Tuesday, May 10, 2011

"அதை"முடித்து விட்டு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும்

ஒவ்வொருவருக்கும் 'ஆப்சென்ஸ் ஆப் மைன்ட்' இருப்பது சாதாரண விஷயம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனது அந்த வேலையிலிருந்து டக்கென விலகி வேறொன்றில் மூழ்கி விடும்.


இது செக்ஸ் உறவின்போது கூட நிகழ்கிறது. செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது ஒவ்வொருவரின் மனதிலும் அதைத் தவிர வேறு சில மன ஓட்டங்களும் இருக்கிறதாம். குறிப்பாக பெண்களுக்கு அது சற்று கூடுதலாகவே இருக்குமாம்.

இதுகுறித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள். நீங்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பீர்கள் என்று பெண்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன பதிலில் சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்துள்ளன.

34 வயது பெண் ஒருவர் கூறுகையில், எனது தோழிகள் பலரும், அவர்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பார்கள் என்பதைக் கூறுவது வழக்கம். சிலர் இதை முடித்து விட்டு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பார்களாம். சிலரோ, துணிகளை துவைக்க வேண்டியது குறித்து நினைத்துக் கொண்டிருப்பார்களாம். இன்னும் சிலர் மளிகை சாமான்கள் வாங்குவது குறித்து சிந்திப்பார்களாம். 
Read more »

ரூ. 2 கோடி கொடுத்தால் முழு நிர்வாணாக போஸ் தரத் தயார்

ரூ. 2 கோடி கொடுத்தால் முழு நிர்வாணாக போஸ் தரத் தயார் என ஆடவர் பத்திரிக்கையான எப்எச்எம்மிடம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் யானா குப்தா.

இந்தித் திரையுலகில் கவர்ச்சிப் பதுமையாக நடமாடி வரும் இந்த செக் அழகியின் டாப்லெஸ் படம் விரைவில் எப்எச்எம்மில் வெளியாகவுள்ளது. மே மாத இதழுக்காக இந்த டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார் யானா.

ஆனால் எப்எச்எம் அவரை கவர்ச்சிப் படத்திற்காக அணுகியபோது, டாப்லெஸ் எதற்கு, முழு நிர்வாணமாகவே போஸ் தருகிறேன் என்று கூறி பெரிய தொகையாக கூறியுள்ளார்.

அதைக் கேட்டு மலைத்துப் போன எப்எச்எம், அய்யோ, எங்களால் அவ்வளவு தர முடியாது என்று கூறி ஜகா வாங்கி விட்டதாம். இதையடுத்துதான் டாப்லெஸ் படத்திற்கு போஸ் கொடுத்தாராம் யானா. இந்தப் போஸுக்காக ரூ. 15 லட்சம் வாங்கியுள்ளாராம் யானா.

சில காலத்திற்கு முன்பு பாண்டீஸ் அணியாமல் வந்து பரபரப்பையும், கிறுகிறுப்பையும் ஏற்படுத்தியவர்தான் யானா. அதன் பிறகு அவரது கவர்ச்சிக்கு புது கிராக்கி கூடி விட்டது. இதையடுத்தே அவரை எப்எச்எம் அணுகியது.

Read more »

விண்டோஸ் விஸ்டாவும் ஒசாமா கொலைவழக்கும்


புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் நவீன வசதிகளை மக்களுக்குப் பயன்படுத்தத் தர வேண்டும் என்ற நோக்கத்தில், புதிய கட்டமைப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 மற்றும் 10 உருவாக்கப்பட்டு வருகின்றன. மக்கள் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதால், புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தராமல் இருக்கக் கூடாது. அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 
தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ, விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பிற் கேற்றபடி மைக்ரோசாப்ட் வடிவமைக் கவில்லை. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் மட்டுமே இயங்கும்படி அமைத்துள்ளது. பலர் இது பற்றி குறை கூறிய பின்னரும், அது அப்படித்தான் என்று அறிவித்துள்ளது.
இப்போது இன்னொரு செய்தியும் வந்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10, விஸ்டாவில் கூட இயங்காது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more »