Wednesday, July 13, 2011

எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வி. யும், நக்கீரன் பத்திரிகையும்தான்.


னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில், மெரீனா டவர் ஹோட்டலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. பிரஸ்பாஸ் செய்து எடுக்கப்பட்டு வீடியோ மார்க் செய்யப்பட்டுள்ளது. காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த காட்சிகள் தான் லேப்புக்கு அனுப்பட்டதா? என கேள்வி எழுகிறது.

ஆபாச வீடியோ ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.

நான் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.

சில பத்திரிகைகள், டி.வி.கள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வி. யும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.

அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சினை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்து உள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்து இருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.

முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.

பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மததாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேற்று நடிகை ரஞ்சிதா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஆட்சி மாற்றத்திற்காக தான் இவ்வளவு நாள் காத்திருந்ததாகவும், தற்போது உண்மையை கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

60 வினாடிகளுக்குள் இன்டர்நெட் உலகில் என்ன நடக்கிறது?

மக்கள் இண்டர்நெட்டை உபயோகிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் இன்று இன்டர்நெட் பயன் பாட்டிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது .

60 வினாடிகளுக்குள் இன்டர்நெட் உலகில் என்ன சமாச்சாரமெல்லாம் அரங்கேறுகிறது என்பதை பார்ப்போம் .

1 .உலகின் முதல் நிலை தேடுதல் எந்திரமான கூகுள் 6,94,445 விசாரணைகளுக்கு பதிலளிக்கிறது .


கூடுதல் தகவல் : இனி அதிக அளவில் தகவல்களை கூகுளிடம் விசாரணை செய்பவர்களிடம் கூகுள் குறுக்கு விசாரணை செய்யவிருப்பதாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன !?


2 . 16,80,000,00 E mail கள் அனுப்பப்படுகின்றன .


கூடுதல் தகவல் :தபால்துறை பெரும் இழப்புக்களை சந்தித்து வருவதால் இந்தியாவில் E mail அனுப்புவதை தடை செய்யக்கோரி விரைவில் தபால் துறையினர் போராட்டத்தில் இறங்க உள்ளதாக புது டில்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

3 . 5,10,040 comment கள் Face book ல் வெளியாகின்றன .


கூடுதல் தகவல் :இவற்றில் 90 சதவீதம் கமெண்ட்கள் டெம்ப்ளேட் கமெண்டுகள் என்பதை விக்கிலீக்ஸ் விரைவில் அம்பலப் படுத்த உள்ளதாக சுவீடனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

4 . 25 மணி நேரம் ஓடக்கூடிய 600 வீடியோ கிளிப்புகள் youtube தளத்திற்கு தரவேற்றம் செய்யப்படுகின்றன .

கூடுதல் தகவல் :வழக்கம் போல பலான வீடியோக்கள்தான் அதிக அளவில் தரவேற்றம் செய்யப்படுவதாக பாரிசிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!


5 . 3,70,000 நிமிடங்களுக்கான குரல் அழைப்புகள் Skype தளத்தின் மூலம் பகிரப்படுகிறது .


கூடுதல் தகவல் :இனி ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக ஓசியில் கதைப்பவர்களின் மைக் துண்டிக்கப்படும் என்று லண்டனிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன

பெற்ற மகளையே அரிவாளால் கழுத்தை அறுத்துக்கொன்ற தாய்

இவரது மனைவி ராதா (27). இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தீபக்காந்த் (10) என்ற மகனும், நிவேதா (8) என்ற மகளும் உள்ளனர். நல்லாகவுண்டம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபக் 5-ம் வகுப்பும், நிவேதா 3-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

அய்யப்பனும், ராதாவும் ஒருவர் நடத்தையில் ஒருவர் சந்தேகம் கொண்டு சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மகள் நிவேதாவை ராதா கதறத் கதற அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் நிவேதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மகளைக் கொன்ற பிறகும் வெறியடங்காத ராதா மகன் தீபக்கையும் கொல்ல வந்தார். அரிவாளில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த தாயைப் பார்தத் அவன் பயத்தில் அலறினான். அவன் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

நிவேதா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதையும், ராதா தீபக்கை வெட்ட வந்ததையும் பார்த்த அவர்கள் திடுக்கிட்டனர். அப்போது அங்கு வந்க அய்யப்பன் மகனை மீ்ட்டார். பின்னர் மகளின் பிணத்தைப் பார்த்து கதறினார். ஆனால் ராதாவோ பித்துப் பிடித்தது போல் இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராதாவையும், அய்யப்பனையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரித்தபிறகு ராதாவை கைது செய்தனர்.

ராதா போலீசுக்கு கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது,

காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை ஏமாற்றியதால் தான் நான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். ஆனால் நான் தற்கொலை செய்துகொண்டால் என் பிள்ளைகள் அனாதையாகிவிடுவார்களே என்பதால் அவர்களைக் கொன்று விட்டு நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். அதனால் தான் முதலில் நிவேதாவைக் கொன்றேன், தீபக்கை கொல்வதற்குள் அவன் அலறியதால் அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவனை காப்பாற்றிவிட்டனர் என்றார்.

மொபைல் மூலம் 160 பேருக்கு அவஸ்தை ஏற்படுத்திய நபர்

ஆபாச பேச்சு, கொலை மிரட்டல் என, 12 நாட்களில் 160 பேருக்கு, பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர். உக்கடம் பகுதியை சேர்ந்தவர் முகமது அஜாம் (35). கடந்த 27ம் தேதி, இவரது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், "உங்கள் மகளை கடத்தி வைத்திருக்கிறேன்' எனக் கூறி, இணைப்பை துண்டித்துள்ளான். அதிர்ச்சியடைந்த முகமது அஜாம், மனைவியுடன் பள்ளிக்கு சென்று பார்த்தபோது, மகள் இருந்தார்.


உடனடியாக போலீசில் புகார் செய்து, மர்ம நபரின் மொபைல் எண்ணையும் கொடுத்துள்ளார். மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி உத்தரவின் படி, குற்றவாளியை பிடிக்க கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட மொபைல் போன் பயன்பாடு குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டன. கடந்த மாதம் 25ம் தேதி முதல், இம்மாதம் 4ம் தேதி வரை, மொத்தம் 129 எண்களுக்கும், 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை, மற்றொரு இணைப்பிலிருந்து 31 பேருக்கும் "டயல்' செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 160 பேருக்கு அவஸ்தை ஏற்படுத்திய நபர், துடியலூர், வெள்ளக்கிணர் பிரிவு 2வது வீதியை சேர்ந்த விஜய் ஆனந்த் (29) என்பதை உறுதி செய்து, நேற்று அதிகாலை, வீட்டில் இருந்த இவனை கைது செய்தனர். விசாரணையில், "ஆம்னி வேன் (டி.என்.30. ஏ.இசட்.4185) வாடகைக்கு ஓட்டி வந்தது, தேவையில்லாமல் பல்வேறு மொபைல் போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு, ஆபாச பேச்சு, கொலை மிரட்டல் என டார்ச்சர் செய்து இணைப்பை துண்டித்தது' தெரிந்தது. விஜய் ஆனந்த் சிறையில் அடைக்கப்பட்டான்.

விண்டோஸ் 7 சில ரகசிய குறிப்புகள்

இத்தகவல் WINDOWS 7 OPERATING SYSTEM பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமானதாக இருக்கும் .

எல்லா கணினிகளிலுமே GRAPHICS சம்மந்தமான PROGRAMகளை இயக்கம்போது கணினி சிரமப்படுவதை உணரலாம். உதாரணத்திற்கு PHOTOSHOP,AFTER EFFECTS போன்றவற்றை குறிப்பிடலாம் .

அது போன்ற சிரமமான நேரங்களில் கணினியின் செயல்பாட்டு திறனை அதிகரிக்க WINDOWS 7 ல் ஒரு வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது .


இந்த வசதியை பயன்படுத்த CONTROL PANEL சென்று POWER OPTIONS என்பதை கிளிக் செய்யவேண்டும் .இப்போது திறக்கும் WINDOW வில் SHOW ADDITIONAL PLANS ல் உள்ள அம்பு குறியில் கிளிக் செய்யவேண்டும் .

இப்போது HIGH PERFORMANCE என்பதை தேவு செய்து விட்டு வெளியேறவும் .இனி நீங்கள் கடினமான PROGRAM களை இயக்கும்போது முன்பை விட கணினி வேகமாக செயல்படுவதை உணரலாம் .

இதற்காக உங்கள் கணினி வழக்கத்தை விட சற்று அதிகமாக மின்சாரத்தை செலவு செய்யும் .சாதாரண PROGRAM களை இயக்குகையில் மேற்கூறிய மாற்றங்களை செய்யவேண்டிய அவசியம் இல்லை .

