Thursday, December 22, 2011

இந்திய ரூபாய் – காப்பாற்றுங்கள்! – அமெரிக்க டாலர் சதியும் அலட்சிய இந்தியனும்

இந்திய ரூபாய் தொடர்து கவலை தரும் விதமாக மதிப்பு இறங்கியே வருகிறது! ஒரு வருடம் முன்பு டாலருக்கு 39 ரூபாயாக இருந்த ரூபாய் மதிப்பு இப்போது 50 ரூபாய் ஆகிவிட்டது! எதனால் ரூபாயின் மதிப்பு குறைகிறது. அமெரிக்க பொருளாதாரம் அந்தஅ ளவு மேம்பட்டதாலா ? இல்லை… அமெரிக்க பொருளாதாரம் எந்த அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை உலகம் அறியும் … 

indian rupee exchange rate

ஆனாலும் ரூபாய் வீழ்கிறது… டாலர் மதிப்பு ரூபாயை விட ஏறுகிறது… 

இதன் பின் உள்ள அமெரிக்க சதியையும் எந்த அளவு நாம் அலட்சியமாக இருக்கிறோம் என்பதையும் நண்பர் ஒருவர் நமக்கு அனுப்பிய மெயில் விளக்குகிறது! 

What is happening to Indian Rupee ? 

Indian rupee exchange rate 
Indian rupee needs your support to support Indian Economy 

Indian Rupee has been continuously devalued at the foreign exchange and the foreign exchange rates of Indian Rupee vis a vis American Dollar is a cause of worry …. 

Please spare a couple of minutes here for the sake of India. 

Foreign Exchange Rates Indian Rupee vs American Dollar 

Before 12 months 1 US $ = IND Rs 39
After 12 months, now 1 $ = IND Rs 50 

Now, Why is this happening? 

Do you think US Economy is booming? No, but Indian Economy is Going Down. 

Our economy is in your hands…. INDIAN economy is in a crisis. Our country like many other ASIAN countries, is undergoing a severe economic crunch. Many INDIAN industries are closing down. The INDIAN economy is in a crisis and if we do not take proper steps to control those, we will be in a critical situation. 

More than 30,000 crore rupees of foreign exchange are being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages, etc… which are grown, produced and consumed here. 

A cold drink that costs only 70 / 80 paisa to produce, is sold for Rs.9 and a major chunk of profits from these are sent abroad. This is a serious drain on INDIAN economy. 

We have nothing against Multinational companies, but to protect our own interestsm we request everybody to use INDIAN products only atleast for the next two years. With the rise in petrol prices, if we do not do this, the Rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future. 

What you can do to save the Indian Rupee and therby Indian Economy? 

1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES. 

2. ENROLL as many people as possible for this cause….. 

Each individual should become a leader for this awareness. This is the only way to save our country from severe economic crisis. You don’t need to give-up your lifestyle. You just need to choose an alternate product. 

All categories of products are available from WHOLLY INDIAN COMPANIES. 

LIST OF PRODUCTS 

COLD DRINKS :-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE, and MASALA MILK…
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE 

BATHING SOAP :-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA 
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE 

TOOTH PASTE :-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT. 

TOOTH BRUSH : -
USE PRUDENT, AJANTA , PROMISE
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B 

SHAVING CREAM :-
USE GODREJ, EMAMI
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE 

BLADE :- 
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE 

TALCUM POWDER :- 
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON’S BABY POWDER, SHOWER TO SHOWER 

MILK POWDER :-
USE INDIANA, AMUL, AMULYA
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID. 

SHAMPOO :-
USE LAKME, NIRMA, VELVETTE
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE 

MOBILE CONNECTIONS :-
USE BSNL, AIRTEL
INSTEAD OF HUTCH 

Food Items :-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma 

INSTEAD OF KFC, MACDONALD’S, PIZZA HUT, A&W
Every INDIAN product you buy makes a big difference. It saves INDIA. Let us take a firm decision today. 

BUY INDIAN TO BE INDIAN - We are not against of foreign products. 

WE ARE NOT ANTI-MULTINATIONAL. WE ARE TRYING TO SAVE OUR NATION. EVERY DAY IS A STRUGGLE FOR A REAL FREEDOM. WE ACHIEVED OUR INDEPENDENCE AFTER LOSING MANY LIVES.THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE PEACEFULLY. THE CURRENT TREND IS VERY THREATENING. 

MULTINATIONALS CALL IT GLOBALIZATION OF INDIAN ECONOMY. FOR INDIANS LIKE YOU AND ME, IT IS RE-COLONIZATION OF INDIA. THE COLONIST’S LEFT INDIA THEN. BUT THIS TIME, THEY WILL MAKE SURE THEY DON’T MAKE ANY MISTAKES. 

WHO WOULD LIKE TO LET A “GOOSE THAT LAYS GOLDEN EGGS” SLIP AWAY? 

PLEASE REMEMBER: POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE
RUSSIA, S.KOREA, MEXICO – THE LIST IS VERY LONG!! LET US LEARN FROM THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY. LET US DO THE DUTY OF EVERY TRUE INDIAN. 

FINALLY, IT’S OBVIOUS THAT YOU CAN’T GIVE UP ALL OF THE ITEMS MENTIONED ABOVE. SO GIVE UP AT LEAST ONE ITEM FOR THE SAKE OF OUR COUNTRY! 

We would be sending useless forwards to our friends daily. Instead, please forward this mail to all your friends to create awareness. 

“LITTLE DROPS MAKE A GREAT OCEAN.” 

PLEASE PASS THIS MESSAGE TO YOUR FRIENDS . THE MORE YOU PASS THIS ON, THE MORE IS THE CHANCE THAT INDIAN RUPEE WILL GET WHAT IT IS REALLY WORTH…. AND INDIA WILL BE VALUED HIGH! 

பார்த்தீர்களா ? நாமே நம் குழியைத் தோண்டிக் கொள்வதைப் போல இந்தியர்களே இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைத்துக் கொண்டிருக்கிறோம்… 

இதை உங்கள் நண்பர்களுக்கு ஃபார்வார்ட் செய்யுங்கள் ! இந்திய ரூபாய் மதிப்பைக் காப்பாற்றுங்கள் !

கடும் பாதுகாப்பில் அஜீத்!ஏன்?


மங்காத்தா’ படத்தினை தொடர்ந்து ‘பில்லா – 2′ படத்தில் நடித்து வருகிறார் அஜீத், ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தினை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கி வருகிறார். 

பார்வதி ஒமணக்குட்டன் அஜீத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இருந்து இதுவரை ஒரு புகைப்படம் கூட வெளிவராமல் கடுமையான பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

‘பில்லா 2′ படத்தின் கடும் பாதுகாப்பு குறித்து படத்தின் இயக்குனர் சக்ரி டோல்டி சொல்லும் போது ” ‘பில்லா 2′ படத்தில் அஜீத்தின் கெட்டப் மிக முக்கியமான ஒன்று,

 ஷாருக்கின் டான் 2 ரிலீஸ் ஆவதால் அஜீத்தின் கெட்டப் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது ஆகவே இவ்வளவு கெடுபிடியாக இருக்கிறோம். ஆனால் ஷாருக்கின் டான் 2 க்கும் தலயின் பில்லா 2க்கும் எந்த‌ விதமான சம்பந்தமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

2011 -இல் வெளியானதில் 70 % படங்கள் தோல்வி. 2011 படங்கள் ஓர் அலசல்


எல்லோருக்கும் பிடித்தமான பொய் உலகம் “சினிமா”. சினிமாவில் வெற்றியடைவோர் இல்லவே இல்லை. தோல்விதான் முடிவில். அது யாராக இருந்தாலும் சரி. படைப்பாளிகள் அனைவரும் வெற்றியடைகின்றார்களா என்றால் நிச்சயம் இல்லை. ஏன் இல்லை?








கலைஞர் டிவியில் திரைப்பட பிதாமகன், புரட்சியாளர் திரு பாரதிராஜாவின் “அப்பனும் ஆத்தாளும்” என்ற தொடரில் நடிகை சுகன்யா தாவணி போட்டுக் கொண்டு இளமை வேடத்தில் நடித்தார். நம்பினால் நம்புங்கள். எனக்கு திரு பாரதி ராஜாவின் நம்பிக்கையின் மீது சந்தேகமே வந்து விட்டது. கர்வமும், தானென்ற நினைப்பும் எந்த ஒரு படைப்பாளிக்கும் வந்து விட்டால் இது போன்ற அவலக்காட்சிகளைத் தான் படம் பிடிக்க முடியும்.

இயல்பு மாறும் எந்த ஒரு படைப்பும் முடிவில் தோல்வியைத் தரும் என்பதில் பாரதி ராஜாவும், பாலச்சந்தரும் விதிவிலக்கல்ல என்பதற்கு கண்களால் கைது செய் திரைப்படமும், பொய் திரைப்படமும் உதாரணம்.


இயல்பு மாறாத திரைப்படங்கள் வெற்றியைத் தந்தே தீரும். நாடோடிகள் திரைப்படத்தின் கதை மாந்தர்கள் கதையோடு ஒன்றியவர்களாய், கதைக்களம் நடிகர்களோடு ஒன்றியதாய் இருந்தது. 

மைனா படத்தின் காட்சிகள் ஆக்கமும், ஆடுகளம் திரைப்படத்தின் காட்சிகளும் வெகு இயல்பாய் படத்தின் கதைக்கும், நடிகர்களுக்கும், களத்திற்கும், இசைக்கும், உரையாடலுக்கும் எந்த வித மன அதிர்ச்சி வேறுபாடின்றி இருந்தன. 

இருட்டில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகனுக்கு திரைப்படம் ஆரம்பித்த அடுத்த சில நொடிகளில் அவனின் இருப்பு திரைப்படத்திற்குள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் படம் தோல்விப் படம் என்றுச் சொல்வதை விட படைப்பாளி தோற்று விட்டான் என்று அர்த்தமாகிவிடும்.

கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் எதுவும் ஓடுவதில்லை. ஓட வைக்கப்படுகின்றன. இவர்களுக்கான மார்க்கெட்டுகள் என்று எதுவுமே இல்லை. ஆனால் உருவாக்கப்படுகின்றன. இதற்கு சாட்சியாய் ரஜினி, கமல், சூர்யா, விஜய, அஜித் என்று காட்ட இயலும். ஆனால் இவர்களைத் தான் பெரும் நடிகர்கள் என்று காட்டுகின்றன மீடியாக்கள் (போலிகளின் ராஜ்ஜியத்தில் பத்திரிக்கை உலகம் இருக்கிறது)

திரைப்பட ரசிகனை தன் படைப்பிற்குள் இழுத்துக் கொள்ளாத எந்த ஒரு படைப்பும் வெற்றி அடையாது. தன் நடிப்பு எனும் மாயவலைக்குள் ரசிகனைக் கட்டிப் போடாத எந்த ஒரு நடிகனும் “சோப்” விற்கும் விளம்பர மாடலாக மட்டுமே நிலைக்க முடியுமே தவிர, நடிகனாய் பரிணமளிக்க முடியாது. இதற்குத் தேவை கர்வமற்ற, தானென்ற நினைப்பற்ற படைப்பாளிகளும் அவருக்கு உதவி செய்யும் சினிமாவைக் காதலிக்கும் டெக்னீஷியன்களும். கோடிகளில் சம்பளம் வாங்கும் “சோப்புக் கலைஞர்கள்” இது போன்ற படைப்பாளிகளுக்குத் தேவையே இல்லை.

