ஜே.சூர்யா. தன்னோட படங்களின் கதையை பூஜையன்றே வெளியில் சொல்லி விடுவது அவர் வழக்கம். ‘முடிஞ்சா அவங்க இந்தக் கதையை சுட்டுக்கட்டும்’ என்று ஒரு பேட்டியில் சொன்னார். யாரும் தன் கதையில் கை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அவர் எடுத்துக் கொள்ளும் சர்ச்சைக்குரிய கதை. இரண்டாவது அவரது தனித்துவமான சுவாரஸ்யமான திரைக்கதை.

’வாலி’ என்ற ரணகளமான படத்தின் மூலமே தன் கலையுலக வாழ்வைத் தொடங்கினார் சூர்யா. படத்தின் ஷூட்டிங்கின்போது தினமும் அஜித்-சிம்ரன் காம்பினேசனிலேயே காட்சிகள் எடுக்கப்பட்டன. உடன் பணியாற்றிய அனைவருக்குமே ஆச்சரியம் இது என்னடா படம் என்று. ‘அஜித் தெரியாமல் வந்து மாட்டிவிட்டார்’ என்றே பலரும் நினைத்தனர். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அண்ணன் அஜித்-சிம்ரன் - தம்பி அஜித்தே வருவார்கள். தனது வேகமான திரைக்கதையாலும் சுவாரஸ்யமான கேரக்டர்களாலும் அது நம்மை உறுத்தாமல் மறைத்தார் சூர்யா. ஜோதிகாவின் அறிமுகக்காட்சி போன்றவற்றில் வித்தியாசங்களைப் புகுத்தினார். படம் சூப்பர் ஹிட் ஆகியது.தொடர்ந்து தோல்விகளால் சுருண்டு கிடந்த விஜய்யை வைத்து குஷி எடுத்தார். தமிழ்சினிமாவில் முதல்முறையாக ‘இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணப்போறாங்க. கடைசில சேரப் போறாங்க’ என்ற அரதப்பழசான கதையை முதல் காட்சியிலேயே சொல்லிவிட்டு படத்தைக் கொண்டு சென்றார். கதையை கவட்டைக்குள் ஒளித்துவைத்துக்கொண்டு பலரும் திரிந்த நேரத்தில் தைரியமாக தியேட்டரில் உட்கார்ந்திருந்த ஆடியன்ஸ்க்கு ‘இதான் கதை’யென்று சொல்லி திரைக்கதையில் அடித்தார் எஸ்.ஜே.சூர்யா.


எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்த முக்கியமான திறமை ரொமாண்டிக் & செக்‌ஷூவல் காமெடி. கே.பாக்கியராஜ் தவிர்த்து வேறு யாருமே தொடத் தயங்கிய, தொட்டு ஜெயிக்கமுடியாத விஷயம் செக்‌ஷூவல் காமெடி. அங்கங்கே இரட்டை அர்த்த வசனங்களை வைத்துக்கொண்டு, காமத்தைப் பிண்ணனியாக வைத்து குடும்பக் கதை சொல்வதில் வல்லவராய் திகழ்ந்தவர் பாக்கியராஜ். அதிர்ஷ்டவசமாக எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் கேஸ் போடும் கெட்ட பழக்கம் அவர் காலத்தில் இல்லாததால் தொடர்ந்து ஜெயித்தார் பாக்கியராஜ். அவரை விட செக்‌ஷுவல் காமெடியில் பல அடி பாய்ந்தார் எஸ்.ஜே.சூர்யா.

உண்மையில் செக்‌ஷுவல் காமெடி என்பது கம்பி மேல் நடப்பது போன்று கடினமான விஷயம். கொஞ்சம் பிசகினாலும் அருவறுப்பாகி விடும். ஹாலிவுட்டில் செக்‌ஷுவல் காமெடி வரிசையில் பல படங்கள் வந்துள்ளன. ’அமெரிக்கன் பைஸ்’ வரிசைப் படங்கள் அதில் குறிப்பிடத் தக்கன. அதிலும் அமெரிக்கன் பைஸ்-1,2,3 மட்டுமே பார்க்கும்படி இருந்தன. அத்ன்பிறகு வந்த 4.5 ஓவர்டோஸ் ஆகி மக்களால் புறக்கணிக்கப்பட்டன.

தமிழில் அத்தகைய முயற்சியைச் செய்யக்கூடிய திறமையும் தைரியமும் சூர்யாவிடம் இருந்தது. அதற்கான நிரூபணமாக ‘நியூ’ எடுத்தார். அடஹி ஒரு சயின்ஸ் ஃபிக்சனாக எடுத்தார். முதலில் அஜித்-ஜோதிகா நடிப்பதாக இருந்து, பயந்து போய் பின்வாங்கிய படம் நியூ. அதன்பிறகு அவரே கதாநாயகனாக ஆனார். அவரது தோழியான சிம்ரன் கதாநாயகியாக நடித்து அவருக்கு கை(வாயும்) கொடுத்தார்.


’காமம் என்பது பெண்களை இழிவுபடுத்தும் விசயம். காமத்தைப் பற்றிப் பேசுபவன் பெண்ணிய விரோதி’ என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்ட காலகட்டம் இது. ஆனால் செக்‌ஷுவல் காமெடி என்பது நமக்குப் புதிய விஷயம் அல்ல. நமது பண்டைய கலைகளான கரகாட்டம், குறவன் -குறத்தி ஆட்டம் போன்றவை காமத்தை அடிப்படையாகக் கொண்டவையே.

இரட்டை அர்த்த வசனங்களும் செக்‌ஷுவல் காமெடியும் நிறைந்த கலைகளையே எளிய மனிதர்கள் வாழும் கிராமங்கள், தங்கள் திருவிழாக்களில் கண்டு மகிழ்ந்தனர். இன்றும் அது தொடரவே செய்கின்றது. கிராமங்கள் பாலியல் கல்வி கற்றுக்கொள்வது அத்தகைய, காமத்தை எளிமைப்படுத்திய, நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலமே. ஆனால் நாகரீக மனிதர்களான நமக்கு காமத்தைக் கண்டால் வெறுப்பே வருகின்றது! நமது நாட்டுப்புறக்கலைகள், எதையுமே விமர்சனத்திற்கும் கேலிக்கும் அப்பாற்பட்ட விஷயமாகப் பார்க்கவில்லை.

எஸ்.ஜே.சூர்யா தமிழ்ச்சமுதாயத்தின் கலைகளும், ஹாலிவுட் படங்களும் சொன்ன அதே விசயத்தை தமிழ் சினிமாவில் சொல்ல முயன்றார். அதனாலேயே கடும் எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்தித்தார். அநேகமாக இந்திய சினிமா வரலாற்றில் சென்சார் சர்ட்டிஃபிகேட் ரத்து செய்யப்பட்ட ஒரே படம் எஸ்.ஜே.சூர்யாவின் ‘நியூ’ தான். ஆனால் தமிழ்சினிமாவில் வெளிவந்த முழுநீள செக்‌ஷுவல் காமெடிப் படமான நியூ, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கெடுப்பதாக கூக்குரல் எழுந்தது. நீதிமன்றதிற்கும் வீட்டிற்கும் அலைக்கழிக்கப்பட்டார் எஸ்.ஜே.சூர்யா.

அதனை அடுத்து அவர் எடுத்த ‘அன்பே ஆருயிரே’வில் அவரது ஃபிட்னெஸ் கொஞ்சம் குறைந்தது. அதிலும் வித்தியாசமான திரைக்கதையை எடுத்தார், வழக்கம்போல் கதையைச் சொல்லிவிட்டு.