இன்னும் விளக்கமாக அறிய விரும்புபவர்கள் கீழுள்ள வீடியோவை பார்த்து பயனடையலாம் .

மேலும் ஒரு நடிகையின் வெளிவராத கள்ளக்காதல் கொலை

குர்காவ்னைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். திடீரெண்டு கடந்த 6ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். 
இச்சம்பவத்தில் சுமித் அவரைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சுமித் கைது செய்யப்பட்டார். இது குறித்து ருச்சியின் சகோதரி ஷெபாலி, சுமித் ருச்சியைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். சுமித்துக்கும், நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், நடிகையுமான மீரா சோப்ராவுக்கும் (நிலா) கள்ளத்தொடர்பு உள்ளது என கூறியுள்ளார். 
அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் எங்கள் தாயாருடன் போனில் பேசியுள்ளார். தன்னை குர்காவ்னில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக சுமித் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் அடுத்த முக்கிய குற்றவாளியான மீரா சோப்ராவை (நிலா) கைது செய்ய போலீ்ஸ் படை டெல்லி விரைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முழு நிர்வாணக் கோலத்தில் மணப்பெண். அதுவும் திருமண வரவேற்பில்

பிரித்தானியர்களான கெலி கிளிங்ரன், லீ விக்கெற்ஸ் ஆகிய இருவரும் பிரிமிங்கம் நகரத்தில் கடந்த 11 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து இருக்கின்றார்கள்.


இவர்கள் ஏழ்மையான நிலையில் இருந்தாமையால் திருமணம் முடிப்பதில் சிக்கல் நிலை காணப்பட்டது. இதனால் உள்ளூர் வானொலி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட வெற்றி கொண்டதன் மூலம் அவர்கள் மூலம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பலர் பங்கொண்ட போதும் ரசிகர்களின் அமோக ஆதரவினை பெற்று இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் என்பது சதாராணமல்ல முழு நிர்வாணக்கோலத்தில் இத்திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் Brook Honiley Court Hotel இல் இடம்பெற்றது. திருமணம் நிறைவு பெறும் வரை மணமகன், மணமகள் இருவரும் கிட்டத்தட்ட முழு நிர்வாணமாகவே காட்சி கொடுத்தனர்.

திருமண வைபவத்துக்கு குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் வந்து வாழ்த்து தெரிவித்த போதும் இவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக தோன்றிய போது மிகவும் கூச்சமாக இருந்த சங்கடப்பட்டனர் இத் தம்பதியினர்.

Tuesday, July 12, 2011

பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு

அய்யய்யோ தனிமையா என்று அலறுவோருக்கு ஆறுதல் கூறும் வகையில் வந்துள்ளது ஒரு ஆய்வு முடிவு. அப்படிப்பட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேதனைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கிறது அந்த ஆய்வு முடிவு.


தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத
ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமைதான் இனிமை, சிலருக்கோ தனிமை பெரிய எதிரி.

குறிப்பாக பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு விரக்தியும், ஒரு வித புழுக்கமும் அதிகம் இருக்கும். அதேபோன்ற நிலைதான் ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் இருக்குமாம். இப்படிப்பட்டவர்களுக்கு சூடான குளியல் சுகானுபவமாக இருக்குமாம். மேலும் அவர்களை விட்டு வேதனைகள் அகல இது நல்ல உபாயமாகும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

இதுதொடர்பாக 18 வயது முதல் 65 வயது வரையிலானவர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தினர். அதில், சூடான குளியலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமையின் வேதனை பெரிதாக தெரியவில்லையாம். மாறாக புத்துணர்ச்சியுடன் அவர்கள் காணப்பட்டனராம். அதேசமயம், சூடான குளியலைப் போடாதவர்கள் எதையோ பறி கொடுத்தவர்களாக காணப்பட்டனராம்.

சூடான குளியல் மூலம் மன ரீதியாக தனிமை உணர்வு மட்டுப்படுவதாக ஆய்வை மேற்கண்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆய்வு முடிவு நமது ஊரில் காலம் காலமாக நிலவும் பழக்கத்திற்கு நேர் மாறனதாக இருப்பது குறிப்பிடத்தக்கு. நமது ஊர்களிலெல்லாம் செக்ஸ் உணர்வுகளால் தூண்டப்படும், தனிமையில் தவிக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் அதைத் தணிக்க முடியும் என்ற பொதுவான நம்பிக்கையும், பழக்கமும் இருந்து வருகிறது.

ஆனால் அமெரிக்காவில் நடந்த இந்த ஆய்விலோ சுடு நீரில் குளித்தால் சுகமாகும் என்ற புதிய முடிவைத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஃபீலிங்ஸ் போல!.

சைபர் க்ரைம் - ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்


இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.


இணைய குற்றங்கள் (Cyber Crimes):


1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.

2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.
4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.

6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]

7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர். 

பாதுகாப்பு வழிகள்:

1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.

2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.

3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.


4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.

6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள். 

7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.

10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள்.http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https://என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும். 

13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.

பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:

1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு 

2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் 

3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்]. 

4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள் 

5. கடன் அட்டை எண் திருட்டு

6. வலைத்தள ஹேக்கிங்

தமிழ்நாட்டில் புகார் கொடுக்க:

சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
 Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in

சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in

கவனிக்க:  இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை. 

இதுவரை காணக்கிடைக்காத வினோத வீடியோ விளம்பரம்

சில விளம்பரங்கள் சிரிக்க வைத்தாலும் ரொம்பவும் சுவாரசியமாக இருக்கும். இந்த விளம்பரமும் அப்படித்தான்… ஆரம்பத்தில் இது எதற்காக என்று யாருக்கும் புரியாது.. இறுதியில் தான் புரியும் இது ஒரு சிமென்ட் விளம்ரம் என்று..


அதிர்ச்சி .மனித குலத்தின் மூளை வளர்ச்சித் திறன் குறைந்து கொண்டு வருகிறது.

மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் ஆபிரிக்க, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. இது கடந்த 1 லட்சம் முதல் 1லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களுடையது என தெரிய வந்தது. அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப்புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போது வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது. அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு தற்போது உணவுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதைத் தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளன

பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது எதற்காக

பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ரொமான்ஸ் மற்றும் சுகத்துக்காக மட்டுமல்ல… அதையும் தாண்டிய மருத்துவ காரணங்களுக்காகவும்தான் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று.


செக்ஸ் நிபுணர்கள் சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, 200 காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர், பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ஏன் என்று.

அவற்றில் சில…

ரொம்ப போர் அடிப்பதாக பெண்களுக்கு நினைப்பு வரும்போது கூடவே வருவது செக்ஸ் உணர்வுதானாம்.

ஒற்றைத் தலைவலியை போக்கிக் கொள்ள செக்ஸ் ஒரு நல்ல வழி.
84 சதவீத பெண்களுக்கு, வீட்டு பணிச் சுமை, மனதை அழுத்தும் கவலைகளிலிருந்து விடுபட செக்ஸ் தேவைப்படுகிறதாம்.

வெறும் கவர்ச்சி அல்லது உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக சிறுபான்மையாகவே உள்ளார்கள் என்கிறது இந்த ஆய்வு.

ஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்ளத் தூண்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

தனக்காக ஒரு ஆண் அதிக சிரத்தை எடுத்தால், தனக்காக ஒருவன் அதிக செலவு செய்தால், தனக்காக ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால்… அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதல் பரிசு… செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.

அதே நேரம் ஒரு ஆண் இதையெல்லாம் செய்ய பிரதான காரணமும் செக்ஸ்தான் என்கிறது இதே ஆய்வு!

ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு


அனாவசிய வதந்திகளைத் தவிர்க்கும் பொருட்டு படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அவ்வப்போது மீடியாவுக்குத் தெரிவிக்க முடிவு செய்துள்ள ரஜினி, மிகுந்த பாதுகாப்புடன் இந்த படப்பிடிப்பை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் பூஜை நடக்கிறது.
பின்னர், ஏவிஎம்மில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடர்கிறது. வெளிநாடுகளில், இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத அழகிய இடங்களில் இந்தப் பாடல்கள் படமாக்கப்படுகின்றன.
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை ஏஆர் ரஹ்மான். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்கத்துக்கு ராஜீவன் பொறுப்பேற்றுள்ளார். இயக்கம் கே எஸ் ரவிக்குமார். தயாரிப்பு: ஈராஸ் இன்டர்நேஷனல் கிஷோர் லுல்லா – ஆக்கர் ஸ்டுடியோஸ் சவுந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த்.
தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக வெளியாகும் இருமொழிப் படம் இது!

ராணா படத்தில் ரஜினியுடன் கமல்ஹாசன் இணைந்து நடிப்பாரா?