தொழிலைச் சரியாகச் செய்தால் “பணம்” தானாக வரும் என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை.

மாணவி தற்கொலை! ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதாக மாணவர்கள் மீது புகார்

பள்ளிக்கூடம் மொட்டை மாடியில் 5 மாணவர்கள் 2 மாணவிகள்! நடந்தது என்ன? ஒரு திடுக் ரிப்போர்ட் !

தொடர்ந்து படிக்க

ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி அவரது உடலை சாலையில் போட்டு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிர்வேடு என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியிடம், அதே பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த சம்பவத்தை அந்த மாணவர்கள் படம் எடுத்து இணைய தளத்தில் பரவ விட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் பெற்றோர்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்பட்ட 5 மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு பள்ளி நிர்வாகம் நீக்கியது.

இதற்கிடையே, பாதிரிவேடு அரசு மேல் நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த திலகவதி (வயது 16) என்ற மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் பாதிர்வேடு அருகே உள்ள செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமாரின் மகள்.

இது குறித்து குமார் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் கூறி இருப்பதாவது: 

"எனது மகள் திலகவதி. அவர் படித்து வந்த அரசுப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்த 5 மாணவர்கள் எனது மகளிடம் தகாத முறையில் நடந்து, அதனை படம் எடுத்து இண்டர்நெட்டில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த என்னுடைய மகள் திலகவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனது மகளின் சாவுக்கு காரணமான 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.'' இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் தலைமையில் பாதிரிவேடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மாணவி திலகவதியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவடைந்ததும், மாணவியின் சாவுக்கு காரணமான 5 மாணவர்களை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம்' என்று உறவினர்கள் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களிடம் மாணவி திலகவதியின் உடலை ஒப்படைத்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் மாணவி திலகவதியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். மாதர்பாக்கம் பஸ் நிலையம் அருகே செல்லும்போது சத்யவேடு கூட்டுச்சாலையில் மாணவி திலகவதியின் உடலை வைத்து உறவினர்களும் பொதுமக்களும் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவியின் தற்கொலைக்கு காரணமான மாணவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அந்த அரசுப் பள்ளி மீது நடவடிக்கை எடுத்து அங்கு உள்ள ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்' என்று கோஷம் எழுப்பினார்கள்.

போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மாணவியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேசி அந்த பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் சுமார் 5 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் வேணுகோபால் தலைமையில் 3 தனிப்படையினர் மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை தேடி வருகின்றனர்.

2011 ஆண்டின் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள்!

நாளுக்கு நாள் மொபைல்போன் மார்க்கெட் அபரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், ஏராளமான நிறுவனங்கள் மொபைல்போன் மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்து வருகின்றன. மேலும், கடும் போட்டி நிலவுவதால் புதிய புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும், அதில் ஒரு சில மாடல்கள் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் அமோக ஆதரவை பெறுகின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று மார்க்கெட்டில் தனி இடம் பிடித்துள்ள இந்த ஆண்டின் சிறந்த 10 ஸ்மார்ட்போன்களின் தொகுப்பை வழங்குகிறோம்.


சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்போனை வாடிக்கையாளர்கள் பெரும் அளவில் எதிர் பார்த்தனர். ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் தனது சொந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமான படா ஆப்பரேடிங் சிஸ்டத்தில் இயங்க கூடியது. இந்த ஸ்மார்ட்போன் 4.27 இஞ்ச் தொடுதிரையை கொண்டுள்ளது.

சூப்பர் ஆக்டிவ்-மேட்ரிக்ஸ் ஆர்கானிக் லைட் தொழில் நுட்பத்தினையும் இதன் மூலம் பெறலாம். இந்த கேலக்ஸி எஸ்-2 வாடிக்கையாளர்கள் எதிர் பார்ப்பை அதிகம் பெற்ற ஸ்மார்ட்மொபைல் ஆதலால் பிரம்மிக்க வைக்கும் விற்பனையை கொடுத்து அசத்தி உள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன். உயர்ந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.34,000 விலையில் பெறலாம்.


மொபைல் சாம்ராஜ்யத்தில் சாதனை படைத்த ஆப்பிள் ஐபோன் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல் இங்கே வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதி நவீன தொழில் நுட்பம் வாய்ந்த ஐபோன் 4-எஸ் என்ற ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெளியிட்டது.

உலக புகழ் வாய்ந்த ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் எல்இடி பேக்கலிட் ஐபிஎஸ் டிஎப்டி தொடுதிரை தொழில் நுட்பத்தினை கொண்டிருக்கிறது. இது 4.7 இஞ்ச் திரை வசதியையும், 16எம் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் திரையையும் மற்றும் ஐஓஎஸ்-4 இயங்குதளத்துடன் ஐஓஎஸ்-5 இயங்குதளத்தை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் வந்துள்ளது.

இந்தியாவில் 16ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.44,500 விலையிலும், 32ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.50,900 விலையிலும், 64ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.57,500 விலையிலும்,கிடைக்கிறது. அற்புதமான தொழில் நுட்பத்தினை பெற வாடிக்கையாளர்களுக்கு இது ஒர் அரிய வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்.


மொபைல் உலகில் அதிக தொழில் திறமையை காட்டி இருக்கும் எல்ஜி நிறுவனம் சர்வதேச அளவில் தனது படைப்புகளை கொடுத்து வருகிறது. பிராடா 3.0 என்ற ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த பிராடா 3.0 ஸ்மார்ட்போன் ஏகபோக வசதிகளையும், தொழில் நுட்பங்களையும் வழங்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது. பிராடா 3.0 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு இயங்கும்.

ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் வி2.3 சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் தொடுதிரை வசதியை கொண்டது. 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிலும் 8 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால், 1080பி வீடியோ துல்லியத்தினை கொடுக்கும். ஜிஎஸ்எம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த எல்ஜி பிராடே 3.0 ஸ்மார்ட்போன் ரூ.30,000 ஒட்டிய விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


கியூவர்டி கீபேட் வசதிக்கு பெயர்போன நிறுவனம் பிளாக்பெர்ரி நிறுவனம் கர்வ்-9350 என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. இந்த புதிய பிளாக்பெர்ரி கர்வ்-9350 ஸ்மார்ட்போன் சிடிஎம்ஏ சிம் கார்டு தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் முதல் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன். மேலும், இந்த புதிய ஸ்மார்ட்போன் புதிய பிளாக்பெர்ரி 7 ஓப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கிறது.

இதில், பொருத்தப்பட்டிருக்கும் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் கண்ணாடி போல் தெளிவானபுகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். இந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் ரூ.20,990 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கும்.


புதிய எலக்ட்ரானிக் சாதனங்களை கொடுக்கும் சிறந்த நிறுவனங்களில் நிச்சயம் சோனி எரிக்ஸன் நிறுவனமும் ஒன்று . சோனி எரிக்ஸனின் எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் கனவில் பெரிதும் ஆக்கிரமித்த ஸ்மார்ட்போன்.

எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போனின் மூலம் புதிய விளையாட்டுகளை ஆடி பொழுதை இனிமையானதாக கழிக்க கியாரண்டி. இதல் கேம்ஸ் வசதியை பொருத்த வரையில் சோனி எரிக்சன் நிறுவனம் 20 வித்தியாசமான கேம்களை கொடுத்து உள்ளது. இதில் உள்ள அனைத்து விளையாட்டுகளுமே வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை கொடுப்பது தான்.

சோனி எரிக்சனின் எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போன் ரூ.29,000 விலையை ஒட்டிதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தை, விளையாட்டு களமாகவே மாற்றிவிடும் வல்லமை கொண்டுள்ளது இந்த அதிரடி தொழில் நுட்பம் கொண்ட எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போன்.


சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்க வேண்டும் என்பது எந்த அளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் மக்கள் மனதில் இடம்பிடிப்பது. நவீன தொழில் நுட்பத்தினை கொடுத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற முடியும் என்பது மிக முக்கியமான ஒன்று. ரேடர் என்ற அற்புதமான தொழில் நுட்பம் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போனை எச்டிசி நிறுவனம் வெளியிட்டது.

இது விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதன் 1ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியன் பிராசஸர், ஓஎஸ் எளிதாக இயங்க துணை புரிகிறது. இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம். போதுமான துல்லியம் இந்த கேமராவின் மூலம் கிடைக்கும். இது மக்கள் மத்தியில் மிக பிரசித்தி பெற்ற ஸ்மார்ட்போன்.

மெட்டாலிக் வடிவமைப்பு என்றதும் அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று கருதிவிட முடியாது. இந்த ஸ்மார்ட்போன் 137 கிராம் இலகு எடை கொண்டது. இந்திய சந்தையில் இந்த எச்டிசி ரேடர் ஸ்மார்ட்போன் ரூ.23,500 ஒட்டிய விலையில் கிடைக்கும். மகத்தான விலையில், மகத்தான எச்டிசி ரேடர் ஸ்மார்ட்போனை பெறலாம்.


மக்கள் அதிகம் மொபைல்களை பயன்படுத்தாத காலத்திலேயே சிறந்த மொபைல்களை வெளியிட்ட நிறுவனம் நோக்கியா. இந்த பெருமை நோக்கியா நிறுவனத்தையே சேரும். இந்நிறுவனத்தின் புதிய படைப்பான நோக்கியா டி-7 ஸ்மார்ட்போனை பற்றி பார்க்கலாம்.

16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 3.4 இஞ்ச் திரை வசதியினையும், 360 X 640 பிக்ஸல் துல்லியத்தையும் வழங்கும். டி-7 ஸ்மார்ட்போன் அனைவரையும் ஆச்சர்யபடுத்த 3264 X 2448 பிக்ஸல் துல்லியத்தினை தரும் 8 மெகா பிக்ஸல் கேமராவுடன் அவதாரம் எடுத்துள்ளது. இதன் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை. இந்த அறஅபுதமான சிறந்த ஸ்மார்ட்போனை பற்றி விளக்கமாக பார்ப்போம்.