எஸ்.ஜே.சூர்யா என்ற சிறந்த இயக்குநர், திரைக்கதையாசிரியர் செய்த ஒரே தவறு, ஹீரோவாக தொடர்ந்து நடித்தது தான். அதனால் அற்புதமான இயக்குநரை இழந்தோம் நாம். கள்வனுன் காதலி, வியாபாரி, திருமகன், நியூட்டனின் மூன்றாம் விதி; போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தாலும், ஒரு நடிகராக அவர் பரிணமிக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக ‘புலி’ என்ற தெலுங்குத் தோல்விப்படத்தைக் கொடுத்துவிட்டு, ஒதுங்கி நிற்கின்றது இந்த திரைக்கதைப் புலி.

ஷங்கரின் ‘நண்பன்(த்ரீ இடியட்ஸ்)’ படத்தில் கெஸ்ட் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து அவரே நடித்து ஒரு படம் இயக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. இடையே விஜய்யை வைத்து அடுத்த படம் செய்யப் போவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அதுவும் உறுதியாக, தெளிவாகத் தெரியவில்லை.


ஹீரோவாக நடிக்காமல், வெறும் இயக்குநராக மட்டும் களம் இறங்கினால் பல வித்தியாசமான படங்களைத் தர எஸ்.ஜே.சூர்யாவால் முடியும். எஸ்.ஜே.சூர்யாவின் மற்றொரு திறமை இசை பற்றிய நுண்ணறிவு.(அவருக்கு வயலின் தெரியும் என்று ஞாபகம்!). அவரது படங்களின் பாடல்களில் இது நன்றாக வெளிப்படும். ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக பலரும் காத்துக்கிடந்த நேரத்தில், தானே வலியப் போய் நியூ படத்தில் இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

திரைப்படம் என்பது ’தாத்தா-பாட்டி-அப்பா-அம்மா-சித்தப்பா-சித்தி-பெரியப்பா-பெரியம்மா-மகன்-மகள்-அண்ணன் -தம்பி-அக்கா-தங்கச்சி-வீட்டு நாய்க்குட்டி’ என குடும்பம் சகிதம் மட்டுமே பார்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்று இன்னும் நம்பும் ஒரு முன்னேறிய சமுதாயத்தால் எஸ்.ஜே.சூர்யாவை சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் இழப்பு தமிழ்சினிமாவிற்கே.இன்னும் பல எக்ஸ்பரிமெண்ட்களை எஸ்.ஜே.சூர்யா செய்திருப்பார். அதற்கு முன் அவரது படைப்புணர்வு காயடிக்கப் பட்டது.

தமிழ் சினிமாவிற்கு எஸ்.ஜே.சூர்யாவின் பங்களிப்பு என்னவென்றால் ஒரு கமர்சியல் படத்துக்குக் கதை முக்கியம் அல்ல, திரைக்கதையே உயிர்நாடி என்று பொட்டில் அடித்தாற்போல் தன் படங்களின் மூலம் நிரூபித்ததும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு செக்‌ஷுவல் காமெடிப் படத்தை நமக்குக் கொடுத்ததுமே!

கணினிக்கு பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?


உங்கள் கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் இந்தப் பதிவு உங்களுக்காகவே!

விண்டோஸ் இயங்குதளத்தில் (OS) என்ன நடந்துகொண்டு இருக்கிறது?

என்னென்ன செயல் (Process) கணினியில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது?

ஒவ்வொரு செயலுக்குப் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?

எவ்வளவு நினைவகம் (Memory) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது?

Micro Processorன் உபயோகம் எந்த அளவுக்கு உள்ளது?

எந்தெந்த dll கோப்புகள் தற்சமயம் உபயோகத்தில் உள்ளன?

எந்தெந்த IP முகவரியுடன் உங்கள் கணினி தற்போது இணைப்புடன் உள்ளது?

உங்கள் கணினியுடன் இணைந்துள்ள தொலைவில் உள்ள கணினிகளின் (Remote PC) IP முகவரிகள்?

தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் சேவைகளும், நிறுத்தப்பட்ட சேவைகளும் யாவை?

விண்டோஸ் ஆரம்பிக்கும்போது(Startup) எந்தெந்த செயல்களும் சேர்ந்து (Auto-start) ஆரம்பிக்கின்றன?

இயங்குதளத்தின் version, பயனர் பெயர் (User name), நினைவகக் கொள்ளளவு, Processor ஆகிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்வது எப்படி?

இது போன்ற பல வினாக்களுக்கு உரிய விடைகளை அறிய ஒரு இலவச மென்பொருள் இங்கே

What's Running is a product that gives you an inside look into your Windows 2000/XP/2003 system.

Explore processes, services, modules, IP-connections, drivers and much more through a simple to use application. Find out important information such as what modules are involved in a specific process.

Control your system by starting and stopping services and processes. Configure your startup programs easily.

சாதாரணமாக Task Manager காட்டாத பல செய்திகளை இந்த மென்பொருள் காட்டிக் கொடுக்கின்றது. இதனால் ஏதேனும் virus பின்னணியில் இயங்குகின்றதா? Registry மூலம் தானாக இயங்கும் மென்பொருட்கள் எவை? IP தொடர்புகள் எத்தனை உள்ளது? போன்ற பல System தொடர்பான தகவல்களைப் பெறுவதுடன், உங்களால் எளிதில் அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

இது தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவசம் (Free for non commercial / personal use) ஆகும்.

ஆக மொத்தத்தில் கணினியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய நினைப்பவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள்!

சுட்டி இதோ :

http://www.whatsrunning.net/whatsrunning/download.aspx

பிறக்கும் போதே பற்களுடன் பிறந்த குழந்தை(படங்கள் இணைப்பு)

குழந்தைகள் பிறந்து 6 அல்லது ஒரு வருடங்களின் பின்னர்தான் அவற்றிற்கு பல் வளர்ச்சி காணப்படும் என்பது யாவரும் அறிந்த உண்மை. கிராமமப்புறங்களில் குழந்தைகளுக்கு பல் முளைத்தவுடன் அதை ஒரு விழாவாகவே கொண்டாடும் வழக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன..
 
  

 ஆனால் ஒரு குழந்தை பிறக்கும் போதே பற்களுடன் பிறந்தது என்றால் நம்புவீர்களா? ஆம் இந்த விசித்திர சம்பவம் Joanne Jones (31வயது) மற்றும் Lee (32வயது) தம்பதியினருக்கு பிறந்த ஒலிவர் என்றழைக்கப்படும் குழந்தைக்கே இவ்வாறு ஏற்பட்டுள்ளது. பிறக்கும் போதே நன்கு வளர்ச்சியடைந்து இரண்டு முன்னப்பற்களோடு பிறந்து அனைவரையும்வ வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்த குழந்தை. இது உலகில் மிக மிக அரிதான ஒரு சம்பவமாகும். 
 
இது பற்றி குழந்தையின் பெற்றோர் கூறுகையில் நாங்கள் சந்தோசமாகவுள்ளோம்.. காரணம் எமது குழந்தை ஒரு பல்வைத்தியராக வருவதற்கு இப்பொழுதே பதிவு செய்து வந்திருக்கிறது. அது மட்டுமல்லாது எமது குழந்தையின் பற்கள் எத்தவித விகாரங்களும் இன்றி நன்கு வளர்ச்சியடைந்து அழகாகத்தான் இருக்கிறது. இதனால் நாம் மிகவும் சந்தோசப்படுகிறோம்” என தெரிவித்தனர். பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இக்குழந்தையை பலர் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


India vs West Indies 3rd Test: Preview

Roseau, July 6: India go into the third Test against the West Indies on the threshold of a historic series victory in the Caribbean. The visitors have never won two Tests in a engagement at this neck of the woods. But now they are looking at their best opportunity in years, given the promise of their present composition. The forecast however, has become murkier as the commencement of the encounter nears with rain projected on all five days. So India will have to make the most of the dry time if they wish to grab this final encounter.