ராணா படத்தில் ரஜினியுடன் 7 கதாநாயகிகள் நடிப்பார்கள் என அப்படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்தார்.


ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படத்துக்கு, 'ராணா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதும் அவருடன் தீபிகா படுகோனே ஜோடியாக நடிப்பதும் தெரிந்ததே. இதைத் தவிர மற்ற தகவல்கள் காற்றுவழிச் செய்தியாகவே இருந்தன.

இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ராணா படத்தை பற்றி கற்பனையான தகவல்கள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. எந்த படத்துக்கும் இந்த அளவுக்கு தகவல்கள் வந்ததில்லை.
'சுல்தான் தி வாரியர்' படத்தைத்தான் 'ராணா' என்ற பெயரில் தயாரிப்பதாக சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். 'சுல்தான் தி வாரியர்' படத்தை நான் இயக்குவதாக இருந்தது உண்மைதான். பின்னர் அது உறுதி செய்யப்படவில்லை.

ரஜினிகாந்த் என்னிடம் வேறு ஒரு கதை சொன்னார். அந்த கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. 'சுல்தான் தி வாரியர்' கதைக்கும், 'ராணா' படத்தின் கதைக்கும் சம்பந்தம் கிடையாது. 'சுல்தான் தி வாரியர்,' சௌந்தர்யாவின் படம். அந்தப் படத்தை அவர்தான் டைரக்டு செய்கிறார். 'ராணா' படத்தில், அவர் தொழில்நுட்ப இயக்குநராகப் பணிபுரிகிறார்.

ரேகாவுடன் பேசவே இல்லை!

'ராணா' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை ரேகா ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க மறுத்ததால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் வெளியான தகவல், முற்றிலும் தவறானது. சத்தியமாக நான் ரேகாவுடம் பேசவில்லை. அதுபோல் ஹேமாமாலினியுடனும் பேசவில்லை.

அசினுடனும் நான் பேசவில்லை. அவர் என் டைரக்ஷனில் 2 படங்களில் நடித்துள்ளார். அவர் சென்னை வந்தால், என் அலுவலகத்துக்கு வருவார். நான் மும்பை சென்றால், அவருடைய வீட்டில் போய் சாப்பிடுவேன். அவ்வளவு நட்பானவர், அசின். அவருடன் பேசியதாக வெளியானதும் தவறான தகவல்தான்.

சரித்திர படம்

நிறைய கதாநாயகிகளுடன் பேசி வருகிறோம் என்பது உண்மை. படத்தில் அவ்வளவு கதாபாத்திரங்கள் உள்ளன. 'ராணா,' ஒரு சரித்திர படம். வேறு எந்த படத்துடனும் இந்த படத்தை ஒப்பிட விரும்பவில்லை.

12 வருடங்கள் கழித்து நான் ரஜினி படத்தை டைரக்டு செய்கிறேன். என்றாலும் இடையில் நாங்கள் இருவரும் பேசாமல் இல்லை. அடிக்கடி போனில் பேசிக்கொள்வோம்.

7 கதாநாயகிகள்... மூன்று ஜோடிகள்!

'ராணா,' 17-ம் நூற்றாண்டில் நடக்கிற கதை. இந்த படத்தில், ரஜினியுடன் ஆறு அல்லது ஏழு கதாநாயகிகள் இணைந்து நடிப்பார்கள். அத்தனை பேரும் அவருக்கு ஜோடி அல்ல. மூன்று கதாநாயகிகள்தான் அவருக்கு ஜோடி. தீபிகா படுகோனே மட்டும் 'மெயின்' கதாநாயகியாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறார். வித்யாபாலனுடன் நான் போனில் பேசியது உண்மைதான். ஆனால், அவர் உறுதி செய்யப்படவில்லை.

ரஜினியுடன் இந்த படத்தில் கமல்ஹாசன் இணைந்து நடிப்பாரா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக, கமல்ஹாசன் இந்த படத்தில் நடிக்கவில்லை. அதுபோல் அமிதாப்பச்சனும் இந்த படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

ரூ.100 கோடி செலவில்...

'ராணா' படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடியை தாண்டும். படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் லண்டனில் தொடங்கும். சுமார் ஒரு வருட காலம் படப்பிடிப்பு நடைபெறும்,'' என்றார் ரவிக்குமார்.

போதையில் இருந்த மாணவனுடன் செக்ஸ் உறவு – இங்கிலாந்து ஆசிரியை கைது

 போதையில் இருந்த மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக ஆசிரியை ஒருவர் கைதாகியுள்ளார்.

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் ஹன்னா கிளின்ட்ரி (25). தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று இவர் பள்ளியில் படிக்கும் 16 வயது மதிக்கத்தக்க 3 மாணவர்களை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து அவர்களுக்கு மது பானம் கொடுத்தார். மது அருந்திய மயக்கத்தில் மாணவர்களுக்கு, ஆசிரியை ஹன்னா மீது மோகம் பிறந்துள்ளது. ஆசிரியையை முத்தமிடுவது என முடிவு செய்து போட்டி வைத்தனர்.

யார் முதலில் முத்தமிடுகிறார்களோ அவர்களுக்கு பரிசும் வைத்துக் கொண்டனர். ஆனால் அவர்களுக்குள் திடீரென பயமும், தயக்கமும் வந்தது. இருப்பினும், ஒரு மாணவன் துணிச்சலுடன் ஆசிரியைக்கு முத்தம் கொடுத்தான்.

போதை அதிகமாகிப் போனதால் மூன்று பேரும் ஆசிரியை வீட்டிலேயே இரவு தங்க முடிவு செய்தனர். அப்போது தனக்கு முத்தமிட்ட மாணவனை அழைத்து அவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் ஆசிரியை ஹன்னா.

இது வெளஇயில் தெரிய வரவே பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியது. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவே இல்லை என்று மூன்று மாணவர்களும் மறுத்து விட்டனர்.

ஆனால் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதை தனது தாயாரிடம் சொன்னான் அந்த மாணவன். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ஹன்னா கைது செய்யப்பட்டார். அவரை பள்ளி நிர்வாகம் பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது.


கையசைத்தால் பேசலாம் வருகிறது புதிய தொழில் நுட்பம்

எதிர் காலத்தில் மருத்துவர்கள் எலும்பு முறிவினை குறுந்தூர அலைவாங்கி மூலம் பரிசோதிக்க முடியுமாம். இக்கருவி குளிரூட்டி மூலம் வெளியிடப்பட்டும் கதிர் வீச்சின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும் ஆபத்தற்றதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இன்னும் சில ஆண்டுகளில் கை, கால்களில் முறிவுகள் ஏற்பட்டால் இலகுவில் கண்டறிந்து விட முடியும் எனக் கூறப்படுகிறது. கோடைகாலங்களில் இளஞ்சிறார்களும் பனிக்காலங்களில் வயது முதிர்ந்தோரும் முறிவுகளைச் சந்திப்பது மேலைத்தேய நாடுகளில் சாதாரணமாக நடைபெறுவதாகும்.


இவ்வாறான வேளைகளில் மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுப்பதற்கு அவசர அவசரமாக ஓட வேண்டிய தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் போகலாம். நாம் எங்கள் குடும்ப வைத்தியரிடமே சென்று முறிவைப் பரிசோதித்து பத்துப் போட்டுக் கொள்ளலாம்.
இப் புதிய தொழிநுட்பம் செலவு குறைந்ததாகவும், உபகரணமானது ஐ போனை ஒத்ததாக இருக்கும் என நுண் இலத்திரனியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்துப் படி குறுகிய தூரத்திருந்து அலைகளை உள்வாங்கும் கருவியானது மிகக் குறுகிய தூரத்திலிருக்கும் அலைகளை உள்வாங்குதால் இதனை எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன எனவும் எக்ஸ்ரே கருவிக்கு துணைக் கருவியாகப் இதனைப் பயன்படுத்தலாம் எனக் கூறுப்படுகிறது.

இப்புதிய கண்டு பிடிப்பானது எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது குறுந்தூர அலைகளை உள்வாங்குவதால் பரிசோதனைகளின் தரத்தை மேம்படுத்தவும் செம்மையாக்கவும் உதவுகின்றது. இது தவிர இக்குறுந்தூரஅலைவாங்கியின் தொழிநுட்பம் எக்ஸ்ரே, அல்ரா ஒலிசோதனை மற்றும் எம் ஆர் சோதனைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படலாம் என கருதப்படுகிறது.

எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது இப்புதிய கண்டுபிடிப்பானது பக்கவிளைவுகளையோ கதிர்கள் கலங்களை ஊடுருவி நோய்களை ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளைக் கொண்டிருக்காவிட்டாலும் எக்ஸ்ரே படப்பிடிப்பின் போது பெறப்படும் துல்லியமான படங்களை வழங்காது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள நிலைமையில் ராடர்கள் நீண்ட தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கி சமிக்கைகளை வெளிப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்படுகின்றன. இதன் மூலம் எல்லைக் காவலாளிகள் தமது எல்லைகளுக்குள் அந்நிய கப்பல்கள்இ விமானங்கள் நுழைகின்றனவா எனக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இப் புதிய வரவான குறுந்தூர ராடரானது இது வரை கடினமாக இருந்த குறுகிய தூரத்தில் ஏற்படும் ஒலி அதிர்வுகளை, சமிக்கைகளை கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதில் உதவலாம் என நம்பப் படுகிறது.

ஒரு ராடர் சமிக்கை ஒளி அலையின் வேகத்துடன் அசைகிறது. அதாவது 300,000 கிலோ மீற்றர் செக்கனுக்கு எனும் வேகத்தில். தற்போதைய தொலை தூர ராடர் மிகச் சரியாக அளக்க கூடிய தூரம் சில சென்ரி மீற்றர்கள், ஆனால் இப்புதிய கண்டு பிடிப்பான குறுந்தூர ராடரானது ஒரு மில்லி மீற்றரைக் கூட துல்லியமாக அளவிடக்கூடியது.

இக் குறுந்தூர ராடர் தனியே மருத்துவ துறையில் மட்டுமல்லாது கட்டிடங்களின் சேதங்கள், கட்டிடங்களை உறுதியாக பேணுவதற்கு உள்ளே வைத்துக் கட்டப்படும் உலோக்கம்பிகள்இ மின் கடத்தும் வயர்கள் போன்றவற்றைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தலாம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளின் ”கருணையால் ” புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளைக் கண்டறியவும் இக் குறுந்தூர ராடர் உதவ முடியும்.

இது மட்டுமல்லாது இத் தொழிநுட்பத்தை தொலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்த முற்படும் போது தற்போது தொடுகை மூலம் இயக்கப்படும் கைத்தொலைபேசிகள் எதிர்காலத்தில் கையை காற்றில் வீசுவதன் மூலம் இயங்கச் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றனவாம்.

Monday, July 11, 2011

ஆண்கள் பேசும் குரலை பெண்கள் பேசுவது போல் மாற்ற

ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போலவும், ஒரு பெண் பேசும்

 

குரலை நேரடியாக ஆண் பேசும் குரலாகவும் மாற்றம் செய்ய ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.

ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும். ஆனால் கைத்தொலைபேசிகளில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன. ஆனால் கணணியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கி நம் கணணியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும்.
உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்து விட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man, Tiny Folks, Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில் Tiny Folks என்பது கேலிசித்திர கதாபாத்திரம் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் அரட்டையில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம்.

உண்மையிலே அவர் இது போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக் கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.இங்கே கிளிக் செய்யவும்

அவன் தொடர்ந்து என்னை காதலிக்க ஆரம்பித்தான்.

நான் சென்னையைச் சேர்ந்தவள்; வயது 41. எனக்கு திருமணமாகி, 15 வருடங்கள் ஆகின்றன. என் கடிதத்தை படித்து, ஒரு ஆண் திருந்தினாலும், மகிழ்ச்சி அடைவேன்.

எங்களது குடும்பம் நடுத்தரமானது. நான் கடைக்குட்டி என்பதால், பெற்றோருக்கு செல்லப் பிள்ளை. எனக்கு, இரு அண்ணன்கள், ஒரு அக்கா. நான் அதிகம் பேசாத புத்திசாலி குழந்தையாக இருந்திருக்கிறேன். அதனாலேயே பின்னாளில் பணியில் சேர்ந்த போதும், பணியிடத்தில் நற்பெயர் பெற்று, உயர் பதவியில் இருக்கிறேன்.
எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் நேரம் வந்தது. பெரும்பாலான மாப்பிள்ளை களின் பெற்றோரால், கறுப்பு என உதாசீனப்படுத்தப்பட்டேன். பெண் பார்க்கும் படலத்துக்கு முன், நான் கறுப்பு, அழகானவள் இல்லை என்ற எண்ணம் எனக்குள் இருந்தது இல்லை. "அக்காவை போஷாக்காய் கவனித்த நீங்கள், என்னை கறுப்பியாய் திகழ விட்டு விட்டீர்களே...' என்று, பெற்றோருடன் சண்டை போட்டேன். தொடர்ந்து நல்ல வரன் அமைய திண்டாடினோம்.

நான் பணிபுரியும் நிறுவனத்தில், உடன் பணி புரியும் ஓர் இளைஞன் முன் வந்தான். நானும், என் தந்தையும் ஒரே நிறுவனத்தில்தான் பணிபுரிகிறோம் என்பதை முதலில் சொல்ல மறந்து விட்டேன். நானும், என் தந்தையும் கம்பீரமாக, மிடுக்காக தோற்றமளிப்போம். என் தந்தையோ, "அந்த இளைஞன் ஏழை குடும்பத்தில் பிறந்தவன்; தவிர, நல்லவன் இல்லை...' எனக் கூறி, அவனை மறுத்து விட்டார்.
தொடர்ந்தது பெண் பார்க்கும் மேளா. மணப்பெண் கறுப்பு என்ற விமர்சனத்துடன், தொடர்ந்து ஒதுக்கப் பட்டேன். 15 மாப்பிள்ளை வீட்டார் என்னை பார்த்து போயிருந்தாலும் அவர்களில், மூன்று வீட்டார்தான், மாப்பிள்ளை களை அழைத்து வந்திருந் தனர். அக அழகை விட, புற அழகைதான் உலகம் கால காலமாக மதித்து வருகிறது. தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார் என்னை ஒதுக்குகின்றனர் என்பதை தெரிந்து கொண்ட பணியிட இளைஞன், மீண்டும் என்னை அணுக ஆரம்பித்தான். அவனது பெற்றோர் என்னை வேண்டாம் என்று சொன்னாலும், அவன் ஒதுங்கப் போவதில்லை என உறுதி கூறினான். தொடர்ந்து என்னை காதலிக்க ஆரம்பித்தான். இந்த தடவை தந்தையின் அபிப்ராயத்துக்கு எதிராக நானும் அவனை காதலிக்க ஆரம்பித்தேன். ஒரு வருட காதலுக்கு பின், இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணமான இரண்டாவது நாளிலிருந்தே என் கணவர் பிரச்னை செய்ய ஆரம்பித்தார்; என் தந்தையின் கூற்று உண்மையானது. பல தடவை தற்கொலைக்கு முயற்சித்தேன். தற்கொலை முயற்சிகளுக்குப் பின், நான் ஏன் சாக வேண்டும்... நாம் இறந்தால் இவன் இன்னொருத்தியை மணந்து, அவளை படாத பாடு படுத்துவான் என உணர்ந்தேன் 

அவன் மூலம் எனக்கு, இரு மகன்கள் பிறந்தனர். மூத்தவனுக்கு வயது 15. பத்தாம் வகுப்பு படிக்கிறான்; இளையவனுக்கு வயது11. ஆறாம் வகுப்பு படிக்கிறான். மூத்தவனுக்கு தந்தையின் அட்டூழியங்கள் அனைத்தும் புரிகிறது. ஆனாலும், இரு மகன்களும் தந்தைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை, என் கணவனுக்கு 
கொடுக்கின்றனர்.

என் கணவன் என்னென்ன அட்டூழியங்கள் செய்கிறான் என கேட்கிறீர்களா?

எங்களது திருமணத்தின் போது பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டார். இலக்கு சாதித்தால் சம்பளம்; இல்லை யென்றால் சம்பளம் கிடையாது என்ற நிபந்தனை விதித்த நிறுவனத்தில் போய் வேலைக்கு சேர்ந்தார். என்றைக்குமே என் கணவர் இலக்கு சாதித்ததில்லை. ஒரு பைசா கூட சம்பளம் என்று வீட்டுக்கு எடுத்து வந்ததில்லை. இதையே காரணம் காட்டி, வேலையை விட்டு நின்று, வீட்டு கணவன் ஆனார். தந்தை ஸ்தானத்துக்கும் லாயக்கில்லாத அவர் குடிக்கும், சிகரட்டுக்கும் அடிமையானார். தொண்டை வரை குடிப்பது, தொண்டை கிழிய கத்துவது அவரின் தினப்படி வேலையாயிற்று. தவிர, சொந்த அத்தை மகளுடன் தகாத உறவு வைத்திருந்தார். அந்த பெண் வேறொருவரை மணந்து கொண்ட போது, "சண்டாளி... துரோகம் செய்து விட்டாள்...' என புலம்பி தீர்த்தார்.

"ஏன் அட்டூழிங்கள் செய்கிறீர்கள்?' என்றால், சதா வேலை, வேலை என்று அலையும் கறுப்பி நீ... நான் விரும்பிய வகையில் எல்லாம் உனக்கு தாம்பத்யம் பண்ணத் தெரியவில்லை...' என, குறை கூறினார்.