நிறைய வாடிக்கையாளர்களை தனது திறமையான தொழில் நுட்பத்தின் மூலம் கவர்ந்து இருக்கிறது சாம்சங் நிறுவனம். இந்நிறுவனத்தின் இரண்டு புதிய படைப்பாக ஒய் மற்றும் டபிள்யூ என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை பற்றிய பதிவுகளை இங்கே பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஒய் மொபைல் 3 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். கேலக்ஸி டபிள்யூ மொபைல் சற்று அதிகமான திரையை கொண்டிருக்கும். இதில் 3.7 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பொறுத்த வரையில் இந்த கேலக்ஸி ஒய் மற்றும் டபிள்யூ ஆகிய இரண்டு மொபைல்களுமே ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் இயங்குதளத்தில் இயங்கும். சாம்சங் கேலக்ஸி ஒய் ஸ்மார்ட்போன் ரூ.8,000 விலை கொண்டதாக இருக்கும்.


மொபைல் உலகில் பிரண்மாண்டமான வரலாற்றை இதுவரை பதித்து கொண்டிருந்த மோட்டோரோலா நிறுவனம், டிராய்டு ரேசர் என்ற ஸ்மார்ட்போனை மொபைல் பிரியர்களுக்கு அளித்திருக்கிறது. இது ஆன்ட்ராய்டு 2.3.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்.


மற்ற சிறந்த ஸ்மார்ட்போன்களுன் போட்டியிட இந்த டிராய்டு ரேசர் ஸ்மார்ட்போன் எல்லாவிதத்திலும் தகுதியுடையது என்பதை, இந்த மொபைலை பயன்படுத்தும் போது நிச்சயம் புரியும். இந்திய சந்தையில் ரூ.25,550 விலைக்கு இந்த டிராய்டு ரேசர் ஸ்மார்ட்போன் கிடைக்கும்.


அனைவராலும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் நிறுவனம் என்ற பெயரை தட்டி சென்றுள்ளது எச்டிசி நிறுவனம். இதன் சிறந்த படைப்பாக ரைம் மற்றும் ரேடார் ஸ்மார்ட்போன்களை கூறலாம். எச்டிசி ரேடார் மொபைல் 3.8 இஞ்ச் திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும்.


எச்டிசி ரைம் மொபைல் 3.7 இஞ்ச் திரையை கொண்டுள்ளது. இந்த இரண்டு மொபைல்களிலும் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இரட்டை சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்பம் சிறந்தது என்பதை இதை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்களால் நிச்சயம் உணர முடியும். எச்டிசி ரேடர் ஸ்மார்ட்போன் ரூ.23,500 விலையில் இருக்கும். எச்டிசி ரைம் ஸ்மார்ட்போன் ரூ.27,499விலை கொண்டதாக இருக்கும்.

இனி ஏடிஎம் (ATM) இயந்திரம் மூலம் நகை வாங்கலாம்

மும்பையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பினிக்ஸ் மில்ஸ் மாலில் (Phoenix Mills Mall), தானியங்கி இயந்திரம் மூலம் நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடன் அட்டையை பயன்படுத்தி நமக்கு தேவையான தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை வாங்கி கொள்ளலாம். 


மும்பை நகரின் குர்லா பகுதியில் அமைந்து இருக்கும் இந்த வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், விரைவான சேவையை வழ்ங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க இருப்பதாக தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு சுமார் 900 டன் பில்லியன் அளவிற்கு தங்க நகைகள் இந்தியர்களிடையே புழங்கியதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக, உலகிலேயே ஆக அதிகமாக, இந்தியர்கள் அதிக நகைகளை ஆபரணங்களாகவும், எதிர்கால சொத்தாகவும் கருதி முதலீடு செய்து வருகின்றனர். மத்திய தர வர்க்கத்தின் பாதுகாப்பான மூலதனமாக தங்கம் கருதப்படுகிறது. தற்போது நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழலில் தங்கம் மட்டுமே தொடர்ந்து விலையேற்றம் கண்டு வருகிறது. இதனால் இதன் முதலீட்டு தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முதலீட்டு வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் கமல்?

விஸ்வரூபம் பட வேலைகளில் இருக்கிறார் கமல். ஒரு படம் தயாராகும் போது அதில் முழுக்கவனம் செலுத்திக் கொண்டே அடுத்தடுத்த புராஜெக்ட்களை முடிவு செய்வது கமலின் தொழில்முறை. அந்தவகையில் விஸ்வரூபத்துக்குப் பிறகு அவர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கக்கூடும் என்கிறார்கள்.


ஷங்க‌ரின் முந்தையப் படம் எந்திரனில் கமல் நடிக்க வேண்டியது. சில காரணங்களால் ர‌ஜினிக்கு படம் கைமாறியது. தற்போது கமலுக்கு கதை சொல்லியிருக்கிறாராம் ஷங்கர். அனேகமாக அடுத்தப் படம் ஷங்கருடன்தான் என்கிறார்கள்.

கேரள அரசைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கன்னியாகுமரியில் ஜவாஹிருல்லா


மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ முனைவர் ஜவாஹிருல்லா கன்னியாகுமரியில் அளித்த பேட்டி: 
 
சிவகிரியில் உருவாகும் முல்லைப்பெரியாறு அரபிக்கடலில் வீணாகக் கலப்பதை தடுக்கவும், தமிழகத்தில் வறட்சியான பகுதிகளில் தண்ணீர் கிடைக்கவும் இந்த அணை உருவாக்கப்பட்டது. 

அணை உருவாக்கும் போது தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கேரளாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப் பட்டது. 

ஆனால் தற்போது கேரள அரசு அணை பழைமையானதாகிவிட்டது என்று சொல்லிக்கொண்டு புதிய அணை கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் கேரளா மற்றும் தமிழக மக்களிடம் ஒரு பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கையை மதிக்காமல் இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் கேரள அரசை இந்திய அரசியலமைப்பின் 355 ஆவது பிரிவை பயன்படுத்தி கேரள அரசைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பேஸ்புக் பற்றிய உண்மையும் மற்றும் அதன் தரமும்

விளக்கப்படம்: பேஸ்புக் பற்றிய உண்மையும் மற்றும் அதன் தரமும். 


சமூக ஊடகங்கள் மாற்றமடைந்து வருவது தொடர்ந்து, பேஸ்புக் தன்னிலையில்மாற்றங்களைக் கொடுத்து முன் செல்கிறது, மேலும் அது நாளை கல்வி வளர்ச்சிக்கும் மிகமுக்கிய அங்கம் வகிக்க வாய்ப்பளிக்கக் கூடியதாக இருக்கும்.

முன்னணி சமூக ஊடக ஆராய்ச்சியாளர், ரெய்னோல்ட் ஜுன்கோ(Reynold Junco) வின் இந்த விளக்கப்படம் பேஸ்புக் பற்றிய தலைப்பில் பேஸ்புக்கின் உண்மையையும் அதன் தரத்தினையும் முழுமையான விளக்குகிறது பாருங்கள்.


மின் அஞ்சல் வழி தகவல் தந்தவர் (by mail from) Tony Shin 

186 கட்டியுடன் உயிர் வாழும் அதிசய ஏழை மனிதர்? பாக்கவே பயம்மா இருக்கு..

186 கட்டியுடன் உயிர் வாழும் அதிசய ஏழை மனிதர்? பாக்கவே பயம்மா இருக்கு..


ஆன்லைன் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு காண

பி ஜே தலைமையகத்தில் நடைபெறும் ஆன்லைன் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு காண கீழே கிளிக் செய்யவும்

http://www.enayamthahir.com/ 

நண்பன் பாடல்கள் டவுன்லோட் செய்ய Nanpan Songs Download


நண்பன் பாடல்கள் டவுன்லோட் செய்ய Nanpan Songs Download


Nanban Promo Songs
En Friendai Pola (Click Here)
En Kanmunne (Click Here)
Huz Huz(Click Here)
Idayam Kelum(Click Here)
Nanbane Thayakam (Click Here)
Sethuke Sethuki (Click Here)
All Is Well (Click Here)

கை படாத ரோஜா மாமா! ஓ மை டியர் ஹன்ஸி!



நானும் கதைக்கக் கூடாது எண்டு தான் நினைக்கிறது. எங்க மனம் கேட்டாத்தானே! 

ஹன்ஸிகா! இவரது பெயரை ஏற்கனவே கேட்டிருந்தாலும் வேலாயுதம் படத்தொடக்க விழாவிலேயே “யார் இவர்?” என திரும்பிப் பார்த்தேன்.

அன்று விழாவுக்கு ஓவரான மேக்கப்புடன், அரைகுறை ஆடையுடன் அவிச்ச இரால் போல வந்திருந்தார். “இவளை எதுக்கு இப்ப புக் செய்தாங்கள்?” எண்டு நினைச்சன். 

விஜய் கூட அன்று மேடைல சொன்னார் “இவங்களை சின்ன வயசு குஸ்புவை” பார்த்து போல இருக்காம்.

வேலாயுதம் படம் தொடங்கப்பட்ட போது இவருக்கு எத்தனை விசிறிகள் இருந்தார்கள் என்பதும் வேலாயுதம் வெளியாகும் போது எத்தனை விசிறிகள் இருக்கிறார்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே. இந்த ஒரு வருடத்தில் இரண்டு சுமாரான (அல்லது தோல்வி) படங்களில் நடித்திருந்த இவருக்கு அதிகளவான ரசிகர்கள் சேர்ந்தது ஆச்சரியமே!

ஹீரோயிசம் கூடிய வேலாயுதம் படத்தில் இவருக்கு நிறைய காட்சிகள் தரப்பட்டுள்ளது. படம் பார்த்த பதிவர்கள் எழுதிய விமர்சனங்களில் இருந்து ஹன்ஸிகா பற்றிய பாகத்தை மட்டும் பிரித்துள்ளேன். 

ஒவ்வொருவரும் என்ன சொல்றாங்க எண்டு பார்ப்பமா? ஏன்னா அவங்களைப் பத்தி எவ்வளவு சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

C.B.Senthilkumar
யூத் குஸ்பூ போல் வரும் ஹன்ஸிகா கொடுத்த வேலையை சிறப்பாக நிறைவேற்றி பாடல் காட்சிகளில் திறமையை, இளமையைக் காட்டுகிறார்.

Kss.Rajh
நடிக்க முயற்சி செய்திருக்கிறார்… பாடல் காட்சிகளில் விஜயுடன் ஆடும் போது..இவர் இன்னும் சிறப்பாக ஆடியிருக்கலாம். ஏன் என்றால் சிறப்பான ஒரு டான்சரான விஜய்க்கு ஓரளவு இவர் ஈடுகொடுத்து ஆட முயற்சி செய்திருக்கலாம்… படத்தில் ஹன்சிகாவுக்கு கிராமத்துப் பெண் வேடம். ஆனால் கொஞ்சம் கூட அதுக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கிறார்… இவரது அதிக படியான உடம்பு.. இவரை படத்தில் ரசிக்க முடியவில்லை. இவர் உடம்பைக் குறைத்து நடனம், நடிப்பு போன்றவற்றில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். இல்லை தமிழ் சினிமாவில் இருந்து விரைவில் காணாமல் போய்விடுவார். 