However, India's top-order batting still leaves much to be desired. Abhinav Mukund has indicated that he may just be on course to finding a groove in these trying conditions with his defiant 48 in the last match. But he and a poorly performing Murali Vijay will have to coalesce into a formidable pair if they are to give India the kind of momentum it needs to launch out towards the kind of total that will intimidate the Windies. The middle order has had to take guard much too early with the burden of the responsibility descending on the shoulders of the veterans Laxman and Dravid and the most consistent new-comer Suresh Raina.
But India's bowling meanwhile, has effected something of a rejunevation with paceman Ishant Sharma emerging from the shadows of a mediocrity to pick his maiden 10-for in the last game. Praveen Kumar and Abhimanyu Mithun have been far from push-overs as well, providing Ishant excellent support while making it hard for the Windies batsman to pick runs off them. Only Harbhajan Singh has been a bit of a disappointment, as he struggles to complete the approaching landmark of 400 scalps in Test cricket.

The Windies realise that a win is all that can redeem them from the ignonimy of another dismal series at home. They will have to up their batting quotient which leans far too much on the grittiness of the middle and latter order. Darren Bravo may have well emerged the hero at Barbados, but the whole line-up will have to pitch in if the Windies want to project themselves as a force to recon with. Plus, they will have to morph their mindset into attack mode to shirk off the ever-mounting pressure and give a resurgent Indian attack a run for their money.

Indeed, the batters will be obliged to draw confidence from an inspired performance from the bowlers in the last match. Fidel Edwards showed that he packs a punch as a potential spearhead for his side. His haul of 8 wickets at Barbados has sounded a warning to the Indians that the Windies attack is not to be trifled with.

All in all, a scintillating match is on the cards at Doiminica. Will India demonstrate the fire-power that makes them worthy of the title of No. 1 or will the Windies wrest back some of its past glory to force a squared series? Roseau holds the answer...

நுண்ணோக்கியும், தொலைநோக்கியும் பிறந்த கதை.!

தூரத்தில் உள்ளவற்றைப் பெரிதாக்கிப் பக்கத்தில் பார்க்க உதவும் டெலஸ்கோப், 1608-ல் ஹான்ஸ் லிப்பர்ஷே என்ற டச்சுக்காரரால் உருவாக்கப்பட்டது. 1609-ல் இதை முதலில் பயன்படுத்தியவர் கலிலியோ. பிரதிபலிக்கும் தொலைநோக்கிகளும், பைனாகுலர் களும் இதன் வழி வந்தன. 18-ம் நூற்றாண்டில், கண்ணாடி அணிவதற்குப் பதில் சிறிய தொலைநோக்கியைச் சிலர் தூக்கித் திரிந்தனர்.
 

 நுண்ணிய பொருளை பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கியை (மைக்ரோஸ்கோப்) டச்சு கண்ணாடிக் கடைக்காரர் ஜாகாரியாஸ் ஜான்சென் 1590-ல் கண்டுபிடித்தார். கலிலியோ, பூச்சிகளின் கண்ணைப் பரிசோதிக்க மைக்ரோஸ்கோப் போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்.

17-ம் நூற்றாண்டின் மத்தியில், டச்சு நாட்டுக் கண்ணாடிப்பொருள் தயாரிப்பாளரான அண்டன் லீவென்குக், மைக்ரோஸ்கோப்பில் பாக்டீரியாவையே பார்க்கும் அளவுக்கு மேம்படுத்தினார். ஜான்சென் உருவாக்கியதை விடச் சிறப்பான லென்ஸ்களை அவர் பயன்படுத்தினார். இதே காலகட்டத்தில், பிரிட்டீஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹூக் `மைக்ரோகிராபியா’ என்ற நூலை வெளியிட்டார். அதில் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது சிறிய பொருட்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று தெளிவாக வரையப்பட்டிருந்தது. அதன்பின் மைக்ரோஸ்கோப் பிரபலமானது. நுண்ணுயிரியல், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை வளர நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதே முக்கியமான காரணம்.

பச்சை குழந்தையை அவித்து சாப்பிடும் கொடூரத்தை பாருங்கள்

இந்த செய்தி பற்றி குறிப்பிட முன்னர் இந்த செய்தியினையோ அல்லது வீடியோவையோ தயவு செய்து சிறுவயதினரோ… பெண்களோ… கர்ப்பிணிகளோ… தயவு செய்து பார்க்கவேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். வெளியிட்டுள்ள புகைப்படங்களோ அல்லது வீடியோவே உங்கள் மனதில் ஏதாவது தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.


இப்படியும் சில மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதனை அறிந்து வைத்திருப்பதும் அவசியம் ஆகையால் ஆங்கிலத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியினை அப்படியே நாம் பிரசுரிக்கிறோம்.

பச்சைக்குழந்தைகளை சூப் வைத்துக்குடிக்கும் சீனர்களே இவர்கள். ஈவு இரக்கம் என்றால் என்ன என்று கேட்பார்களோ தெரியாது அவர்கள். பிறந்த பச்சைக்குழந்தையை விலை கூடிய பல்வேறு மூலிகைகள் கொண்டு அவித்து பல மணி நேரம் கொதிக்க வைத்து அதனை துண்டு துண்டாக வெட்டி பரிமாறி உண்டு மகிழும் இந்த நரமாமிச உண்ணிகளை நீங்களும் பாருங்கள்…!!

ரைஸ் குக்கரிலும் மொபைல் ரீசார்ஜ் பண்ணலாம்

ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்துள்ள ‘குக்கர் சார்ஜர்’ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 
ஜப்பானின் ஒசாகா நகரை சேர்ந்த நிறுவனம் டி.இ.எஸ். நியூஎனர்ஜி. எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வருகிறது. இதன் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு ‘தெர்மோ எலக்ட்ரிக் குக்பாட் சார்ஜர்’. பெயர்தான் மலைக்க வைக்கிறது.

ஆனால் இது டீ, வெந்நீர் போடுவது போன்ற சாதாரண பாத்திரம்தான். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்றவைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் வெளிவரும் நீராவி, பிரத்யேக அறைக்குள் செல்கிறது. அதில் இருக்கும் சிறிய ரக டர்பைன் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்உற்பத்தி தொடங்கியதும் சிறிய லைட் எரிகிறது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள யுஎஸ்பி போர்ட்டை செல்போனில் சொருகினால் சார்ஜ் ஏறத் தொடங்குகிறது.செல்போன் மட்டுமின்றி ஜிபிஎஸ் கருவிகள், எம்பி3 பிளேயரையும் இதன் மூலம் சார்ஜ் செய்ய முடியும். உணவையும் சூடாக்கிக் கொள்ள முடியும். இதன் விலை ரூ.13 ஆயிரம். தற்போது ஜப்பானில் பல வீடுகளில் இந்த வகை சார்ஜரை பார்க்க முடிகிறது. இதுபற்றி டிஇஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கசுஹிரோ புஜிடா கூறியதாவது: கடந்த மார்ச் 11-ம் தேதி ஜப்பானை உலுக்கிய பூகம்பம், சுனாமிதான் இந்த கண்டுபிடிப்புக்கு தூண்டுகோலாக இருந்தது. 
 
சுனாமி ஏற்பட்ட நேரத்தில் பல பகுதிகளில் மின்இணைப்பு முழுவதுமாக துண்டாகிவிட்டது. யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் உதவிக்கு அழைக்க முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் செல்போனை சார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலையை உண்டாக்கவே இதை கண்டு பிடித்துள்ளோம். ஜப்பான் மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.இவ்வாறு கசுஹிரோ கூறினார்.