நானும், என் இரு மகன்களும் அவருக்கு உண்மையாக நடக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்; ஆனால், அவர் எங்கள் மூவருக்கும் உண்மையாக நடப்பதில்லை. என் பிரச்னைகளால் வெகுவாய் பாதிக்கப்பட்ட தந்தை இறந்து போனார். என் கணவரின் துர் நடத்தைக்கு பயந்து, என் சகோதரி, சகோதர குடும்பங்கள் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவதில்லை. என் கணவரின் குடும்பத்தாருக்கும், என் கணவரை பிடிக்காது; அவர்களும் வருவதில்லை. அவர் மட்டும் மகாராஜா, மற்ற எல்லாரும் அவரது அடிமைகள் என்ற நினைப்பு என் கணவருக்கு.

என் கணவர், வாரம் தவறாமல் அன்புடன் அந்தரங்கம் வாசிப்பார். அவரிடம் நேரடியாக சொல்ல முடியாத விஷயத்தை, இப்பகுதி மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவே எனக்கு இன்னொரு பதவி உயர்வு கிடைத்துள்ளது. கணவரின் ஊதாரித் தனத்துக்கும், மகன்கள் படிப்புகளுக்கும் சம்பளத்தில் கழியும் வண்ணம் நிறைய கடன்கள் வாங்கி இருக்கிறேன். காரில் போகும் பணித் தகுதி பெற்றிருந்தாலும், பணிக்கு, டூ-வீலரில் தான் செல்கிறேன். என் கவலையில் என் தாயாரும் அடிக்கடி சுகவீனப்பட்டு போகிறார்.
என் கணவர் விஷயத்தில் நான் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கூறுங் கள் அம்மா.

— இப்படிக்கு,

அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —

உன்னுடைய தாழ்வு மனப்பான்மைதான் உன் கணவனின் பலம். என் தோழி, யானைக் கறுப்பாய், நூறு கிலோ குண்டாய் இருப்பார். அவர் கணவர் அல்வாவும், பூவும் வாங்கிச் செல்லாத நாளில்லை. மனைவி மீது, அவ்வளவு காதல். என் தோழியும், மிடுக்கு காட்டுவார்.

உன்னுடன் பணிபுரிந்த காலத்திலும், இருவரும் பெற்றோரின் சம்மதத்திற்காக ஒரு வருடம் காத்திருந்த காலத்திலும், உன் பலவீனப் புள்ளிகளை கணக்கெடுத்து விட்டான் உன் கணவன்.

கணவனுக்கு திருப்தியான தாம்பத்யம் தரத் தெரியாதவள் என்ற குற்றச்சாட்டு நரித்தனமானது. பத்தாவது படித்தவனுக்கு, எங்கு நல்ல வேலை கிடைக்கும்? எட்டு மணி நேரம் உடல் உழைப்பு செய்யும் பணிதான் கிடைக்கும்; அதற்கு, உன் கணவன் தயாரில்லை, அவனை தட்டிக் கேட்க கூடாது என்பதற்காகத்தான் இரு பக்க சொந்தங்களை கத்தரித்து விட்டுள்ளான். எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்த கணவனை, துணிச்சலாய் வெளியே விரட்டி விட்டாள். மகள்கள் படித்து நல்ல வேலைக்கு வந்து விட்டனர். சொந்த வீடும் கட்டிவிட்டாள் அந்தப் பெண்.

பொருளீட்டுதல் கணவனின் அடையாளம். பொருளாதார ரீதியாய் மனைவியை சந்தோஷமாய் வைத்திருப்பது கணவனின் கடமை என்கிறது இஸ்லாம்.

நீயும், உன் மகன்களும் அநியாயத்துக்கு பயந்து சாகிறீர்கள். "சம்பாதித்து விட்டு வீட்டுக்கு வா... அப்படி வந்தால்தான், "வீட்டுக்குள் இடம்...' எனக் கூறு. வீட்டிற்குள் குடிக்கவோ, பகலில் தூங்கவோ, நெட் மேயவோ அனுமதிக்காதே. வீட்டிற்குள் குடித்துவிட்டு வந்து கத்தினால், வம்பு செய்தால், "மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன்...' எனக் கூறு. திருந்துவதற்கு, ஆறு மாதத்திலிருந்து, ஒரு வருடம் வரை அவகாசம் கொடு. திருந்தாவிட்டால் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோருவேன் என மிரட்டு.

உன் கணவனுக்கு, வீட்டுக்கு வெளியே, நூறு ரூபாய் கடன் தரக் கூட ஆளில்லை. நீ நிமிர்ந்து நிற்கும் வரைதான் உன் கணவன் வம்பு செய்வான். நீ சீறி சினந்தாய் என்றால், பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுவான். 

பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரி! தாழ்வு மனப்பான்மை இரும்பு சங்கிலியை உடைத்தெறிந்து விட்டு, வசந்தசேனையின் அரசவையை துவம்சம் பண்ணு.

உன் மகன்கள் அவர்களது தந்தைக்கு கொடுத்து வந்த போலி மரியாதையை நிறுத்தச் சொல். உன் நிபந்தனைகளை மீறி, உன் கணவன் வீட்டுக்குள் வந்தால், காவல்துறை நடவடிக்கை எடு.

சகுந்தலா கோபிநாத்தின் யோசனை முதலுக்கே மோசம் செய்துவிடும் போலிருக்கிறதே என யோசிக்காதே. மோசடி செய்யப்பட்ட முதல், திரும்ப கிடைக்கும் மகளே!

உன்னுடைய, பத்து கேள்விக்கும் உருப்படியான பதில் உன் கணவனிடமிருந்து கிடைக்கும். எப்போது? நடு ரோட்டில் கொலை பட்டினியாய் உன் கணவன் நிற்கும் போது, நீ கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமல்ல, நீ கேட்காத கேள்விகளுக்கும் பதில் சொல்வான்.

உன் கணவனின் கொட்டம் அடங்கும் நாளில், உன் தந்தையின் ஆன்மா சாந்தி அடையும்.

உன்னுடைய முயற்சிகள், வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நடிகை பாவனாவின் (அந்த) ரங்கங்கள்

தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நல்ல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் பாவனா.


 
ஆனால் தெலுங்குக்குப் போகிறேன் என்று போனவர், இப்போது காணாமலே போய்விட்டார். தமிழிலும் வாய்ப்பில்லை.


தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்க தனக்கு நல்ல வாய்ப்பை யாரும் தரவில்லையே என்கிறார் பாவனா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தேவையில்லாத சில கிசுகிசுக்கள் எனது திரைவாழ்க்கையை மாற்றிவிட்டன.

தமிழில் நான் கடைசியாக நடத்த படம் அசல். அப்படத்துக்கு பின் சில வாய்ப்புகள் வந்தாலும், ஒன்றும் சொல்லிக் கொள்கிறமாதிரி அமையவில்லை. நல்ல வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள், சம்பளத்தை பெரிதாக கருதாமல் நடிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் ஒருபோதும் கவர்ச்சி- ஆபாச வேடங்களில் நடிக்க மாட்டேன்," என்றார்.

அப்ப கஷ்டம்தான் போங்க!

பிரபல நடிகையின் அந்தரங்க வாழ்க்கையும், ஆபாசப் படங்களும்..!!!

இந்த செய்தி உங்களுக்கு ஆச்சரியமாகவும் ஏன் அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம்..எப்படி இந்த விஷயம் வெளியானது என்று உங்களுக்கு ஒரு குழப்பம் கூட ஏற்படும்...

இப்படி ஒரு தலைப்பில் ஒரு போதும் நான் எழுதப்போவது இல்லை..எல்லாம் ஒரு ஆதங்கம்தான்...

"சினிமா நடிகனெல்லாம் தலைவனா?" என்று நான் இதற்கு முன் போட்ட ஒரு இடுகையை நிறையபேர் படிப்பார்கள், பின்னூட்டம் நிறைய (ஆதரித்தோ, அல்லது விமர்சித்தோ) வரும் என்று நிறைய எதிர்பார்த்தேன்..ஆனால் வரவில்லை..
மன்னிக்கவும் நண்பர்களே..தயவு செய்து அந்த பதிவை படித்து உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள்..நான் எழுதியது நியாயமானதா இல்லையா என்பதையும் தெரிவியுங்கள்..

Sunday, July 10, 2011

உங்கள் பதிவுகள் காப்பியடிக்கப்படுகிறது.