Cable sankar
ஹன்சிகா மோத்வானி சரியான மொத்துவானி. ரியாக்‌ஷனுங்கிறது ஸ்பெல்லிங் என்னன்னு கேட்பாங்க போலருக்கு? லவ் பண்ணவும் வர்மாட்டேன்குது. அழுகவும் வர மாட்டேன்குது. 

Kana Varo
இளகிய மனம் படைத்த எந்த இளைஞனும் படத்தைப் பார்க்க வேண்டாம். மூன்று நாள் தூக்கம் இல்லாமல் தவிப்பீங்க. அவ்வளவு காட்டுறார் (நடிப்பை). முகத்தில் கொஞ்சம் முற்றல் தெரிந்தாலும் கொள்ளை அழகு. அழகான பல் வரிசை. எடுப்பான தேகம். “சதைப்பிடிப்பான இடுப்பு” (மன்னிச்சிடுங்க), சிம்ரனுக்கு அப்புறமா அதிக சீன்களில் இடுப்பைக் காட்டி நடிக்கிறார். கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணியுடனேயே அலைகிறாரே கொஞ்சமாவது எங்களுக்காக இரங்க கூடாதா என ஏங்கும் என் போன்றவர்களுக்காக கடைசி நேரத்தில் “மொடேன் ட்ரெஸ்ஸில்” வந்து அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றார். எல்லாம் ஓ.கே பட் நடிப்பு தான் வர மாட்டேன் என்கிறது. அவ என்ன வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்றா?

“சில்லாக்ஸ்…” பாடலில் அவ்வளவு நெருக்கம் - கிறக்கம். சங்கீதா மெடம், விஜயை கண்டிச்சு வையுங்க. இப்பிடியா ஒரு மனுசன் பூந்து விளையாடுறது கிரவுண்டில?

A.R.V.Loshan
ஹன்சிகா - கிராமத்தில் வாழும் அத்தை மகள்? நம்புங்கப்பா..வெள்ளையாய் புசுபுசுவென்று இருந்தால் எல்லாருக்கும் பிடித்துவிடுமா? ஒரு சில காட்சிகள் தவிர மற்றக் காட்சிகளில் பார்த்தாலே உவ்வேக்.. சில்லாக்ஸ் பாடலில் பல இடங்களில் அசைவுகளில் குஷ்புவை ஞாபகப்படுத்துகிறார்.(அந்தக் காலமா இந்தக் காலமா என்பது அவரவர் ரசனையில்)


Mynthan Siva 
ஜெனீலியாவை கண்டு பொறாமைப்பட்டு மந்திரித்த முட்டை வைக்கும் ஹன்சிகா வழமை போல கோதுமை குழையல் தான்!!அடிக்கடி ஹன்சிகாவின் இடுப்பும் தொப்புளும் தான் திரையை வியாபித்திருந்தது!!இன்னமும் வெளியில் வரவே இல்லை!!:)

Yuvakrishna
ஹன்சிகாவுக்கு கேரக்டர்தான் சப்பை. ஆளு கொழுக் மொழுக்கென்று வாட்டர்பெட் மாதிரி கிக்காக இருக்கிறார். விஜய்க்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, ரேப் செய்ய நினைக்கும் காட்சியில் அவரது தொப்புள் சிறப்பாக நடித்திருக்கிறது. அது இயற்கையான தொப்புள் தானா அல்லது ஸ்பெஷலாக லண்டனில் ஆர்டர் செய்து செய்த மெழுகுத் தொப்புளா என்கிற சந்தேகம் வருகிறது. மற்றபடி ஹன்சிகாவின் ஹேர்ஸ்டைல் சூப்பர். உதடுகள் சூப்பரோ சூப்பர். நடிப்புதான் கொடுமை. வேறென்ன சொல்ல?

Senkovi
தங்கத் தலைவி-
பெரிய பேரிக்கா-
கொழு கொழு கொய்யாக்கா-
பாதி உரிச்ச ஆரஞ்சு -
குத்தாத பலாக்கா - நம்
உலக உருண்டை 

ஹன்சிகா அவர்கள். 
தலைவி நடிப்பைத் தவிர எல்லாத்தையும் இந்தப் படத்தில் காட்டுகிறார். அந்த கிராமப் பெண் கேரக்டருக்கும் அவர் சுத்தமாகப் பொருந்தவில்லை என்பதையும் நாம் வருத்தத்தோடு ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். சிவபெருமான் (அல்லது சிவாஜி?) போல் ’நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே’ என்று தலைவியும் பாடலாம். ஒரு அசைவு அசைந்தார் என்றால், இடுப்புச் சதை இரண்டு நிமிசத்திற்கு ஆடுகிறது.(அதோட அதிர்வெண் என்னவா இருக்கும்...) அது ஒரு பக்கம் போகுது, இது ஒரு பக்கம் போகுது..நமக்கு இருப்பதோ இரண்டு கண்கள்..என்ன செய்வேன்..என்ன செய்வேன்..

பி.கு : வேலாயுதம் படத்தில் தோன்றியதை விட தற்போது ஹன்ஸிகா மெலிந்து விட்டார் என்ற தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோசம். பார்க்க..



ஒளியை விட வேகமாக பயணிக்கமுடியும்: ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகியதா?

ஒளியை விட வேகமாக எதனாலும் பயணிக்க முடியாதெனும் அல்பர்ட் ஐன்ஸ்டினின் கோட்பாடான ‘Theory of Relativity’ யை விஞ்ஞானிகள் தவறென நிரூபித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக்கூடத்திலேயே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்கள் ஒளியை விட வேகமாக பயணிப்பதாக விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சியில் உறுதி செய்துள்ளனர்.

ஒளி (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீட்டர்.

எனினும் அவர்கள் செலுத்திய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை விட 60 நெனோசெக்கன்கள் வேகமாக பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் ஆராய்ச்சியானது உண்மையாக நிரூபிக்கப்பட்டால் பௌதிகவியலின் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகிவிடும்.

FACEBOOK - HTC யின் புதிய கூட்டணி வெற்றியளிக்குமா?



சமூகவலையமைப்புகளின் ஜாம்பவானான பேஸ்புக் சுமார் 800 மில்லியன் வரையான பாவனையாளர்களைக் கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பேஸ்புக், கையடக்கத்தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான எச்.டி.சியுடன் இணைந்து அண்ட்ரோய்ட் இயங்குதளத்தில் இயங்கும் விசேட கையடக்கத்தொலைபேசி ஒன்றினைத் தயாரித்து வருகின்றது. இத்திட்டத்திற்கு ‘ பபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இன்னும் 18 மாதங்களில் இக்கையடக்கத்தொலைபேசி சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பேஸ்புக் குழுவொன்று, எச்.டி.சி மற்றும் தொலைத்தொடர்பாடல் நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் செம்சுங்குடன் இணையவே பேஸ்புக் திட்டமிருந்தபோதிலும் அது தற்போது எச்.டி.சி. உடன் கூட்டணி அமைத்துள்ளது.

எச்.டி.டி ஏற்கனவே பேஸ்புக்கிற்கென விசேட கையடக்கத்தொலைபேசிகள் இரண்டினை வெளியிட்டது. அவை சாசா, மற்றும் சல்சா எனப்பெயரிடப்பட்டன



சுமார் 350 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் பாவனையாளர்களை பேஸ்புக்கொண்டுள்ளது.
இத்தொகை முன்பு என்றுமே இல்லாதவாறு மிகவேகமாக அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக அண்ட்ரோயிட், மற்றும் அப்பிளின் iOS உபகரணங்கள் ஊடான பேஸ்புக் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதனை நன்கறிந்து வைத்துள்ள பேஸ்புக் தனது சேவைக்கென பிரத்தியேகமான கையடக்கத்தொலைபேசியினை உருவாக்கும் எண்ணத்திலேயே இம்முயற்சியில் இறங்கியுள்ளது.
அப்பிள் ஐ பேட் மற்றும் ஐ போனுக்கான iOS 5 இல் டுவிட்டர் சமூக வலையமைப்பினை ஒருங்கிணைத்துள்ளது.
அதே போல் கூகுள் தனது அண்ட்ரோய்ட் 4.0 ‘ஐஸ்கிரீம் சென்விச்’ தொகுப்புடன் கூகுள் + இணையும் ஒருங்கிணைத்துள்ளது
இவ்வாறு தனது போட்டியாளர்கள் வளர்ந்துவருவதினை உணர்ந்துள்ள பேஸ்புக் தனது எச்.டி.சி உடனான தனது கூட்டணி மூலம் தகுந்த பதிலடி கொடுக்க எதிர்பார்த்துள்ளது.
ஏற்கனவே பேஸ்புக் கையடக்கதொலைபேசி தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்ததுடன் அச்செய்தியை நாம் உங்களுக்கு வழங்கியிருந்த போதிலும் பின்னர் அச்செய்தி வெறும் வதந்தியாக மாறியது
எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தி நம்பும்படியாகவே உள்ளது. எது எவ்வாறு இருப்பினும் இன்னும் சில மாதங்களில் செய்தியின் உண்மைத்தன்மை வெளியாகிவிடும் அதுவரை பொறுத்திருப்போம்!

இளையதளபதி விஜயின் திடீர் அரசியல் பிரவேசம்

இதுநாள் வரை எந்த ஒரு தமிழ்ப்படத்தின் இசை வெளியீடும் சென்னையில் தான் எனும் நிலையை "வேலாயுதம்" படத்தின் ஆடியோ வெளியீட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்தி காட்டினார் விஜய்.



தற்போது ஷங்கரின் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் "நண்பன்" படத்தின் ஆடியோ வெளியீட்டை கோவையில் இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நாளை (டிசம்பர் 23ம்) தேதி, மாலை 5 மணிக்கு மேலும் பிரமாண்டமாக நடத்தி கோலோச்ச இருக்கிறார்!
ஷங்கரின் இயக்கத்தில் "நண்பன்" திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுமே இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை கோவையில் நடத்த வேண்டும் என்பது தான் விஜய் போட்ட ஒரே கண்டிஷனாம்!

மதுரை, கோவை, அடுத்து திருச்சி, திருநெல்வேலி அப்புறம் இளையதளபதியின் அரசியல் பிரவேசம் தான் என குஷியில் இருக்கிறது விஜய் ரசிகர்கள் வட்டாரம்!

ஆடியோ ரிலீஸ் மூலம் அரசியல் பிரவேசம் கணக்குப் போடும் நடிகர் இவராகத்தான் இருக்கமுடியும் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறதாம்!! வெல்டன் விஜய்!!!

ஆடியோ ரிலீஸ் மூலம் அரசியல் பிரவேசம் கணக்குப் போடும் நடிகர் இவராகத்தான் இருக்கமுடியும் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறதாம்!! வெல்டன் விஜய்!!!