இருமுறை குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி… …

ராமநாதபுரத்தில், பள்ளியில் குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்தவர் என தெரிந்ததை தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
 

ராமநாதபுரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி சுரிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கர்ப்பமாக இருந்த இவர், கடந்த 11ம் தேதி யாருக்கும் தெரியாமல் பள்ளி கழிவறையில் தாமாகவே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றார். அதை மறைத்து வைத்து வகுப்பறையில் இருந்த போது, குழந்தையின் அழுகுரல் அவரை காட்டிக்கொடுத்தது. இதைத் தொடர்ந்து, மாணவியின் தாயை அழைத்த பள்ளி நிர்வாகத்தினர், அவர்களிடம் குழந்தையுடன் மாணவியை ஒப்படைத்து, ‘டிசி’யையும் கொடுத்தனுப்பினர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரி ஹெப்சிபா பியூலா புனித ஜெயராணி விசாரணை நடத்தினார். இதில் மாணவி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. குழந்தை பெற்ற மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்துள்ளார். இதற்காக மாணவியை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.*கலெக்டர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் கூறியதாவது : *

தனது இந்த நிலைக்கு காரணமானவர் குறித்து வாய் திறக்க மாணவி மறுக்கிறார். சம்பந்தப்பட்ட குழந்தையும், மாணவியும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். ஏற்கனவே மாணவி இருமுறை கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது. இச்சம்பவத்தில் சட்ட விதிமுறை மீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை விசாரிக்க, மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.

லாட்ஜில் சிக்கிக்கொண்ட நாயகி

திண்டுக்கல் பகுதிகளில் பத்து நாட்களாக நடந்து வருகிறது “கலிங்கத்துபரணி” ஷுட்டிங். நல்லாதானே போகுது என்று நம்பிக்கொண்டிருந்த படத்தின் நாயகி நந்தகிக்கு இன்றைக்கு வந்தது சோதனை.


பெரிய பூட்டை எடுத்து வந்த லாட்ஜ் காரர்கள் பில்லை கட்டிட்டு வெளியில போங்க என்று கூறிவிட்டார்களாம். பில் கட்ட வேண்டியவர்கள் ஒருவரும் இல்லாததால் ஓ…வென்று நந்தகி அழ, “நீ மட்டும் கிளம்பும்மா” என்று இவரை மட்டும் அனுப்பிவிட்டு மற்றவர்களை லாக் பண்ணிவிட்டது லாட்ஜ் தரப்பு.

இப்படத்தில் விமல், நந்தகி, வெளுத்துக்கட்டு பட நாயகி அருந்ததி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாகவே அருந்ததியையும் காணல. 

முக்கியமான இன்னும் சிலரையும் காணல. என்னவோ நடக்குதுன்னு நினைச்சிட்டு இருக்கும்போதே இப்படி ஒரு சிக்கல் என்கிறார் நந்தகி. “சிக்கலை சரி செய்துவிட்டு சொல்லியனுப்புங்க. வர்றேன்” என்று சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவருக்கு ஒரே ஒரு
வருத்தம். அருந்ததி மட்டும் தப்பிச்சிட்டாரே என்றுதான்…!

டீசல் கார்களின் விலையை குறைத்தது ஃபியட்

பெட்ரோல் விலை உயர்வால், அவதிப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக தனது டீசல் கார்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது ஃபியட் நிறுவனம்.


வழக்கமாக பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் விலை கூடுதலாக இருக்கும். இந்த நிலையில், புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் பெட்ரோல் மாடல் விலையிலேயே டீசல் மாடல்களையும் விற்பனை செய்வதாக ஃபியட் தெரிவித்துள்ளது.

இதனால், புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் டீசல் மாடல்களின் விலை குறைந்துள்ளது.

இதுகுறித்து ஃபியட் இந்தியா தலைவர் ராஜீவ் கபூர் கூறியதாவது:

"பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார்களின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆனால், பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களின் விலை அதிகமாக இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.அவர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கும் வகையில், பெட்ரோல் மாடல் விலையிலேயே புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் டீசல் மாடல்களையும் விற்பனை செய்ய உள்ளோம்.

மேலும், டீசல் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன்களையும் வழங்க இருக்கிறோம். இதில், வெற்றிபெறும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் ஆண்டுக்கான டீசல் செலவீனத்துக்கான கூப்பன்கள் வழங்கப்படும்.

தவிர, பழைய காரை கொடுத்து புதிய புன்ட்டோ மற்றும் லீனியா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃப்ரும் கொடுக்கிறோம்," என்று கூறினார்.

ஏர்செல்-மேக்ஸிஸ் 'டீல்'..லண்டனில் சிபிஐ விசாரணை: வசமாய் சிக்கும் தயாநிதி!

ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் லண்டன் சென்ற சிபிஐ குழு, அங்கு இரு நிதித்துறை ஆலோசகர்களிடம் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது.


இதனால் தயாநிதி மாறன் மீதான சிபிஐயின் பிடி விரைவில் இறுகும் என்று தெரிகிறது.

ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபரான சிவசங்கரன் சிபிஐயிடம் தந்த வாக்குமூலத்தில், 2004-2007ம் ஆண்டு காலத்தில் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தை அவரது நண்பரான மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு வற்புறுத்தினார் என்று கூறியிருந்தார்.

மேலும் இந்தியாவில் பிற பகுதிகளிலும் தனது செல்போன் சேவையை விரிவாக்க லைசென்ஸ் கோரி தொலைத் தொடர்புத்துறையை அணுகியபோதெல்லாம், அந்த பைல்களையும் கோரிக்கைகளையும் தயாநிதி மாறன் தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும்,ஏர்செல் நிறுவனத்தை அனந்த கிருஷ்ணனுக்கு விற்றே ஆக வேண்டும் என்று மிரட்டியே பணிய வைத்ததாகவும், ஏர்செல்லை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றவுடன் அந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 14 மண்டலங்களில் செல்போன் சேவை தொடங்க தயாநிதி உடனே லைசென்ஸ் தந்ததாகவும் சிவசங்கரன் கூறியிருந்தார்.

மேக்சிஸ் நிறுவனத்துக்கு இந்த லைசென்ஸ் கிடைத்தவுடன், அந்த நிறுவனம் சன் டிவியின் டிடிஎச் பிரிவில் ரூ. 600 கோடியை முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரங்கள் குறித்து லண்டன் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 10 நிதி ஆலோசகர்களுக்கும் முழு விவரமும் தெரியும் என்றும் சிவசங்கரன் சிபிஐயிடம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கடந்த 12ம் தேதி அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் குழு லண்டன் சென்று அங்கு சிவசங்கரன் குறிப்பிட்ட நபர்களில் 2 முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும் அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக் கொண்டு இந்தக் குழு கடந்த 19ம் தேதி இந்தியா திரும்பியது. இந்த வாக்குமூல விவரங்கள் தயாநிதி மாறனை பெரும் சிக்கலில் மாட்டிவிடும் என்று தெரிகிறது.

இதேபோல இன்னொரு அமலாக்கப் பிரிவு-சிபிஐ அதிகாரிகள் குழு விரைவில் சிங்கப்பூருக்கும் செல்கிறது. அங்கு இந்த டீல் குறித்து விவரம் அறிந்தவர்கள் என்று சிவசங்கரனால் சுட்டிக் காட்டப்பட்ட நபர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி அங்கேயே அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யும் என்று தெரிகி்றதி.

2ஜி விவகாரத்தில் தயாநிதியின் பங்கு குறித்தும் விசாரணை - உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பங்கு குறித்தும் விசாரித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து மாறனுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
 

இந்த ஊழல் தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் விவரங்களை இனறு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. அதில், இந்த ஊழலில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிப்போம். இந்த ஊழல் குறித்த முழு விசாரணையும் 3 மாதத்தில் முடிவடையும்.

2ஜி விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பங்கு குறித்தும் விசாரித்து வருகிறோம்.

ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தராமல் தயாநிதி இழுத்தடித்தார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த ஆக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கியதும் தெரிய வந்துள்ளது. இதனால் 2ஜி விவகாரத்தில் அவரது பங்கு குறித்தும் விசாரித்து வருகிறோம் என்று சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ஏர்செல்லுக்கு உரிமம்..இழுத்தடித்தார் தயாநிதி-முன்னாள் செயலாளர்:

இந் நிலையில் 2003-04ம் ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்க வேண்டுமென்றே காலதாமதம் செய்தார் என்று அவரது முன்னாள் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.

தனது அண்ணன் கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனம் பலன் அடைய வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமம் வழங்காமல் தயாநிதி இழுத்தடித்தார் என்று நிருபேந்திர மிஸ்ரா சிபிஐ விசாரணையில் கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தயாநிதியின் பெயரை 2ஜி விவகாரத்தில் சிபிஐ சேர்த்துள்ளதாகத் தெரிகிறது.

சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார்.

ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே அந்த நிறுவனத்துக்கு 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. மேலும் இந்த மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடும் செய்தது.

இந்த விவகாரம் குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் தயாநிதியின் முன்னாள் செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

காஜல் அகர்வாலுக்கு எதிராக திரையுலகம் கொந்தளிப்பு

தமிழ், தெலுங்கு சினிமாவையும் நடிகர் நடிகைகளையும் அவமதிக்கும் விதத்தில் பேட்டி அளித்த நடிகை காஜல் அகர்வால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், என ஒட்டுமொத்த திரையுலகமும் கொந்தளித்துள்ளது.


ஏன்.... அப்படி என்ன பண்ணார் காஜல்?

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமா மூலம்தான் ஒரு நடிகையாக அடையாளம் காட்டப்பட்டார் வட இந்தியப் பெண்ணான காஜல்.

ஆனால், சமீபத்தில் ஒரு பாலிவுட் சினிமா நிகழ்ச்சியில் பேசிய அவர், "என்னை தமிழ் அல்லது தெலுங்கு நடிகை என்று சொல்ல வேண்டாம். அதை நான் விரும்பவில்லை. நான் வட இந்தியப் பெண் என்பதுதான் எனக்குப் பெருமை", என்றார்.

அவரது இந்தப் பேட்டி வட இந்திய சேனல்களில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்து டென்ஷனாகிவிட்டார்கள் தென்னிந்திய நடிகர் நடிகைகள். இன ரீதியான அவமானமாக இதை அவர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.குறிப்பாக தெலுங்கு திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள், காஜல் அகர்வால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

"இந்தியில் சீண்டுவாரில்லை என்பதால்தானே, தமிழ் அல்லது தெலுங்குக்கு வந்தோம். இங்கே வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதையெல்லாம் யோசிக்கக் கூட மறுக்கிறார்கள் காஜல் அகர்வாலைப் போன்ற சிலர். காஜல் பேச்சு அநாகரீகமானது. தவறானது. இந்த ரோஷமும் உணர்வும் உள்ள அவர் எதற்கு தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்க வேண்டும்", என்று பொரிந்து தள்ளியுள்ளார் சக நடிகை ஒருவர்.

பதிலுக்கு பதில்...

இயக்குநர் ஸ்ரீதர் ரெட்டி கூறுகையில், "இரண்டு வாரத்துக்கு முன் ஹைதராபாதுக்கு வந்த காஜல் அகர்வால், இந்த ஊர் பிரியாணி, முத்துக்கள், ரசிகர்கள் எல்லாரையும் பிடிக்கும். ஐ லவ் ஹைதராபாத் என்றார். அடுத்த வாரம் சென்னையில் இருந்தார். அங்கே, ஒரு படத்துக்கு ஒப்பந்தமான அவர், ஐ லவ் சென்னை. இந்த ஊர் மாதிரி எதுவும் இல்லை, என்றெல்லாம் பேட்டியளித்தார். இது அவரது தொழில் நிர்ப்பந்தம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதேபோல ஐ லவ் மும்பை என்று சொல்லியிருக்கலாம்.

அதைவிட்டுவிட்டு, 'என்னை தென்னிந்திய நடிகை என்று சொல்வதில் பெருமையில்லை' என்று அவர் கூறியிருப்பது, அநாகரீகமானது. நம்மை அவமானப்படுத்தும் செயல். இதைவிட பெரிய அவமானத்தை அவர் பதிலுக்கு பெற வேண்டி வரும். நாங்களும் அவரை அப்படியே நடத்துவோம்," என்றார்.

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கூறுகையில், "காஜல் தனது இன வெறியைக் காட்டியுள்ளார். சினிமாவுக்கு இது நல்லதல்ல. அவர் இங்கே நடிப்பது யாருக்குமே நல்லதல்ல. காஜலுக்கு வாய்ப்பு மறுப்போம்," என்றார்.

ஐஸ்வர்யா தன்னுடைய கர்ப்பத்தை ஏன் மறைத்தார்?

ஹீரோயின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடும்போதே ஐஸ்வர்யா ராய் 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால் அதை முழுமையாக மறைத்துவிட்டு 8 நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார், என்று கூறியுள்ளார் இயக்குநர் மதுர் பண்டார்கள்.


ஐஸ்வர்யா ராயை நாயகியாகப் போட்டு ஹீரோயின் என்ற பெரிய பட்ஜெட் படத்தை ஆரம்பித்தார் மதுர் பண்டார்கர். ஆனால் படப்பிடிப்பு நடக்கும்போதுதான் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. இதனால் படத்தை தொடர முடியாத நிலை. ஐஸ்வர்யாவை நீக்கினால் கேஸ் போடுவதாக மிரட்டியிருந்தார்.

எனவே படத்திலிருந்து ஐஸ்வர்யா ராயை நீக்குவதற்கு பதில், படத்தையே கிடப்பில் போட்டுவிட்டது தயாரிப்பு நிறுவனம். ஒரு பக்கம், தாய்மைப் பேறு அடைந்ததை எண்ணி ஐஸ்வர்யா ராயும் அவரது உறவினர்களும் சந்தோஷத்தில் பரவசப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் படம் நின்றுவிட்டதால் இயக்குநர் மதுர் பண்டார்கர் மற்றும் அவரது யூனிட் ஆட்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்

இந்த விவகாரத்தில் இதுவரை ஐஸ்வர்யா, அமிதாப் பச்சன் போன்றவர்கள் சொன்னவை மட்டும் செய்தியாக வந்துகொண்டிருந்தன. இப்போதுதான் முதல்முறையாக மதுர் பண்டார்கர் தனது மனதைத் திறந்துள்ளார், தனது வலைப்பதிவு மூலம்.

அதில் அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

ஹீரோயின் எனது கனவுப் படம். ஒன்றரை ஆண்டுகள் ரத்தமும் வியர்வையும் சிந்தி உருவாக்கப்பட்ட திரைக்கதை அது. ஆனால் இன்று அந்தப் படத்தின் கதி என்னவென்றே தெரியவில்லை. படப்பிடிப்பு மீண்டும் தொடருமா… அல்லது படம் ஒரேயடியாக நிற்குமா என்றே தெரியவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் காரணம் ஐஸ்வர்யா ராய்தான். அவர் தான் கர்ப்பமடைந்திருப்பதாக எங்களிடம் முழுமையாக மறைத்துவிட்டார். கடந்த மே மாதம் இந்தப் படத்தை கேன்ஸில் அறிவித்தோம். அப்போதே ஐஸ்வர்யா ராய் 4 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். அதன் பிறகு 24 நாட்கள் கழித்துதான் ஷூட்டிங் தொடங்கியது. இந்த இடைப்பட்ட காலத்தில் சொல்ல்யிருந்தாலாவது, நான் மாற்று ஏற்பாடு செய்திருப்பேன்.