வலைப்பதிவை நடத்துவதே போதாத வேலையென இருக்கும் போது நாம் கஷ்டப்பட்டு எழுதும் பதிவுகளை மற்றவர்கள் சுலபமாக அதை காப்பி செய்து தங்களின் வலைப்பூவில் போட்டு பேர் வாங்கிக் கொள்கின்றனர்.மேலும் எரிச்சலூட்டும் விதமாக காப்பியடித்த பதிவுகளையும் திரட்டிகளிலும் இணைத்து விடுவார்கள். சில புண்ணியவான்கள் என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியதாக நினைத்து அதற்கு பதிவு நன்று பகிர்வுக்கு நன்றி என்று கருத்துரையும் இடுவார்கள். இந்த மாதிரி மட்டமான எண்ணமுடைய சிலருக்கிடையில் சில தளங்களும் காப்பி செய்கின்றன. காப்பி செய்வதைத் தடுக்க எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் இவர்கள் நிறுத்துவதாக இல்லை.

 

காப்பி செய்து போடுவதாக இருந்தால் பதிவின் இறுதியில் எழுதியது யாரென்றும் நமது பதிவிற்கான இணைப்பையும் கொடுத்தால் பரவாயில்லை. இதனால் வரும் பிரச்சினை என்னவென்று பாருங்கள். கூகிளில் தேடும் போது ஒவ்வொரு நேரம் நமது பதிவுகள் பின்னாடியும் காப்பியடிக்கப்பட்ட பதிவுகள் முன்னேயும் வந்து விடும். கூகிள் தேடலில் தேடுபவர்களும் அந்த தளத்திற்குத் தான் முதலில் செல்வார்கள். சில நேரம் தேடலில் நமது பதிவுகளே இருக்காது. நமது வலைப்பூவிற்கு என இருக்கும் குறிப்பிட்ட தேடல் குறிச்சொற்களும் (Search Keywords) கூகிளால் நிராகரிக்கப்படும். இதை விட கொடுமை நாம் தான் காப்பியடித்துள்ளோம் என உல்டாவாக நினைத்து கூகிள் நமது வலைப்பூவை நீக்கிவிடும் அபாயமும் உள்ளது.

நமது பதிவுகளை எங்கெங்கே எந்த தளங்களில் காப்பி செய்துள்ளார்கள் என்பதை அறிய கீழ்க்கண்ட நான்கு இணையதளங்கள் உதவுகின்றன.
1.Copyscape

இந்த இணையதளம் உங்கள் பதிவுகள் pdf இல், ஃபாரங்களில், வலைத்தளங்களில் என எங்கிருந்தாலும் கண்டுபிடித்து கொடுக்கிறது.


2. Duplichecker

இதில் Text கோப்பில் இருக்கும் வரிகளை அப்லோடு செய்தும் கூட காப்பியடிக்கப்பட்ட பதிவுகளைத் தேடலாம்.

3. Plagiarisma

இத்தளத்தில் குறிப்பிட்ட பதிவின் முகவரி அல்லது குறிப்பிட்ட சொற்களைக் கொடுத்தும் தேடலாம். இதிலும் txt, rtf, doc போன்ற கோப்புகளில் இருக்கும் கட்டுரைகளை அப்லோடு செய்தும் தேடலாம்.

4. Plagium

இத்தளம் 25000 எழுத்துகள் வரை தேடக்கூடியது.இதில் நமது பதிவுகள் காப்பியடிக்கப்பட்டால் மின்னஞ்சலில் அறிவிப்பு வருமாறு செய்யலாம்.

எனது பதிவுகள் பல இடங்களில் காப்பியடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் கூட எனது தளத்திற்கான இணைப்பு கொடுக்கவில்லை. பதிவுகளை காப்பி செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் தான் முக்கியத்துவம் பெறுவார்கள். இவர்களை என்ன செய்யலாம்?

”எதாவது செய்யனும் சார்!”

சீனாவில் உலகின் அதி நீளமான பாலம்

சீனாவில் கடலுக்கு மேலாக கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்கள் பாவனைக்கென வைக்கப்பட்டது.

 

குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 42.4 கிலோமீற்றர் நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப் பாலமானது இதுவரைகாலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த அமெரிக்க லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீளம் கூடியதாகும்.

வெறும் 4 வருடங்களில் சுமார் 960 மில்லியன் பவுண்கள் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப்பாலமானது 5,200 இற்கும் அதிகமான தூண்களை கொண்டுள்ளது.

தினசரி 30 ஆயிரம் கார்கள் இப்பாலத்தில் பயணிக்கக் கூடியதாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது. _

சுய இன்பம் உடலுறவு வித்யாசம்

சுய இன்பம்:

தன் கையே தனக்குதவி என்பதான வாழ்வாகும். சிலர் கண்டதையும் கருவிகளாக்கிக்கொள்வதும் உண்டு . இவை இன உறுப்பு மட்டுமல்லாது உயிருக்கே ஆபத்தாகவும் முடிவதுண்டு. உம்: பெண்கள் டெஸ்ட் ட்யூபை கூட உபயோகிக்கிறார்களாம். ஆண்கள் சுவற்றில் ஓட்டை போட்டு கூட முயல்வதுண்டு. சுய இன்பம் மனிதர்களை ஒருவித கழிவிரக்கம், குற்ற மனப்பான்மை போன்றவற்றிற்கு ஆளாக்குகிறது.
 
 
உலகில் மற்ற அனைவரும் எடுக்க கூட நாழியில்லாது அனுபவிப்பதாகவும் தாம் மட்டும் இப்படி அல்லாடுவதாகவும் தன்னிரக்கம் ஏற்படும். மேலும் சில உதவாக்கரை புத்தகங்கள் ,உபதேச மஞ்சரிகள் காரணமாய் விட்டொழித்துவிட வேண்டும் என்ற ஆவேசமும், விட முடியாத கையறு நிலையும் இரட்டை மனப்பான்மையை வளர்க்கும். தன் மீதே தனக்கு கோபம். அந்த கோபம் சமூகம்,பெற்றோர் , காதலர்கள் தம்பதிகள் மீதும் திசை திரும்புவதுண்டு. சுய இன்பம் காண்பவன் வளர்ப்பு சூழல், ஜீன் கள் வழி நடத்துவதை பொறுத்து சேடிஸ்டாகவோ, மசாக்கிஸ்டாகவோ மாறிவிடுகிறான்.

சேடிஸ்டாக மாறினால்:

1.பெண்ணை வெறும் துளையாக பார்க்கும் மனப்பான்மை ஏற்படும்

2.காதலை பிரிப்பான்

3.தம்பதிகளை பிரிப்பான் (தன் பெற்றோரையும் கூட)

மசாக்கிஸ்டானால்:

1.உடலுறவே வீண் என்ற முடிவுக்கு வருவான். திருமணமானவர்கள் எல்லாம் பாவிகள், பெண்கள் எல்லாம் அழுக்கானவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதே ஆரோக்கியம் , ஆபத்தற்றது போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்வான் 2.பிறர் விஷயத்தில் மட்டும் காதலுக்கு தூது செல்வான். நண்பர்களுக்கு அல்லையன்ஸ் பார்ப்பான். திருமண வேலைகளை இழுத்துப்போட்டு செய்வான்

இரண்டு பிரிவினரும்:

பெண்ணை புரிந்து கொள்வதில் தோற்றுப்போகிறார்கள். பெண் ஒரு மனுஷி. அவளுக்கும் ஒரு மனம் உண்டு. விருப்பம் உண்டு. லட்சியங்கள் உண்டு. என்ற எண்ணம் வருவது கடினம்.

ஆண்டுக்கணக்காய் தொடரும் சுய இன்பங்களில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. இதில் உச்சம் பெற அடுத்தவரின் ஒத்துழைப்பென்ன, அடுத்த ஆசாமியே தேவையில்லைஅடுத்தவரின் உச்சக்கட்டத்துக்காக தன் . உச்சத்தை தள்ளிப்போடவோ, அவசியமில்லாது போகிறது.

இதனால் இவர்கள் சுய நலமிகளாகவும், சமூக உணர்வுகள் அற்றவர்களாகவும், இன்ட்ராவர்டுகளாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

மேலும் இவர்களில் நிறையபேர் டிப்பெண்டென்டுகளாகவோ அ மேன்சன் ஹவுஸ்களில் அறை பகிர்ந்து வசிப்பவர்களாகவோ இருக்கவே வாய்ப்பு அதிகம். எனவே ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது. அவசரமாக முடிக்க வேண்டியிருக்கிறது. பலர் கழிவறைகளை கூட பயன் படுத்த வேண்டியிருக்கிறது. துரித கதியிலான உச்சத்துக்கு பழக்கப்பட்டுவிடலால் துரிதஸ்கலிதத்துக்கு இலக்காகி விடுகின்றனர். நாளை திருமணமானால் மனைவியை திருப்தி படுத்த முடியாது அவஸ்தை படுகிறார்கள். ( ஞா.படுத்திக்கங்க 7 /23 )

காம சுகம் என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் அனுபவிக்க வேண்டிய விஷயம். சுய இன்பத்தின் போது இதர உறுப்புகள் அதை எள்ளளவும் அனுபவிப்பதில்லை. காம உணர்வுகள் இன உறுப்பையே மையமாக கொண்டுவிடுகின்றன. நகரப்பேருந்துகளில் முட்ட கொடுப்பவனெல்லாம் இந்த ஜாதிதான்.