விவாதம் நேரடி ஒளிபரப்பு

இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி மாதம் 21 , 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் கிறிஸ்துவர்களுடனான விவாதம் நமது http://www.enayamthahir.com இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 
ஆன்லைன் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு


22-12-2011 வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் 11 மணி (இந்திய நேரம்) வரை நடைபெறும் பி.ஜே அவர்களின் தம்மாம் ஆன்லைன் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்

பணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை


பொருளாதாரம் தேயும் சமயங்களில் விரக்தியில் அனேகம் பேர் சொல்லும் வசனம், ' பணம் என்ன மரத்துலயா காய்க்குது'. இதை எப்படியோ உளவுபார்க்கும் செயற்கைக்கோள்கள் மூலம் ஒட்டுக்கேட்ட வெள்ளைகாரன் கண்டுபிடிச்சது தான் ATM (Automatic Teller/Banking Machine) என்கிற தானியங்கி இயந்திரம். உண்மையில் இதைக் கண்டுபிடிப்பதற்கு தூண்டுகோலாக இருந்து நெம்பி விட்டது காசு போட்டால் மிட்டாய் கொடுக்கும் இயந்திரங்கள். ATM என்றால் தூரத்தில் நின்று என்னவோ, ஏதோ என்று பார்த்து விட்டு நம்பிக்கையில்லாமல் நகர்ந்து சென்ற காலங்கள் மலையேறி, இன்று உபயோகிக்காதவர்கள் மிக மிகக் குறைவெனும் விதத்தில் மக்களின் நம்பிக்கையை காலத்தால் வென்ற சாதனை நாயகன்.

என்ன தான் இருந்தாலும் இதன் வெற்றியில், வாடிக்கையாளர்களைப் பல மணி நேரம் வரிசையில் நிற்க விட்டு வெறியேற்றி அனுப்பும் வங்கிகள் முக்கியப் பங்காற்றி, புதிய தொழில்நுட்பங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவையை செவ்வனே செய்து முடித்ததை நாம் மறுக்க முடியாது :). நேரே ATM சென்று அட்டையை உள்ளிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் அவசர யுகத்தில் அது எப்படி செயல்படுகிறது, எவ்வளவு தூரம் பாதுகாப்பானது, அதன் தொழில்நுட்ப விஷயங்கள் குறித்தான அறிமுகமே இப்பதிவு.






முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ATM என்பது ஒரு வெற்றுக் கணினி மட்டுமே (dumb system). உங்கள் அட்டையினை உள்வாங்கிக் கொண்டதும், அட்டையின் தகவல்களைப் படித்து, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் அடங்கிய வலையமைப்பின் வழங்கியினைத் தொடர்பு கொண்டு உங்கள் அட்டை எண் மற்றும் உங்கள் கடவுச்சொல் ஆகியவை சரிதானா என்று உறுதி செய்யும். பின்னர் நம் பணப்பறிமாற்றத்தினை உங்கள் வங்கிக்கணக்கின் பண இருப்பினை வைத்து உறுதி செய்து பணத்தினை வழங்கும். இந்த மொத்த நடவடிக்கைகளும் முடியும் வரை மட்டுமே உங்கள் அட்டை எண் மற்றும் உங்கள் கடவுச்சொல் தற்காலிகமாக ATM கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும். அதன்பின் அவை அழிக்கப்பட்டு விடும். பணத்தாள்களை வெளியிடும் போது அவற்றின் தடிமனை வைத்தே கணக்கிடப்படும், தடிமன் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அவை தனியே ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். பரமாரிப்பு மற்றும் பணத்தாள்களை வைப்பதற்காக வரும் அதிகாரிகள் அவ்வாறு ஒதுக்கப்பட்ட தாள்களை சேகரித்து மறுஆய்வுக்கு எடுத்துச் செல்வர்.






மின்னஞ்சல், கணினி மற்றும் இதர இணைய வசதிகளுக்கே கடவுச்சொலை அப்படி வை, இப்படி வை என்று ஏகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் கணினியுலகம், ஒருவரது வங்கிக்கணக்கினை கையாளும் ATM இயந்திரங்களுக்கு வெறும் நான்கு இலக்கங்கள் மட்டுமே வைத்திருப்பது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?. நான்கு இலக்கங்கள் பாதுகாப்பானைவையே அல்ல, மொத்தம் பத்தாயிரம் கடவுச்சொற்களே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களால் பாவிக்கப்படுகிறது. அதனால் தான் முதல் மூன்று முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டால் உங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்படுகிறது. அப்படியும் முதல் மூன்று முறைக்குள்ளேயே உங்கள் கடவுச்சொல் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒரு நாளைக்கு எடுக்கப்படும் பணத்திற்கென்று அளவுமுறை வைத்திருக்கிறார்கள். அதிகபட்சமாக பணம் கொஞ்சம், கொஞ்சமாக மட்டும் நிதானமாகக் களவாடப்படும். அதற்குள் விழிப்படைந்து வங்கியில் முறையிட்டு பணத்தைக் காப்பாற்றிக் கொள்வது நம் திறமை.




ஒவ்வொரு வங்கியும் அவர்களுக்கென்று ஒரு ஆரம்பக் கடவுச்சொல் வைத்திருப்பார்கள் (0000, 1234), முதல் முறை உங்களிடம் அட்டை வழங்கப்படும் போது அந்த கடவுச்சொல் தான் இருக்கும், பின்பு நாம் அதனை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி நாம் மாற்றும் எண்ணுக்கும், ஆரம்பக் கடவுச்சொல் எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் (offset value), உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ள வழங்கியில் சேமிக்கப்படும். ஒவ்வொரும் முறை நீங்கள் ATM உபயோகிக்கும் போதும் உங்கள் கடவுச்சொல் மற்றும் வங்கியின் ஆரம்பக் கடவுச்சொல் ஆகிய இரண்டும் இடையே உள்ள வித்தியாசம் தான் சரிபார்க்கப் படுகிறதே தவிர நேரடியாக உங்கள் கடவுச்சொல் சரிபார்க்கப்படுவதில்லை என்பது உபரித் தகவல். சர்வதேச தரக்கோட்ப்பாட்டின் படி 4 முதல் 12 இலக்கங்கள் வரை கடவுச்சொல்லாக பயன்படுத்தலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




இருந்தாலும் இத்தொழில்நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஷெப்பர்ட் பரன், தன் சோதனை முயற்சிகளின் போது தன் மனைவியின் உதவியினை நாடினார். ஷெப்பர்டின் மனைவியோ 'என்னால 4 தான் ஞாபகத்துல வச்சுக்க முடியும்' என்று வெட்டு ஒன்று துண்டு நான்காக சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி தலையாட்டிய ஷெப்பர்டின் சம்சார விசுவாசத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு இன்றும் நான்கு இலக்கங்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதிவிலக்காக ஸ்விஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஆறு இலக்கங்கள் கொண்ட கடவுச்சொற்கள் பயன்படுத்தப்படுவதாகக் கேள்வி. நீங்கள் அதுபோன்ற இடங்களில் இருந்து வாசிப்பவராக இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லிச் சென்றால் சிறப்பு, சொல்லாமல் சென்றால் அதனினும் சிறப்பு :). மேலும் திரைகடலோடும் காலங்களில் நாணய மாற்றுக்கு ATM பயன்படுத்துவது லாபகரமானதென்றாலும் அதற்கு வங்கி உங்கள் மீது வி(மி)திக்கும் சேவைக் கட்டணத்தைப் பொறுத்துப் பயன்படுத்திக் கொள்ளப் பரிந்துரைக்கப் படுகிறது.




தொழில்நுட்ப விவரங்களையும் தாண்டி சில பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுவது சாலவும் நன்று. உங்கள் வங்கி அட்டையின் பின்பக்கத்திலேயே மிகத் தெளிவாக, அழகான கையெழுத்தில் கடவுச் சொல்லை எழுதி வைப்பது, ATM இயந்திரத்தின் அருகே சென்று நின்று கொண்டு, வில்லங்கமானவர்கள் தாக்குவதற்கு வசதியாக தலை முழுவதையும் உங்கள் பர்ஸுக்குள் நுழைத்து அட்டையைத் தேடி கொண்டிருப்பது, விளக்கு வெளிச்சம் அதிகமில்லாத ATM இயந்திரத்தைப் பயன்படுத்துவது போன்றவை 'தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட தானைத் தலைவன்' என்று எல்லாராலும் அன்போடு அழைக்கப்பட ஏதுவாயிருக்கச் செய்யும் செயல்கள். போலி அட்டைகள் உருவாக்குவதில் நாம் இளம் விஞ்ஞானிகள் நூறு ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிப்பதால், அடிக்கடி ATMல் புழங்கும் அன்பர்கள், குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை உங்கள் வங்கிக் கணக்கின் பணப்பறிமாற்றத் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது. மேலதிக பாதுகாப்பு அறிவுரைகள் ஏதுமிருந்தால் பகிர்ந்து கொள்ளும் வாசர்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள் அதிரடிப் பரிசாக வழங்கப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு இப்பதிவு நிறைவடைகிறது.







அடுத்த முறை ATM இயந்திரத்தின் அருகில் சென்றதும் சுடுதண்ணி நினைவுக்கு வந்தால் உடனே தொடர்பு கொண்டு, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் :). நன்றி.

அந்த படத்திலிருந்து சென்சார் செய்து நீக்கப்பட்ட காட்சி, உங்களுக்காக



பெண் ரகசியங்கள்!


அழகுப் பெண்களுக்கு சில `அபூர்வ’ குணங்களும் இருக்கும். அவர்கள் மனதின் ஆழத்தை அவ்வளவு எளிதாக அளந்து சொல்லிவிட முடியாது. பெண்களின் குணநலன் பற்றி ஆராய்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர்.

பெண்கள் பொய் சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்’ என்று கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்து பெண் ஆய்வாளரான மேரி கோல்டு தனது ஆராய்ச்சி முடிவாக வெளியிட்ட சில பெண் ரகசியங்கள்…

பெண்கள், தன் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்கள் சொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவர் கூட இல்லை என்பதுதான் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சிïட்டும் உண்மை!

ஆய்வின்படி பெண்கள் 3 விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறு விஷயங்களில் தவறு நடந்துவிட்டால் கூட உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக பெண்களின் வாடிக்கை. இவர்கள் ஒரு வகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாகப் பொய் சொல்வது மூன்றாம் வகையினர்.

பெண்கள், சாதாரணமாக சிராய்ப்புக் காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்ல மாட்டார்கள். `செல்போன் பில் அதிகம் வருகிறது’ என்று கணவர் கண்டித்தால் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிடும் பெண்கள், அதற்குப் பிறகு சிடுசிடுப்பாகி `சீப்’பான பொய்களைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களாம்.

அதாவது சிறிது நேரம் கழித்து கணவர் `என்னுடைய மஞ்சள் சட்டை எங்கே இருக்கிறது’ என்று கேட்டால், `அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது’ என்று மழுப்பலான பதிலைச் சொல்கிறார்களாம். ஆனால் அந்தச் சட்டையை சலவைக்கு கொடுத்திருப்பார்கள் அல்லது அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும்.

இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை ஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்றுகிறோம் என்று கவலைப்படுவதோ கிடையாதாம். ஆனாலும் பெண்களின் பல பொய்கள் கணவன்- மனைவி உறவை வலுப்படுத்து வதற்காகச் சொல்லப்படுபவையாகவே உள்ளன என்றும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

கேபிள் டிவியின் வரலாறு பாகம் 2

2 கேபிள் டிவி உருவான கதை. 

வீட்டிற்கு வீடு விடியோ கேசட் டெக் பிரபலமாகி, கலர் டிவி இருந்தால் டெக்கும் ஓர் அத்யாவசியமான விஷயமாய் போய்விட்டிருந்த காலம். வீடியோ கேசட் வாடகைக்கு விடும் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாரும் மிக செழிப்பாக வியாபாரம் நடந்தி கொண்டிருந்த நேரத்தில் ஒரு செய்தி காதில் விழுந்தது. அமெரிக்காவிலிருப்பது போல கேபிள் ஒயரின் மூலமாய் படம் காட்டப்படும் டெக்னாலஜி இந்தியாவுக்கு வரப் போகிறது என்று. ஏற்கனவே பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வர ஆரம்பித்தது.

திருவான்மியூரில் ஒரு கம்பெனியில் சூப்பர்வைசராய் வேலைப் பார்த்துக் கொண்டே, சென்னையில் முக்கியமில்லாத ஒரு இடத்தில் பரபரப்பாக வீடியோ கேசட் நூலகம் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த சூரியாவாகிய எனக்கு மிகப் பெரிய ஆர்வத்தை எழுப்பியது. இம்மாதிரியான டெக்னாலஜி விஷயங்களில் எல்லாம் எனக்கு பெரிய ஆர்வம் உண்டு. உடனே இதை பற்றிய விஷயங்களை தேட ஆரம்பித்தேன். 
கேபிளின் ரிஷிமூலம்
இன்று அமெரிக்காவின் 90 சதவிகித மக்கள் கேபிள் டிவி பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட நூறு மில்லியன் இணைப்புக்கள் இருக்கும் என்கிறார்கள். 1948ல் அமெரிக்காவில் உள்ள பென்சிலேனிவியா மாநிலத்தில்தான் முதல் முதலாக கேபிள் டிவி என்கிற முறையை வைத்து ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.


அதற்கு காரணம் மலைகளால் சூழப்பட்ட, மாநிலமாக இருந்ததால், அமெரிக்க நேஷனல் ப்ராட்காஸ்டிங் ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை தெளிவாக பெற முடியவில்லை. அதற்காக் அங்கிருந்த மக்கள் மிக உயரமான ஆண்டனாக்களை வைத்து சிக்னல்களை பெற முயற்சி செய்தார்கள். நாம் இலங்கை கூட்டு ஸ்தாபனத்தின் ரூபாவாஹினியை பிடிக்க செய்த முயற்சி போலத்தான்.


இப்படி கஷ்டப்பட்டு சிக்னல் பெற வேண்டியிருந்தாலும் பெருவாரியான மக்களுக்கு தெளிவான படம் கிடைக்கவில்லை. அப்போது தான் ஜான் வால்சனுக்கும், மார்கெரெட் வால்சனுக்கு ஒரு யோசனை வந்தது. ஏன் நான் ஊரில் உள்ள ஒரு உயரமான இடத்தில் நல்ல பெரிய ஆண்டனாவை வைத்து சிக்னல் பெறக்கூடாது என்று. இந்த யோசனையை செயல்படுத்த துவங்கினார்கள்.


ஜான் வால்சன் மற்றும் மார்கெரட் வால்சன் நடத்திய சர்வீஸ் எலெக்ட்ரிக் கம்பெனி என்ற நிறுவனம் தான் முதன் முதலில் பென்சிலிவேனியாவில் உள்ள மஹாநோய் எனும் நகரத்தில் உள்ள மக்களுக்கு கேபிள் மூலம் சிக்னல்களை கொடுக்க ஆரம்பித்தார். இவர்களுடன் மில்டன் ஷாப் என்பவர் சேர்ந்து அதற்கான கோஆக்ஸில் கேபிள்கள், சிக்னல் பூஸ்டர்களை கண்டுபிடித்து இத்தொழில் மேலும் உறுதிபட உழைத்தார்.



மலைநகரங்களில் சிக்னலுக்காக ஆரம்பிக்கப்பட்ட கேபிள் டிவி கொஞ்சம், கொஞ்சமாய்1950களில் ஒவ்வொரு ஊர்களிலும் சின்ன, சின்ன ஆட்கள் கேபிள் ஆப்பரேட்டர்களாக உருவாகி, சில நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள மாநிலங்களில் தெரியும் சேனல்களை நேனஷனல் ப்ராட்காஸ்ட் நெட்வொர்கை தவிர குவாலிட்டி நிகழ்ச்சிகளை கொடுக்கும் சேனல்களை பெரிய பெரிய ஆண்டனாக்களை ஒரு சேர வைத்து ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தார்கள். அந்த காலத்தில் மாதம் 3$ சர்வீஸ் சார்ஜ் வாங்கிக் கொண்டு ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.


கேபிளின் கதை 
இப்படி கேபிள் தொழிலை பற்றி படிக்க ஆரம்பித்தவுடன் என்னுள் இன்னும் வேகம் ஆரம்பித்தது. மேலும் இதை பற்றி யாரிடம் கேட்பது என்ற தேடல் ஆரம்பமானது. மெல்ல இதன் தொழில் நுட்பம் இந்தியாவில் இருக்கிறதா? என்று விசாரிக்க ஆரம்பித்த போது, பம்பாயில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக சொன்னார்கள். இத்தொழிலை ஆரம்பிக்க என்ன முதலீடு வேண்டும்? என்ன என்ன விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எதுவும் தெரியாமல் மேலும் சில மாதங்கள் இது பற்றி படித்துக் கொண்டும், பம்பாயில் இருக்கும் என் நண்பர்களிடத்தில் போனிலோ, அல்லது நேரில் வரும் போது அவர்கள் இருக்கும் ஏரியாவில் கேபிள் டீவி ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பேன். அப்போது தான் பம்பாயில் கேபிள் ஆக்டபஸ் தன் ராட்சஸ கரங்களை விரிக்க ஆரம்பித்திருந்த நேரம்.

மெல்ல தன் கரத்தினை இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களான டெல்லி, கல்கத்தா, சென்னை என்று படர ஆரம்பித்தது. எப்போதுமே சென்னை மட்டுமில்லாது தெற்கு இந்தியாவில் ஒரு பழக்கம் உண்டு. எந்த ஒரு புது விஷயம் வந்தாலும் அதில் மிகப் பெரிய ஈடுபாடு காட்டமாட்டார்கள். பழைய விஷயங்களையே விட்டு வெளியே வர மிகவும் யோசிப்பார்கள். அதனாலயே தான் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை தெற்கில் முதலில் மார்கெட் செய்வார்கள். கன்சர்வேட்டிவான இந்த மார்கெட்டில் ஒரு சிறிய அளவு மாற்றம் தெரிந்தால் நிச்சயம் அகில இந்திய அளவில் வெற்றிக்கான உறுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றளவில் மார்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் நம்பும் விஷயம்.

சினிமா மோகம் அதிகம் உள்ள மாநிலமான ஆந்திராவில் சூடு பிடிக்க ஆரம்பிக்க, மெல்ல சென்னையிலும் காலெடுத்து வைகக் ஆரம்பித்தது. அடடா.. நாம் எதிர்பார்த்த தொழில் புரட்சி ஆரம்பிக்கப் போகிறது என்று உற்சாகத்துடன் பணம் கொஞ்சம் புரட்டி ஆரம்பிப்பதற்குள் உன்னை பிடி என்னை பிடி என்றிருக்க, அதற்குள் சென்னையில் முக்கியமான திருவல்லிக்கேணி, வடசென்னை போன்ற நெருக்கமான மக்கள் தொகையுள்ள ஏரியாக்களில் தெருவுக்கு ஒன்றாய் கேபிள் டீவி முளைக்க ஆரம்பித்த நேரத்தில் நானும் தைரியமாய் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் தயார் செய்து கொண்டு களமிறங்கினேன்.

சென்னையின் எலக்ட்ரானிக் மார்க்கெட்டான ரிச்சி தெருவில் சாதாரண கேசட் கடைகள் எல்லாம் மெல்ல அடுத்த வியாபாரமான கேபிள் டீவி உபகரணங்கள் விற்க ஆரம்பித்துக் கொண்டிருந்த நேரம். இதற்குள் நண்பர் ஒருவர் பம்பாயிலிருந்து வந்து வடசென்னை ஏரியாவில் கேபிள் டீவி கட்டுப்பாட்டு அறையை நிர்ணையிக்க வந்த ஒருவருடன் வேலை பார்த்து அவர் கொஞ்சம் விஷயம் தெரிந்த டெக்னீஷியனாய் உருவாகியிருந்தார். நானும் அவரின் உதவியுடன் கேபிள் டீவி ஆரம்பிப்பது என்று முடிவு செய்து என் வீடியோ கேசட் கடையின் அருகில் புதிதாய் கட்டப்பட்டு, 250 குடியிருப்புகளை கொண்ட வளாகம் இருந்தது. ஒரே இடத்தில் நிறைய குடியிருப்புகள் இருப்பதால் இத்தொழிலை ஆரம்பிக்க சரியான இடம் என்று முடிவெடுத்தேன். ஏற்கனவே அங்கிருந்த அசோசியேஷன் முக்கியஸ்தர்கள் எனக்கு தெரிந்தவர்களாகவும், என்னுடய வீடியோ கடை வாடிக்கையாளர்களாகவும் இருந்ததால் அவர்களிடம் சென்று இம்மாதிரியான புதிய டெக்னாலஜி வரப் போகிறது என்றும் அதை உங்களை போன்ற அப்பர் மிடில் க்ளாஸ் மக்களால் தான் ஆதரவு தெரிவித்து போற்ற முடியும் என்று பேசி அங்கு கேபிள் டீவி ஆரம்பிக்க அனுமதி கேட்டேன். அவர்களூம் இரண்டொரு நாளில் மற்றவர்களுடன் கலந்து பேசி சொல்கிறோம் என்றார்கள். அந்த நாளும் வந்தது. அவர்களும் ஒரு சில கண்டீஷன்களோடு சரி என்று சொன்னார்கள். ஆனால் அப்போது தெரியவில்லை அந்த கண்டீஷன்கள் எல்லாம் என் கால் கட்டுக்கள் என்று.

கிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட(விக்கிபீடியா) உண்மைகள்

‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ – Christmas – என அழைக்கப்படும் ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள் கொண்டாடப்படுகின்றது.


பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா? கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி இறைமகனுக்கே(?) பிறந்தநாளா? என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா? என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும் ஆய்வுக்குட்படுத்துவோம்.
வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ்…
கிறிஸ்மஸின் தோற்றம்
ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the Encyclopedia Americana – கூறுகின்றது.

விக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில் காணப்பட்ட ‘சட்டர்நாலியா’ (சடுர்நலியா பண்டிகை) – Saturnalia – மற்றும் உரோமர்களால் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன் (Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti – (சோல் இன்விக்டுஸ்) என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக கூறுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில்,
கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள்உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும்,
இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும்,
சிப்ரியன் – Cyprian- என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின் “எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…. கிறிஸ்த்துவும் பிறந்தது….” “ Oh ,how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born…” என்கின்ற வாக்குமூலத்தையும்,
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற “சோல் இன்விக்டுஸ்- கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது” என்கின்ற கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் வாக்குமூலம்

போன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.

‘செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்’ – Sextus Julius Africanus – என்கின்ற மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்து வரலாற்றில் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு ‘ஒரிஜென்’- Origen – போன்ற ஆரம்பகால முக்கிய கிறிஸ்த்தவ மதகுருக்களே மிக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ இறையியல் அறிஞரான ஒரிஜென்,“பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

ரோமப் பேரரசன் ‘கான்ஸ்டான்டின்’ – Constantin – காலத்தில் இடம் பெற்ற நைசியன் திருச்சபை பிரகடனத்தில் -Declaration of Nicean Council –

சூரியக்கடவுளின் பிறந்தநாள் -டிசம்பர் 25- இயேசுநாதரின் பிறந்தநாளாகவும், சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.

இக்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஒரேகடவுள் மூன்று நிலைகளில் உள்ளார் என்கின்ற கொள்கையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 378ல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. கி.பி. 379ல் கொன்ஸ்தாந்துநோபலில் – Constantinople – அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்ததாக எட்வர்ட் கிப்பன் – Edward Gibbon -என்கின்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறர். வழக்கொழிந்து போன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கொன்ஸ்தாந்துநோபலில் கி.பி. 400 காலப்பகுதியில் ‘யோன் கிறிசொஸ்டம்’ -John Chrysostom- என்கின்ற கிறிஸ்த்தவ போதகரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.

மேலும், பேரரசன் சார்லிமெஜி -Charlemagie- என்பவன் கி.பி 800ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும், கி.பி. 1066 ல் முதலாவது வில்லியம் (இங்கிலாந்து)- William I of England – மன்னன் கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.

மத்திய கால கிறிஸ்த்தவ சீர்திருத்த திருச்சபைகள் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்- பாப்பரசின் ஆடம்பரம்” என்று விமர்சித்தனர். தூய்மைவாதிகள் -Puritans- எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி” என்று மிகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும் கி.பி. 1647ல் தூய்மைவாத கிறிஸ்த்தவ மறுசீரமைப்பினர் எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உதவியோடு இங்கிலாந்தில் கிறிஸ்த்தவ கொண்டாட்டங்களை தடைசெய்தனர். இன்றும் கூட சில அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்த்தவ போதகர்களும், ஆர்மினியர்களும், செர்பியர்களும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை அங்கீகரிப்பதில்லை.

தூய்மைவாத கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 1659-1681 காலப்பகுதியில் புதிய இங்கிலாந்தின் பொஸ்டன் நகரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க புரட்சிக்குப் பின்னர் அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் இழந்து காணப்பட்டன.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை உயிர்ப்பிப்பதில் எழுத்தாளர் வாசிங்டன் இர்விங்- Washington Irving- எழுதிய -“The Sketch Book of Geoffrey Crayon”, “Old Christmas”- என்கின்ற சிறுகதை நூற்களும், அமெரிக்காவில் குடியேறிய ஜேர்மனியர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. எனினும், இர்விங் தனது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கற்பனையானவை என்கின்ற விமர்சனமும் எழுந்தது. இதுவே அமெரிக்காவுக்கு கிறிஸ்மஸ் வந்த கதையாகும்.

சுருக்கமாக சொல்லப்போனால், கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25ம் நாள்- மித்ரா என்கின்ற சூரியக்கடவுளின் பிறந்தநாளாகும். சடுர்நலியா என்கின்ற குளிர்கால பண்டிகையை தழுவியே பெரியவர்களுக்கு மெழுகவர்த்தியும், சிறியவர்களுக்கு பொம்மைகள் வழங்குகின்ற கலாச்சாரமும் பரிசுப்பரிமாற்றங்களும், களியாட்டங்கள், கேளிக்கை நிகழ்வுகளும்; மதுஅருந்துகின்ற வழக்கமும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது இடம்பிடித்தன.

எனவே, வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ் பண்டிகை- டிசம்பர் 25ம் நாள் கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்தவர்களுடைய பண்டிகை அல்ல. மாறாக, புறஜாதியினருடைய பண்டிகை என்பது நிரூபணமாகின்றது.

பைபிளின் ஒளியில்..
லூக்கா அதிகாரம்: 02


அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.
அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
அப்பொழுது அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசுவின் தாய் மரியாள், யோசேப் என்பவரின் துணையோடு நாசரத் எனும் ஊரிலிருந்து யூதேயா நாட்டில் உள்ள பெத்லகேம் எனும் ஊருக்கு சனத்தொகை கணக்கெடுப்புக்காக நீண்ட தூரம் பிரயாணம் செய்துள்ளதாக பைபிள் கூறுகின்றது. போக்குவரத்து வசதிகள் குன்றிய அக்காலகட்டத்தில் மரியாள் மேற்கொண்ட பயணம் மிகக் கடினமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

இப்போது நமது கேள்வி என்னவென்றால், பைபிள் குறிப்பிடுகின்ற பிரதேசங்கள் டிசம்பர் 25 காலப்பகுதியில் பனிஉறையக் கூடிய மிகக் கடுமையான காலகட்டமாகும். அக்காலகட்டத்தில் வாணிபக்கூட்டம் உள்ளிட்ட யாரும் பயணங்கள் மேற்கொள்வதில்லை. எனவே, மக்கள் பயணம் செய்ய முடியாத குளிர்காலத்தில் அகுஸ்துராயனால் இக்கட்டளை நிச்சயம் இடப்பட்டிருக்க முடியாது.

இரண்டாவதாக, லூக்கா சுவிசேஷம் 2:8 வசனம் குறிப்பிடுகின்ற ‘அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்’ என்கின்ற வசனத்தையும் நாம் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்.

பனிஉறைகின்ற குளிர்காலத்தில் இடையர்கள் வயல்வெளிகளில் தங்குவது கிடையாது. மாறாக, அறுவடை முடிந்ததன் பிற்பாடு கோடையின் பிற்பகுதியிலேயே வயல்வெளிகளில் தங்கி,மந்தையைக் காத்து வருவது (கிடை கட்டுவது) வழக்கமாகும். அதன் மூலம் அறுவடை முடிந்த விளைநிலங்களை அடுத்த வேளாண்மைக்கு முன் இயற்கை உரமிட்டு வளப்படுத்துவதும் வழக்கமாகும்.
எனவே, பைபிளின் கூற்றுப்படி இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது கோடையின் பிற்பகுதியாகும். மாறாக, குளிர்காலமான டிசம்பர் 25 கிடையாது.

இது குறித்து -Joe Kovacs- என்கின்ற கிறிஸ்த்தவ அறிஞர் தனது ‘Shocked by the Bible’ எனும் நூலில் இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்தை நிராகரிக்கிறார்.

மேலும் lord.activeboard.com எனும் கிறிஸ்த்தவ வலைத்தளம் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பு குறித்து பைபிளை மேற்கோள் காட்டி குறிப்பிடுகின்ற விபரங்களை தகவலுக்காக தருகின்றேன்.

இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 1.
அதாவது, இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியான யோவான் ஸ்நானகன் என்ற ஸ்நான அருளப்பர் வயதிலேயே இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவர். எப்படியெனில் காபிரியேல் தூதர் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு வாழ்த்துதல் கூறும்போது யோவான் ஸ்நானகனின் தாயாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் என்றார். ஆகவே, இயேசுவின் பிறந்த நாளை கண்டு பிடிக்க யோவான் ஸ்நானகனின் பிறப்பை கவனிப்பது அவசியம். எனவே, லுக்கா 1:5 முதல் 20 வசனங்களை வாசிக்கவும்.

இதில் 5-ம் வசனத்தில் அபியா என்ற ஆசாரிய முறைமையில் -Order- சகரியா என்ற ஒருவன் இருந்தான் என்றும், 8-9 வசனங்களில் சகரியா தன் ஆசாரிய முறைமையின்படி தேவ சந்நிதியிலே தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றான் என்று வாசிக்கிறோம்.

எனவே, யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியா ஆலயத்திலே ஊழியம் செய்த, அந்த அபியாவின் முறை என்னவென்றும், அது எக்காலம் என்றும் நாம் அறிவது அவசியம்.

அதாவது தாவீது அரசனின் காலத்தில் ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய, முறைமை வகுக்கப்பட்டது எப்படியெனில் ஆசாரிய ஊழியம் செய்ய 24 ஆசாரியர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு இரண்டு இரண்டு பேராக 12 மாதத்திற்கும் 24 ஆசாரியர்களாக முறைப்படுத்தப்பட்டனர். ஒரு மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனும் பின் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனுமாக முறைப்படுத்தப்பட்டு, ஆசாரியர்களின் பெயர்களை எழுதி சீட்டுப் போட்டு யார் யார் எப்போது ஆலயத்திலே ஊழியம் செய்ய வேண்டும் என்று, தாவீது அரசன் முறைப்படுத்தி இருந்தான்.

முதலாம் சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் முன் 15 நாட்களுக்கும், இரண்டாவது சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் பின் 15 நாட்களுக்கும் ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். அந்தப்படி, எட்டாவது அபியா என்ற ஆசாரியனுக்கு சீட்டு விழுந்தது. எட்டாவது எண்ணும்போது அபியாவின் ஊழியகாலம் எபிரேயரின் மாதப்படி 4-ம் மாதமாகிய தம்மூஸ் மாதம் பின் 15 நாட்களாகும். இந்த காரியங்களை 1 நாளாகம புஸ்தகம் 21-ம் அதிகாரத்தில் பார்க்கலாம்.