ஆனால் எல்லாவற்றையும் மூடி மறைத்து 8 நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட பிறகு, திடீரென கர்ப்பத்தை அறிவித்ததால் படமே நின்றுவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் இருட்டில் உட்கார்ந்திருப்பது போல இருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார் மதுர் பண்டார்கர்.Topics: ஐஸ்வர்யா ராய், கர்ப்பம், மதுர் பண்டார்கர், ஹீரோயின், mathur bandarkar, aishwarya rai, pregnancy

A new look for our Email Newsletter


Email marketing to fit your needs. Start a Free 30-Day Trial Today.

 If you are one among the 21,000 readers who have chosen to subscribe to the Digital Inspiration email newsletter, expect to see something different in your mailbox today!

The email newsletter sports a new look and while it will still carry all the stories from the previous day, the newsletter will also feature select evergreen tips from the archives that you may have missed earlier.

Please visit http://eepurl.com/eCk06 to subscribe to the email newsletter.



Here are some more ways to follow Digital Inspiration.

இடுப்புக் கீழே 'எடுக்காதே'! - ஸ்ரேயா கடுகடு!

தம்மாத்தூண்டு டாப்ஸ்... எப்போது நழுவுமோ என பயப்பட வைத்த லூஸ் ஸ்கர்ட்... இதுதான் அந்த விழாவில் நடிகை ஸ்ரேயாவின் உடை.
 

சும்மா விடுவார்களா புகைப்படக்காரர்கள்... சுட்டுத் தள்ளினர் ஸ்ரேயாவை. நிகழ்ச்சியை சுத்தமாக மறந்துவிட்டு ஸ்ரேயாவையே சுற்றிச் சுற்றி வந்தனர்.

உடனே ஒரு போட்டோகிராபரை அழைத்த ஸ்ரேயா, அவர் எடுத்திருந்த படங்களைக் காட்டுமாறு கேட்டார். அவருடம் காட்ட, அவற்றில் தனது இடுப்பின் கீழ்ப்பகுதி வரை அப்பட்டமாகத் தெரிந்த படங்களையெல்லாம் அழிக்கச் சொன்னார்.

வேறு வழியின்றி அவரும் அழிக்க, "இனி டாப்ல மட்டும் எடுங்க, இடுப்புக்கீழே எல்லாம் எடுக்கக் கூடாது", என கடுமையாகக் கூறினார்.

"நான் மட்டுமா எடுத்தேன்... எல்லாரும்தான் எடுத்திருக்காங்க. அப்படியே எடுக்கக் கூடாது என்றாலும், பொது நிகழ்ச்சிக்கு வரும் ஸ்ரேயா போன்றவர்கள் இந்த அளவு கவர்ச்சியாக வந்தால் என்ன செய்வது? நான் எடுக்காவிட்டாலும் மற்றவர்கள் எடுக்கத்தானே செய்வார்கள்," என்றார் கோபமாக.இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, " எனக்கு கேமரா ப்ளாஷ் அலர்ஜி இருக்கிறது. அதனால்தான் கூப்பிட்டு சொன்னேன்," என்றார்.

நாள் முழுக்க ஹெவி கேமரா ப்ளாஷில் இருப்பதுதான் ஸ்ரேயாவின் தொழிலே. அவரை இந்த சின்ன ஸ்டில் கேமரா ப்ளாஷ் பாதித்துவிட்டது என்றால்... என்ன சொல்றது போங்க!

போதையில் தள்ளாடினேனா? - மறுக்கும் ஸ்ரேயா

சென்னையில் நட்சத்திர ஹோட்டல் பார்ட்டியில் குடித்துவிட்டு தள்ளாடி விழப் போனதாக தன்னைப் பற்றி வந்துள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரேயா.


கடந்த மூன்று வாரங்களில் அவரைப் பற்றி வரும் மூன்றாவது மோசமான செய்தி இது.

நடிகை ஸ்ரேயா குடித்துவிட்டு போதையில் ஆடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் உலா வருகின்றன.

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவுக்குப் பிறகு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் ஸ்ரேயா பங்கேற்று அளவுக்கு மீறி குடித்து போதையில் தள்ளாடியதாகக் கூறப்படுகிறது.

விருந்து முடிந்து அளவுக்கதிகமான போதையில் ஸ்ரேயா நடக்க முடியாமல் கீழே விழப்போன போது தோழிகள்தான், அவரைப் பிடித்து அழைத்துப் போய் காரில் உட்கார வைத்தார்களாம். இந்த செய்தியைப் படித்ததும் கொதித்துப் போன ஸ்ரேயா, "நான் போதையில் தள்ளாடியதாகவும், ஆட்டம் போட்டதாகவும் கிசுகிசுக்கள் பரவி இருப்பது வேதனை அளிக்கிறது. எனக்கு எதிராக இது போன்ற அவதூறு பரப்பியவர்களை சும்மா விடமாட்டேன். நான் நட்சத்திர ஓட்டல் பப்களுக்கு அபூர்வமாகத்தான் போவேன். கடந்த சில நாட்களாக எந்த பப்புக்கும் போகவில்லை.

மதுவும் அருந்தவுமில்லை. என்னைப் பற்றி இது போன்று வதந்திகளை பரப்பியது யார் என்று தெரியவில்லை. இன்டர் நெட்டில் நான் குடித்து விட்டு ஆடுவது போன்று படம் வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. மார்பிங் செய்து அப்போட்டோவை வெளியிட்டுள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்," என்று கூறியுள்ளார்.

மதம் மாறுவாரா நயன்தாரா?

பிரபுதேவாவுக்காக முதல் மனைவி ரம்லத் இந்து மதத்துக்கு மாறியது போல, அடுத்து திருமணம் செய்யப் போகும் நயன்தாராவும் மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1996-ல் முஸ்லிம் பெண்ணான ரம்லத்தை திருமணம் செய்தார் பிரபுதேவா. பின்னர் அவர் இந்து மதத்துக்கு மாறிவிட்டார், பிரபுதேவா மற்றும் அவரது குடும்பத்தினருக்காக. தன் பெயரையும் லதா என்று மாற்றிக்கொண்டார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு, நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்தார் பிரபு தேவா. இதனால் ரம்லத்துக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டு, விவாகரத்து வரை போனது. நாளை அதிகாரப்பூர்வமாக இருவருக்கும் விவாகரத்து அறிவிக்கப்படுகிறது.

நயன்தாராவை அடுத்த மாதம் திருமணம் செய்யப் போகிறார் பிரபுதேவா. நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். வாரம் தவறாமல் சர்ச்சுக்குப் போகும் வழக்கம் உள்ளவர். குறிப்பாக எந்த பிரச்சினையாக இருந்தாலும் சர்ச்சுக்குப் போய் வழிபடுவது அவரது நம்பிக்கை.திருமணத்தின் போது, நயன்தாரா இந்து மதத்துக்கு மாறிவிட வேண்டும் என்பது பிரபுதேவா குடும்பத்தினரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. திருமணமும் இந்து முறைப்படிதான் நடக்க வேண்டும் என தெரிவித்துவிட்டார்களாம்.

இதற்கு நயன்தாரா சம்மதித்துவிட்டாரா என்பது தெரியவில்லை. அவர் சம்மதிக்காவிட்டால் முதலில் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டு, பின்னர் இந்து முறைப்படி திருமணம் செய்வார்களாம்.

பயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உறவில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறுவயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பினை ஏற்படுத்தி விடுகின்றன.


உறவைப் பற்றிய தவறான மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் பெண்களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள்.

முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில் தொடங்கி குழந்தை பிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக அமையலாம். உறவின் போது கணவன் ஒரே மாதிரியான நிலைகளைக் கையாள்வது அல்லது கண்மூடித்தனமாக ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளாலும் மனைவிக்கு உறவின் மீது மீது வெறுப்பு ஏற்படலாம். இருபத்தைந்து சதவிகிதப் பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறது ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு . கூட்டுக்குடும்ப பிரச்சினை

கூட்டுக் குடும்பங்களில் இருக்கிற பெண்கள் பலர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. நிறைய பேர் சூழ இருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய்வார்கள்.குழந்தை பெற்றுக் கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவு கொள்வதையே தவிர்ப்பார்கள்.

உடலுறவு என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது. விருப்பமிருந்தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும்.

எதிர்பார்ப்பு தரும் ஏமாற்றம்

திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு களும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவனின் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு.

சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறும் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒரு வேளை தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலிருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தப்பிக்கும் பெண் களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகி விடும்.கணவனது தோற்றத்தில் திருப்தியில்லாத பெண்களும், தன் கணவனுக்கு தன்னையல்லாத வேறொரு பெண்ணுடன் உறவு உள்ளது என்று தெரிய வரும் பெண்களும்கூட தாம்பத்திய உறவைத் தவிர்ப்பார்கள்.

கணவன் மீதான வெறுப்பு

தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள்,கணவனின் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அதுவாகத்தான் இருக்கும்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டி வரும் போது நாட்டமின்றிப் போவதும், தனக்கு விருப்பமுள்ளவர்களுடன் உறவு கொள்ளும் போது பிடித்துப் போய் இணங்குவதும் உண்டு.

அழகு பற்றிய விமர்சனம்

அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து தாம்பத்திய உறவை வெறுக்கிறாள். திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும்.

திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். இதனாலும் உறவில் ஈடுபட வெறுப்பு ஏற்படலாம். இதனால் தனக்கு அதில் ஆர்வமே இல்லாதது போல நடிப்பார்கள். தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றிய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒருவிதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம்.

தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம். கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினையைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு என்கின்றனர் உளவியலாளர்கள்

'வித்தை'க்குக் கை கொடுக்கும் வெந்தயம்!

செக்ஸ் வாழ்க்கைக்கு பலம் கூட்டவும், வலுவூட்டவும் ஏகப்பட்ட மருந்துகள், உபாயங்கள் உள்ளன. இந்த வழியில், வெந்தயத்திற்கு, செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் மற்றும் செக்ஸ் உறவுகளை வலுவூட்டக் கூடிய சக்தி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை இது தூண்டுவிக்க உதவுகிறதாம்.


வெந்தயம், இந்திய உணவு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வெந்தயத்தை வைத்து ஏகப்பட்ட உணவுப் பயன்பாட்டை இந்திய மக்கள் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் இந்த வெந்தயத்திற்கு செக்ஸ் வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் வல்லமை உள்ளதாம்.

வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கிறதாம். இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 52 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வுக்குட்படுத்தினர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயச் சாறு கொடுத்துப் பார்த்தனர்.
ஆய்வுக்காலத்தின்போது அவர்களது செக்ஸ் உணர்வுகள் கண்காணிக்கப்பட்டன. ஆறு வார காலத்திற்குப் பின்னர் அவர்களது செக்ஸ் உணர்வுகள் 16.1 என்பதிலிருந்து 20.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.

அதேசமயம், வெந்தயம் சாப்பிடாமல் ஒரு குழுவினரை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தபோது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் மந்தமாக இருந்தது தெரிய வந்தது.

வெந்தயச் செடியின் விதைகளில் சபோனின் எனப்படும் ஒரு கூட்டுப் பொருள் உள்ளது. அது ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானை தூண்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் படு சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் வெந்தயத்திற்கு ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை தூண்டும் சக்தி அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்திய ஆண்களுக்கு உண்மையிலேயே சந்தோஷமான செய்திதான்.

படுக்கை அறையில் இனி முழுமையான உணர்வுகளுடன், சந்தோஷமாக இருக்க, அவ்வப்போது இனி அடுக்களைப் பக்கமும் போங்கள் ஆண்களே...!

உறவு கொள்ள உகந்த நாள் வியாழக்கிழமை!

இயந்திரமயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கைச் சூழலில் இரவு பகல் பாராமல் உழைக்கத்தொடங்கிவிட்டனர் இளைய தலைமுறையினர். நல்லநாள் நல்லநேரம் பார்ப்பதெல்லாம் திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்கு மட்டுமல்ல. 
 
நாம் செய்யும் எந்த ஒரு காரியத்திற்கும் நாள் பார்த்து தொடங்கினால் அது வெற்றிகரமாக முடியும் என்று “லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்” வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வு விபரம் உங்களுக்காக :

டென்ஷன் திங்கள்!

திங்கட்கிழமை என்பது உலகம் முழுவதுமே டென்சன் ஏற்படுத்தும் தினமாகவே உள்ளது. விடுமுறை முடிந்து வேலைக்கு செல்வோரும் சரி, பள்ளி கல்லூரிக்குக் செல்வோரும் சரி அனைவருக்குமே திங்கட்கிழமை என்பது படபடப்பான நாளாக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர். எனவே திங்கட்கிழமையை மன அமைதியை ஏற்படுத்தும் நாளாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது ஆய்வாளர்களின் அறிவுரை.
'பிளானிங்' செவ்வாய்

வீடோ, அலுவலகமோ எதுவென்றாலும் திட்டமிட ஏற்றநாள் செவ்வாய்க்கிழமை உகந்தநாள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். திங்கட்கிழமையின் டென்சன் முடிந்து வழக்கமான பணிக்கு திரும்பியிருப்பார்கள் எனவே செய்ய வேண்டிய காரியங்களை திட்டமிட்டுக்கொள்ளலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் வாரத்தின் தொடக்கம் என்பதால் நமது மூளையின் இடப்பக்க இயக்கச் செயல்பாட்டின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். எனவே வழக்கமான பணிகளை செய்வதற்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள் என்றும் தெரிவிக்கிறது “ தொழிலாக மற்றும் மனோதத்துவ ஆராய்ச்சி முடிவு”

'காதல்' புதன்

முதன்முதலாக காதலைச்சொல்ல புதன்கிழமை உகந்த நாள் என்று தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். காதலர்கள் சந்தித்துக்கொள்ளவும் முதல் டேட்டிங்கிற்கும் சம்மதம் பெறவும் ஏற்றநாள் புதன்தான் சிறந்தநாள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த 8 ஆயிரம் பேரில் 40 சதவிகிதத்தினர் காதல் செய்வதற்கு உகந்தநாளாக புதன்கிழமையையே தேர்வு செய்துள்ளனர்.

இவையெல்லாவற்றையும் விட அலுவலகத்தில் புரமோஷன் அல்லது சம்பள உயர்வு குறித்து மேலதிகாரியிடம் பேச புதன்கிழமைதான் "பெஸ்ட் சாய்ஸ்" என்று அடித்துக்கூறுகின்றனர் ஆய்வாளர்கள். வாரத்தின் நடுப்பகுதி என்பதால்,மேலதிகாரிகள் அல்லது முதலாளிகள் டென்ஷன் குறைந்து காணப்படுவார்கள் என்பதால், நமது கோரிக்கைக்கு சாதகமாக பலன் கிடைக்கும் என்கிறது லண்டனில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவுகள்.

'உறவுக்கு' வியாழன்

உறவு கொள்ள ஏற்றநாள் வியாழக்கிழமை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டேட்டிங்' வெள்ளி-'பீச்'சுக்கு சனி

வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை தங்களது காதலன் அல்லது காதலியை சந்திக்கலாம் அல்லது டேட்டிங்-குறைந்தபட்சம் பீச் அல்லது சினிமாவுக்காவது போகலாம் என்பதை முடிவு செய்துகொள்ள இரண்டு,மூன்று நாட்கள் அவகாசம் இருப்பதால், அநாவசிய மனமுறிவு ஏற்படாது என்றும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ரிலாக்ஸ்' ஞாயிறு

ஞாயிற்றுக்கிழமை ரிலாக்ஸ் செய்ய ஏற்ற நாள் என்றும் கூறப்பட்டுள்ளது. என்ன, காதலைச் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் இப்போதே புதன்கிழமை எப்பொழுது வரும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா?.