சுய இன்பம் கூடவே கூடாதா?

காமம் தலைக்கேறி கற்பழிப்புக்கோ,கள்ள உறவுக்கோ, தகாத உறாவுக்கோ வழி கோலும் வாய்ப்பிருக்கும்போது அணை உடையும் நிலையில் காவிரி நீரை திறந்து விடும் கர் நாடக அரசை போல் திறந்து விடலாம். உள்ளடக்கி வைக்கப்பட்ட காம எண்ணங்கள் சாகசங்களுக்கும் ,போதைக்கும், குற்றத்துக்கும்,வன்முறைக்கும், தூண்டும் போது ஒரு அவுட் லெட்டாக , எமர்ஜென்சி கேட்டாக உபயோகிக்கலாம். அல்லது அவரவர் உடல் நிலையை பொருத்து மாதம் ஓரிருமுறை எந்த வித குற்ற உணர்ச்சியுமின்றி, நிதானமாக , ஆழமாக இதில் ஈடுபடும்போது உடலுறவு போலவே இதுவும் பயன் தரும்.

இவர்களில் அதிக சதவீதம் முழுதாய் ஒரு பெண் வந்து நான் உனக்கே என்றால் " நண்டு பிடிக்க போன ஐயர் மாதிரி " தடுமாறிவிடுவார்கள்

கூகிளினால் இந்தியாவுக்கு தலைவலி

கூகிள் இணையத் தேடல் வலைத்தளம், கோடிக்கணக்கானோருக்கு தகவல்களை வழங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலையில், இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் தலைவலியாகவும் இருக்கிறது.


இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில், இணையத் தேடல் வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282 அம்சங்களை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகிள் தெரிவித்துள்ளது.

அவற்றில் 6 கோரிக்கைகள் நீதிமன்றங்களில் இருந்தும், மீதமுள்ளவை நிர்வாகம், காவல் துறை உள்ளிட்டவர்களிடமிருந்தும் வந்துள்ளது. அதில் 22 சதம் கோரிக்கைககள் முழுமையாகவோ அல்லது பாதியளவோ ஏற்கப்பட்டு, தகவல்கள் நீக்கப்பட்ட நிலையில், மற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூகிள் கூறியுள்ளது.பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் குறி்த்து கடுமையாக விமர்சனத்துடன் வெளியாகியுள்ள யூ டியூப் வீடியோ மற்றும் வலைபூக்களை (blogs) நீக்குமாறு வந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.தகவல்களை கேட்கிறது இந்திய அரசுகூகிளுக்கு உலக அளவில் பெரும் ஆதரவு உள்ளதுகூகிள் இணையத் தேடல் வலைத்தளத்தில் இதுபோன்ற தகவல்களை உபயோகிப்போர் பற்றிய விவரங்களுக்காக அரசிடமிருந்து 1699 கோரிக்கைகள் வந்ததாகவும், அவற்றில் 79 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும் கூகுள் கூறியுள்ளது.அந்த நபர்கள் எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறார்கள் என்ற விவரங்களைப் பெறுவதற்காக இந்தக் கோரி்க்கைகள் வைக்கப்பட்டன. ஆனால், அந்த நபர்களைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை என கூகிள் கூறியுள்ளது.இந்தியாவில் இருந்து, விவரங்களை நீக்குமாறு வந்த 50 கோரிக்கைகளில், 15 கோரிக்கைகள் அவதூறு தொடர்பானவை. 16 கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு தொடர்பானவை.

ஆள் மாறாட்டம், ஆபாசப்படம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் கோரிக்கைகள் வந்துள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது.இந்தியாவைப் பொருத்தவரை, தகவல்கள் அல்லது வீடியோக்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை 123 சதம் அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதேபோல், பல்வேறு நாடுகளில் இருந்தும் கூகிள் நிறுவனத்துக்கு கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஏற்ததாழ எல்லா நாடுகளில் இருந்தும், கோரிக்கைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூகிள் வெளியிட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.

கதவுகளை திறக்க இனி சாவிதேவையில்லை செல்போன் போதும்!

‘இந்த சாவியை எங்க வெச்சித் தொலைச்சேன்னே தெரியல…’ சாவியை தொலைத்துவிட்டு அல்லது வைத்த இடத்தை மறந்துவிட்டு அவஸ்தை படுபவர்கள் பலர். வாழ்க்கையில் பல நேரங்களில் டென்ஷனை அதிகரிக்கச் செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று. பைக், வீடு, பீரோ என ஏதாவது ஒரு சாவி மிஸ் ஆகிக் கொண்டே இருக்கும்.

 
இப்படிப்பட்டவர்களின் பீபியை குறைக்க இன்றைய விஞ்ஞான உலகம் கண்டுபிடித்துள்ள புதுமை சாதனம் ஸ்மார்ட் செல்போன். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள்: இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்பாடு இன்றியமையாததாக ஆகிவிட்டது. இதன் பலனை முழுமையாக அனுபவிக்கும் வகையில் தினம் தினம் புதுப்புது வசதிகளுடன் செல்போன்கள் அறிமுகமாகி வருகின்றன. எல்லாவற்றுக்கும் செல்போனையே பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. அந்த வரிசையில் அறிமுகமாக இருப்பதுதான் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள். இதில் சாவி வசதியும் செய்யப்பட்டுள்ளது.


வீடு, அலுவலக பூட்டுகளை மட்டுமின்றி கேரேஜ்கள், கார் கதவுகளையும் இதன் மூலம் எளிதாக திறக்கலாம். இந்த முறையில் பூட்டை திறப்பது எப்படி… கதவுக்கு அருகில் ஒரு சிறிய எலக்ரானிக் பேட் பொருத்தப்படும். ஸ்மார்ட் போனில் இதன் கட்டுப்பாடு இருக்கும். ரிமோட் கன்ட்ரோல் முறையில் இதை ஆபரேட் செய்து குறிப்பிட்ட பகுதியை எளிதாக திறக்கவும், பூட்டவும் முடியும். சுவிஸ் ராணுவத்தில் இந்த முறையில் செய்யப்படும் எலக்ட்ரானிக் கத்திகள்தான் பயன்பாட்டில் உள்ளன. போனில் இருந்து அனுப்பப்படும் ரிமோட் சமிக்ஞைகள், வயர்லெஸ் ரேடியோ சிக்னல்கள் மூலமாக இன்டர்நெட் மற்றும் கன்வர்ட்டர்கள் உதவியுடன் திறக்க வேண்டிய பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பேடுக்கு செல்லும். சரியான சமிக்ஞையை ஏற்று நொடிப்பொழுதில் கதவு திறக்கும். ரிமோட் வசதியுடன் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் போன்கள், ஏராளமானவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை வலுத்து வருகிறது. பூட்டு தயாரிக்கும் பிரபல நிறுவனமும் செல்போன் நிறுவனமும் இணைந்து அறிமுகப்படுத்த உள்ள இந்த ஸ்மார்ட் போன், விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறதிப் பேர்வழிகள், சாவியைபோல, செல்போனையும் தொலைத்துவிட்டால் அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது.

பலான ஜோக்ஸ் : 2

லேடி டாக்டர்: என்னம்மா இது ரெண்டு முட்டியிலயும் தோல் வழண்டிருக்கு ?

பேஷண்ட்: அந்த நேரத்துல கூட 2 பேரும் டி.வி பார்க்கனுங்கறார் டாக்டர்.


வெங்கடேஷும் அவன் மனைவியும் ஹனிமூன் போனார்கள். அவர்கள் தங்கிய ஹோட்டல் பக்கத்தில் சர்ச். இவன் சொன்னான் "சர்சுல பெல்லடிக்கிறப்பல்லாம் ஒரு தடவை படுத்துக்கலாம். " அவளும் சரி என்றாள். மணிக்கொருதரம் பெல் அடிக்கவே இவன் சுஸ்தாகிவிட்டான். சர்ச்சுக்கு போய் அங்கிருந்த வாட்ச் மேனிடம் பத்து ரூபாய் கொடுத்து தம்பி ..இனி மூனு மணி நேரத்துக்கு ஒரு தடவை மட்டும் பெல்லடி என்றான்" வாட்ச் மேன் " இன்னா சார் ! நீ லேட்டு இப்போதான் அதே ஓட்டல்ல இருந்து ஒரு அம்மா வந்து அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை பெல்லடிக்க சொல்லி நூறு ரூபா குடுத்துட்டு போச்சு " என்றானே பார்க்கலாம்.