எனவே, சகரியா ஆலயத்தில் ஊழியம் செய்த காலம் அவனது முன்னோரான அபியாவின் முறைமையின்படி எபிரேய மாதமான 4-ம் மாதம், தம்மூஸ் மாதத்தின் பின் 15 நாளாகும். சகரியாவின் இந்த ஊழியகாலம் நிறைவேறிய பின்பு அவன் வீட்டுக்குப்போனான். எந்த ஆசாரியனும் தனது ஆலய ஊழியக்காலத்தில் வீட்டிற்குப் போகமாட்டான். அந்த 15 நாட்களும் ஆலயத்திலே தங்கியிருப்பார்கள். ஊழியகாலம் நிறைவேறிய பின்பே தங்கள் வீடுகளுக்குப் போவது வழக்கம் அதன்படி, சகரியா தனது ஊழிய காலம் நிறைவேறின பின்பு, தனது வீட்டிற்குப் போனான். அதன் பிறகு அவன் மனைவி கர்பவதியானாள். (லுக்.1:23-24)

எனவே, யோவான் ஸ்நானகளின் தாய் எலிசபெத்து கர்ப்பம் தரித்து எபிரேய மாதப்படி 5-ம் மாதமாகிய ஆப் என்னும் மாதம் இது தமிழ் மாதத்திற்கு ஆடிமாதம், ஆங்கில மாதத்திற்கு ஜீலை மாதமாகும். எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில் காபிரியேல் தூதர் மரியாவிடம் அனுப்பப்பட்டார் (லுக்.1:26-28).

ஆகவே, காபிரியேல் மரியாளை சந்தித்து தேவசித்தத்தை தெரிவிக்கவும். உன்னதமானவரின் பெலன் நிழலிடவும், மரியாள் கர்ப்பவதியானாள். எனவே மரியாள் கர்ப்பம் தரித்தது எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில், அதவாது, ஆடி மாதத்திலிருந்து ஆறு மாதம் தள்ளி மார்கழி மாதத்திலிருந்து பத்தாம் மாதம் இயேசு பிறந்த மாதம்.

அதாவது மார்கழி 1, தை 2, மாசி 3, பங்குனி 4, சித்திரை 5, வைகாசி 6, ஆனி 7, ஆடி 8, ஆவணி 9, புரட்டாசி 10. புரட்டாசி மாதமே இயேசு பிறந்தமாதம். இது ஆங்கில மாதத்திற்கு அக்டோபர் மாதம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25-ம் தேதியல்ல தமிழ் மாதமாகிய புரட்டாசி கடைசியிலும், ஆங்கில மாத்திலே அக்டோபர் முதலுக்குமாகும். இது எபிரேய மாதத்திற்கு ஏழாம் மாதம் எத்தானீம் மாதமாகும்.

இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-2.

அதாவது இயேசுவின் மரணநாள் வேதத்தில் திட்டமாக கூறப்பட்டுள்ளது. இது யூதர் முறைப்படியான நீசான் மாதம் 14-ம் தேதி, முதல் மாதமாகிய நீசான் மாதம் நமது தமிழ் மாதமான பங்குனி மாதத்திற்கு சமமானது. ஆங்கில மாதம் மார்ச் கடைசியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதலுக்கோ இருக்கும். இயேசு தமது 33½ வசயதில் மரித்தார் என்பதை தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தின் வாயிலாக திட்டமாக அறியலாம். (தானி.9:24-47) இயேசு 33 வயதில் அல்ல. 33½ வயதில் மரித்தார். இது மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்ரல் முதலுக்கோ வருகிறது என்றால் அவரது பிறந்தநாள் அதற்கு 6 மாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும். எனவே, மார்ச் மாதத்திலிருந்து பின்நோக்கி 6 மாதம் சென்றால் மார்ச் 1, பிப்ரவரி 2, ஜனவரி 3, டிசம்பர் 4, நவம்பர் 5, அக்டோபர் 6. எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் மாதத்தில் என்பது தெளிவு.

இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-3.

இயேசுகிறிஸ்து டிசம்பர் 25-ல் பிறக்கவில்லை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு உண்டு. அதாவது, இயேசுகிறிஸ்து பிறந்தபோது அவரது பிறப்பை தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார் என வாசிக்கிறோம். தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு தரிசனமானபோது அவர்கள் வயல்வெளிகளில் ஆட்டு மந்தைகளை வைத்திருந்தார்கள். (லூக்.2:8:11) டிசம்பர் மாதத்தில் நம் நாட்டில் இருப்பதுபோல கிஸ்லேவ் என்ற ஒன்பதாம் மாதம் பலஸ்தீனாவில் கடுங்களிராகயிருக்கும். அது அடைமழை காலமாகவும், குளிர்காலமாகவும் இருப்பதால் அக்காலங்களில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வயல்வெளிகளில் நிறுத்தமாட்டார்கள் இதை எஸ்றாவின் புத்தகத்திலும், பலஸ்தீனா சரித்திரங்களிலும் நாம் அறியலாம். (எஸ்றா. 10:9,13: எரே. 3:22)

எனவே, மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்த காலம் மழைக்காலமாகிய டிசம்பருக்கு முன்னான காலமாக இருக்க வேண்டும். அக்டோபர் மாதமே மந்தைகளை வயல்வெளிகளில் வைப்பதற்கு ஏற்ற காலம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல. அது டிசம்பருக்கு முன்னான அக்டோபர் மாதத்தில்தான் என்பதை நிதானித்து பார்க்கும் போது அறிந்து கொள்ளலாம்.

இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 4.

மேலும், சில காரியங்களை கவனிப்போமானால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வழக்கம், திருச்சபையின் தொடக்க காலங்களில் இல்லை. சுமார் 4-ம் நூற்றாண்டு வாக்கிலேதான் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் முதலாகக் கொண்டாடப்பட்டதாக –Encyclopaedia- மூலமாக அறியலாம். இதை ஆதி திருச்சபை வரலாறு நமக்குத் தெளிவாக்குகிறது. அதாவது வடஜரோப்பா கண்டத்தில் வாழ்ந்த துத்தானிய ஜாதியினர் கிறிஸ்து மார்க்கத்தை தழுவும் முன்னே, அவர்கள் இயற்கை சக்திகளை வழிபட்டு வந்தார்கள். சூரியனை வணங்கி அதன் கால மாற்றங்களை பண்டிகையாக கொண்டாடி வந்தனர். அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொடர்பில், சூரியன் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கு நோக்கி சஞ்சரித்து டிசம்பர் 22-ந் தேதி வடஅட்சத்தில் கடகரேகையை அடைகிறது. இது வட ஐரோப்பாவில் சூரியன் தென்படும் உச்ச நிலையாகும். இது ஜுலியன் காலண்டர்படி டிசம்பர் 25-ம் தேதி என கணிக்கபட்டது. ஆகவே, அந்த நாளிலே அங்கு வாழ்ந்த மக்கள் சூரியனுக்கு ஒரு பெரிய பண்டிகையாக ‘ஒளித்திருவிழா’ -Festival of Fires- என்று கொண்டாடி வந்தனர்.இதன் தொடர்ச்சியாக அதிலிருந்து 8-ம் நாள் ‘மகிழ்ச்சி திருவிழா’ -Joy Festival- என்று ஜனவரியில் கொண்டாடி வந்தனர். ஜெர்மானிய துத்தானிய ஜாதியினரான இவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறியும் தங்கள் பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிட மனம் இல்லாததால் டிசம்பர் 25 கிறிஸ்து பிறந்த நாளாகவும் அதிலிருந்து 8-ம் நாள் ஜனவரி முதல் தேதி இயேசுவின் விருத்தசேதன நாளாகவும் பிரகடனப்படுத்திவிட்டனர்.

இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 5.

இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடும்படி வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. சீடர்களும் கொண்டாடவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரண நாளை நினைவுகூறும்படி கற்பிக்கப்பட்டுள்ளது (லூக். 22:19) கர்த்தரின் ஞாபகார்த்தபஸ்காவாகிய இராப்போஜன பண்டிகையே அவரது மரணத்தை நினைவு கூறும் நாளாயிருக்கிறது. (1. கொரி. 11:22-26)

மேற்படி வலைத்தளம் பைபிளை மேற்கோள்காட்டி இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் தான் என ஆதார அடிப்படையில் வாதடுகின்றது.

பைபிளில் எங்குமே இயேசுவின் பிறந்தநாள் பற்றிய எந்தவொரு குறிப்பும் கிடையாது. மேலும், இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுமாறு பைபிள் கட்டளையிடவுமில்லை.

மாறாக, பைபிள் வசனங்களை ஆய்குட்படுத்தும் போது இயேசு கோடைகாலத்தின் இறுதிப்பகுதியில் பிறந்தார் என்கின்ற முடிவுக்கே வரமுடிகின்றது.

திருக்குர்ஆன் ஒளியில்..
இயேசு கிறிஸ்த்து அவரை திருக்குர்ஆன் “ஈஸா” என்று அழைக்கின்றது. ‘அவர் மீது சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்று முஸ்லிம்கள் வாழ்த்து கூறுகின்றார்கள். இறைவேதம் திருக்குர்ஆனில் 19 வது அத்தியாயம் அன்னாரின் அருமைத் தாயார் மர்யம் -மரியாள்- அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது. அந்த அத்தியாயத்தின் 22-26 வசனங்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி பேசுகின்றது.

இதோ இறைமறையின் வார்த்தைகள்…
22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.
23. பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ”நான் இதற்கு முன்பே இறந்துஇ அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.
24. ”கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
25. ”பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்)
26. நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ”நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்” என்று கூறுவாயாக.

திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகின்ற பேரீச்சம் பழம் உதிரக்கூடிய காலம் கோடையின் பிற்பகுதியாகும்.

எனவே, திருக்குர்ஆன் மற்றும் பைபிள் இயேசுவின் பிறப்பு குறித்து ஒத்தகருத்தையே –கோடை காலத்தின் இறுதிப்பகுதி- கூறுகின்றது. மாறாக, கிறிஸ்த்தவ அன்பர்கள்களால் கிறிஸ்மஸ்கொண்டாடப்படுகின்ற டிசம்பர் 25ம்நாள், என்பது பைபிள் மற்றும் திருக்குர்ஆனுக்கு எதிரானது.

இறுதியாக, கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25- என்பது இயேசுவுக்கு தெரியாத, ஆதிக்கிறிஸ்த்தவர்கள் அறியாத, பைபிள் கூறாத ஓருவிடயமாகும். ஆதிக் கிறிஸ்த்தவர்கள் டிசம்பர் 25 என்பது ரோமானிய சூரியக்கடவுளான மித்ராவின் பிறந்தநாள் என்றுதான் அறிந்து வைத்திருந்தனர். எனவே, டிசம்பர் 25 அன்று புறஜாதிப் பண்டிகையான சூரியக் கடவுள் மித்ராவின் பண்டிகையையே கிறிஸ்த்தவர்கள் கொண்டாடுகின்றனர். உண்மைக் கிறிஸ்த்தவர்கள் சிந்திப்பார்களா?

பைபிள் -1 தெசலோனிக்கேயர் அதிகாரம்: 5 வசனம் : 21 கூறுகின்றது.
‘எல்லாவற்றையும் சோதித்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்’

துணை நின்றவை:
1.விக்கிபீடியா மற்றும் வலைத்தளங்கள்
2. இயேசு நாதர்- மறைக்கப்பட்ட உண்மைகள் ஆசிரியர்- கேப்டன் அமிருத்தீன்