நீங்கள் விண்டோஸ் 7 யூஸ் பண்றீங்களா? இந்தாங்க 75 சாப்ட்வேர் ஒரே இடத்தில்

 கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்கும் வகையில் மிகவும் பயனுள்ள மென்பொருட்களை பல்வேறு தலைப்புகளில் சிறந்த மென்பொருட்களின் பட்டியலை கீழே கொடுத்து இருக்கிறேன்.

 

இந்த மென்பொருட்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ள இலவச மென்பொருட்களாகும். இவைகளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொண்டு பயன் பெறவும்.

avast! Free Antivirus

Expect great all-around protection against viruses and trojans.
Download
AntiVir Free Version

Lightweight and solid. Good ratings. Worth looking into.
Download
AVG Antivirus Free Edition

Not as good as Avast or Avira but with considerably less bloat. The most popular free antivirus.
Download 


Spybot S&D

Detects and removes spyware. Compliments anti-virus apps.
Download
Malwarebytes’ Anti-Malware

Easy-to-use, simple, and effective anti-malware application.
Download
IObit Security 360 Free

Advanced malware & spyware removal utility.
Download


PC Tools Firewall Plus 6

Powerful firewall capable of providing excellent protection.
Download
Comodo Firewall (standalone)

Long been considered one of the best free firewall tools available.
Download
ZoneAlarm Free Firewall

Provides the best overall firewall protection for advanced users.
Download 







Auslogics Disk Defrag

Simple, reliable and quite fast. A must-have free PC tool. Considered no.1 by many.
Download
Defraggler

Another excellent defrag tool. Portable. From the same guys behind hugely popular CCleaner.
Download
IObit Smart Defrag

Extremely easy to use. Works continuously in the background.
Download


Recuva

Very effective in restoring deleted files. Extremely popular.
Download
FreeUndelete

No frills, just focused on the zen of file recovery.
Download
ADRC Data Recovery Software

The Renaissance Man of free data recovery. Not as popular as Recuva but still has its own fans.
Download


Revo Uninstaller Free

Fast and very effective at uninstalling just about anything. Popular choice for the purpose.
Download
IObit Uninstaller

New kid on the block. Gaining popularity. Boasts a bunch of features not found on other uninstallers.
Download
Absolute Uninstaller

Less popular than the other two but probably the simplest to use one.
Download




Mozy

Incredibly smart, highly secure, set-it-and-forget-it backup solution. Backups data to web.
Download
FBackup

Backup files and documents, personal settings and plugins.
Download
Todo Backup

Able to backup the entire operating system, program settings, browser data, emails and other data.
Download 




Glary Utilities

Includes over 15 useful tools. Been recommended by MakeUseOf several times!
Download
CCleaner

Scores high points all around. The most popular choice at the moment. Not as many features as in others.
Download
IObit Toolbox

The amount of system maintenance tools included in this free app is truly staggering.
Download


Google Chrome

The fastest, minimal design browser now with extension support.
Download
Firefox

More than 6,000 add-ons for every possible feature. The most customisable browser to date.
Download
Safari

Designed to emphasize browsing. Also features extensions.
Download
Opera

The “fastest and most advanced” browser available today.
Download




Thunderbird

Increasingly popular. One of the best email clients for Windows.
Download
Postbox Express

A simple, yet powerful, new email application for Windows.
Download
Google Notifier

Alerts you when you have new Gmail messages.
Download




Skype

The most popular cross-platform VoIP application. Must-have for everyone online.
Download
Pidgin

Easy-to-use, cross-platform, multi-protocol chat client. Supports all major chat programs.
Download
Digsby

An alternative multi-protocol instant messaging app. Cross-platform. Extremely popular.
Download




Paint.NET

Strong candidate as a potential substitute for Photoshop for beginner/intermediate users.
Download
FastStone Image Viewer

One of the best image viewer, converter & editor bundles.
Download
IrfanView

The Swiss Army knife of image viewers/editors. Extremely popular.
Download
Google Picasa

Powerful photo manager software from Google. Includes 1-click photo retouching features. Easy online photo sharing.
Download
GIMP

Very capable graphic editor with Photoshop-like features. Often labeled as free Photoshop alternative.
Download
PhotoScape

Another good free photo editing application.
Download




foobar2000

Highly customisable advanced audio player for Windows.
Download
Songbird

A popular music player based on Mozilla’s code. Includes plugins.
Download
Audacity

Very popular open source software for recording and editing sounds.
Download
iTunes

Music player and video library organiser. Hosts the iTunes Store.
Download
MediaMonkey

Full-featured music player and music collection organiser.
Download
Winamp

Well-know, lightweight, small-footprint media player.
Download 




VLC Media Player

Extremely popular cross-platform app that plays almost any video file.
Download
Handbrake

Open source, cross-platform, multithreaded video transcoder and converter.
Download
VirtualDub

Open-source and portable video editor.
Download
Media Player Classic

Replica of WM Player. Includes only the most basic controls. Plays many formats.
Download
Freemake

Free video converter & DVD burner that’s easy to use.
Download




OpenOffice

A popular free alternative to Microsoft Office.
Download
Dropbox

Must-have for everyone. Sync folder with docs to web or other PCs / Macs. Share documents.
Download
Notepad++

Popular open source text editor. Favoured by many, including programmers.
Download
FoxIt Reader

Really light alternative to Adobe Reader. Open PDF files.
Download
doPDF

Easily convert documents and pictures to PDF from any Windows program with two clicks.
Download




Fences

Provides rectangular containers for your desktop to visually organize your icons. Handy!
Download
Rainlender

Very easy to use and lightweight calendar for your Windows desktop.
Download
Evernote

Save your ideas on the go and instantly take notes. Access notes from anywhere. Highly recommended!
Download 




7-zip

Takes care of most of your extracting/compression needs.
Download
Universal Extractor

With over 50 supported file formats, Universal Extractor is superb.
Download
IZArc

One archive utility to rule them all. Supports almost all formats.
Download




ImgBurn

CD/DVD/HD-DVD/Blu-ray burning application. Also, lets you create image files from CDs and DVDs.
Download
CDBurnerXP

The most popular free alternative to Nero Burning ROM. Burn CDs, DVDs, Blu-Ray and HD-DVDs.
Download
bitRipper

Back-up your DVDs as AVI files or Mpeg to your hard drive. Excellent backup tool for DVDs.
Download
CDex

Open-source digital audio CD extractor. Saves CD tracks as MP3’s.
Download
DuBaron CD2ISO

A great tool to extract ISO images from CDs or DVDs. Very simple and easy to use.
Download
Virtual CloneDrive

Mount a virtual drive to open and playback ISO image files (CD/DVD images).
Download 




uTorrent

Speedy, efficient, and free. The most popular BitTorrent client.
Download
Deluge

An awesome but unappreciated cross-platform BitTorrent client.
Download
YouTube Downloader HD

Downloads YouTube videos with just a few clicks of the mouse button.
Download




LastPass

Secure plugin to store and synchronise passwords across browsers.
Download
Unlocker

Kills or unlocks unresponsive programs or system processes.
Download
Soluto

Speed up Windows boot time by removing unnecessary apps from startup. Very effective.
Download
PortableApps Suite

A collection of useful portable apps. Carry the apps with you wherever you go on a thumbdrive.
Download
TreeSize Free

Shows you where your precious hard drive space has gone to.
Download
TrueCrypt

Free open-source, cross-platform disk encryption software. Encrypt and hide sensitive files.
Download 

டுடே லொள்ளு