***

வெங்கடேஷுக்கு பக்கத்து வீட்டு ஆன்டியுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது. இவன் அவள் மார்பகத்தை சுவைத்துகொண்டிருந்தபோது அவள் கணவன்வந்து விட்டான். இவன் " அந்த இடத்துல பாம்பு கடிச்சுருச்சு அங்கிள் அதான் விஷத்தை உறிஞ்சு எடுத்துக்கிட்டிருந்தேன் என்றான். அவரும் சரி சரி என்று அனுப்பி விட்டார். மறு நாள் வெங்கடேஷ் வீட்டு முன் ஆண்களின் நீண்ட க்யூ. அவனவன் கையில் பிடித்துக்கொண்டு நிற்க வெங்கடேஷ் என்னப்பா ஆச்சு என்ன இது அசிங்கமா என்றான். அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள் " எங்களையும் பாம்பு கடிச்சுருச்சு

-இந்த ஜோக் கி.ரா. வின் தொடரில் படித்ததாய் ஞா.*

வெங்கடேஷும் அவன் மனைவியும் தம் ஹனிமூன் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருக்க அவர்களது 3 வயது மகன் கேட்டான். " இந்த போட்டோஸ்ல நான் ஏன் இல்லே. அப்போ எங்கே இருந்தேன்?" வெங்கடேஷ் சொன்னான் " ஆங்! ஹனி மூன் போறப்ப எங்கிட்ட இருந்தே வரப்ப அம்மாக்கிட்ட இருந்தே..--இந்த ஜோக் சுஜாதாவின் கதையொன்றில் படித்ததாய் ஞா.

***

ரேடியோவில் நோயாளிகளை சொஸ்தப்படுத்தும் நிகழ்ச்சி. அறிவிப்பாளினி "உங்கள் உடலில் பலவீனப்பட்ட அங்கத்தின் மீது உங்கள் கையை வைத்துக்கொள்ளுங்கள்" என்றாள்.வெங்கடேஷ் தன் கையை அதன் மேல் வைத்துக்கொண்டான். மனைவி சீறினாள் " யோவ் அறிவில்லே அனௌன்ஸர் சொன்னதை சரியா கேட்கலையா பலவீனப்பட்டிருந்தா குணமாகும்.செத்துப்போனதை ஒன்னும் செய்ய முடியாது

***
வைபரேட்டர் என்றால் என்னவென்று தெரியுமல்லவா.கிலோ கணக்கில் தங்கம், லட்சக்கணக்கில் வரதட்சிணை வாங்கி, டப்பா டப்பாவாய் சிகரட் குடித்து , ராவாய் தண்ணி போட்டு குப்புறப்படுத்து தூங்கும் கணவர்களை விட அந்த வேலையை பேட்டரி சக்தியில் சுத்தமாய் முடிக்கும் சிறு கருவி. ஒருத்தி எசகு பிசகாய் உபயோகிக்க உள்ளே போய் விட்டது. லேடி டாக்டர் மயக்கம் கொடுத்து சிகிச்சை துவக்கினாள். மயக்கம் தெளிந்த பேஷண்டிடம் டாக்டர் சொன்னாள்.

" உனக்கு ஒரு குட் நியூஸ் , ஒரு பேட் நியூஸ்"

"குட் நியூஸ் என்ன?"

"வைபரேட்டருக்கு பேட்டரி மாத்திட்டன்"

"பேட் ந்யூஸ் என்ன?"

"வைபரேட்டரை வெளிய எடுக்க முடியலை"

வரப்போகிறது அப்பிள் ஐ போன் 5

அப்பிள் தனது ஐ போன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐ போன் 5 வினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பொதுவாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிவருவதற்கு முன்னரே அவற்றைப்பற்றிய எதிர்பார்ப்புகள்,செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு குறைவிருக்காது.

அதனைப் போலவே இம்முறையும் ஐ போன் 5 பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

ஐ போன் 5 ஆனது தனது கடைசி வெளியீடான ஐ-போன் 4 வை விட வேகமானதும் ஐ பேட் 2 கணனியில் உபயோகிக்கப்பட்டதுமான ‘ ‘ஏ 5′ புரசஸரைக் கொண்டிருக்குமெனவும் 8 மெகா பிக்ஸல் கெமராவைக் கொண்டிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது அப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐ கிளவுட் வசதியினையும் கொண்டிருப்பதுடன் வடிவத்தில் ஐ போன் 4 இனை ஒத்ததாகவும் அதனை விட பெரிய தெளிவான திரையை கொண்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்கு ஐ போன் 5 என பெயரிடாமல் ஐ போன் 4ஜி அல்லது 4 எஸ் எனப் பெயரிடலாம் எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அப்பிள் தனது ஐ போன் 4 வை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட்டிருந்தபோது அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதேவேளை அப்பிள் மத்திய தர சந்தைகளை கருத்திற் கொண்டு குறைந்த விலையிலான ஐ-போனையும் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொல்லக்கூடாத ஜோக்குகள்

1.மாணவர் விடுதி. வார்டனோரொம்ப கண்டிப்பானவர்.காம்பசுக்குள்ளவே குவார்டர்ஸ்ல தங்கியிருப்பவர். மாணவர்களுக்கோ பொழுது போகனும் . சுய இன்பம் மூலம் யார் தொலை தூர டார்கெட்டை நனைக்கறாங்கனு ஒரு போட்டி . ரீடிங் ஹால்ல பேச் பேச்சா நின்னு சுய இன்பத்துல ஈடுபட்டாங்க . ஒரே ஒரு மாணவரோட வெளிப்படுத்தல் மட்டும் காணவே இல்லை. க்வார்ட்டர்ஸ் தோட்டத்துல புக் படிச்சிட்டிருந்த வார்டன் பெண்டாட்டிகிட்ட சத்தம் போட்டுட்டு இருந்தார். "அடியே சீக்கிரமா தண்ணி கொண்டுவா .. எந்த சனியன் பிடிச்ச பறவையோ தலைமேலயே நெம்பர் 2 போயிருச்சு"

2.நாளிதழில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. ஊர் சுற்றாத , கை நீட்டி அடிக்காத ஆண்மை நிறைந்த மணமகன் தேவை. விளம்பரம் கொடுத்த ஸ்ரீலேகா வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. வந்து கதவை திறந்தவளுக்கு கை ,கால் இல்லாத ஒருவன் காட்சியளித்தான்.

"என்ன வேணும் "

"விளம்பரத்தை பார்த்து வந்திருக்கேன்"

"ஷிட் கை,கால் இல்ல சரி. ஆண்மை ?"

"கை இல்லாத நான் அழைப்பு மணிய எப்படி அழுத்தியிருப்பேன் யோசிச்சு பார்"

3.பட்டேல் பெரிய பணக்காரர். காட்டுக்கு போகும் வயதில் பதினெட்டு வயது பெண் ஒருத்தியை மணந்து கொண்டார். அவசரமாக வெளியூர் போக வேண்டி வந்தது. மனைவியை அழைத்து செல்ல முடியாத சந்தர்ப்பம். வயசுப்பெண் . வீட் நிறைய வேலைக்காரர்கள். என்ன செய்ய கடைசியில் புல்லெட் ப்ரூஃப் தனமான பேண்டீசை வாங்கினார். ஆத்திரம் அவசரத்துக்கு திறக்க ஒரு பூட்டும் சாவியும் அமைந்த ஐரன் பேண்டீஸ் அது. மனைவிக்கு அதை அணிவித்து பூட்டினார் சாவியை தன் வீட்டிலிருந்த வேலைக்காரர்களிலேயே தொண்டு கிழமானவனிடம் அதன் சாவியை கொடுத்து பத்திரமா பார்த்துக்க என்று சொல்லி வெளியே நடந்தார். கார் கதவை திறக்கும் முன்னே கிழட்டு வேலைக்காரனின் கூக்குரல்" எஜமான் தப்பான சாவிய கொடுத்துட்டு போறிங்களே "4.திருமணமாகாத நண்பர்கள் இருவர் மற்றொரு நண்பனின் வீட்டில் ப்ளூ ஃபில்ம் பார்த்தனர். பி.எஃப்.முடியும் நேரம். வீட்டுக்கு போய் ரெண்டாவதா என்ன செய்யபோறே என்றான் ஒருவன் மற்ற இருவரின் முகத்திலும் அசடு வழிந்தது

தமிழுக்கு தடை விதிப்போம்

1.முதலில் தமிழர்கள் தொழிலதிபர்களாக ,பணக்காரர்களாக வளர வேண்டும். தமது தொழில் தொடர்புகளை, வியாபார தொடர்புகளை தமிழிலேயே செய்ய வேண்டும். மேலும் த‌மிழிலிருந்து ஆங்கில‌த்திற்கு, ஆங்கில‌த்திலிருன்து த‌மிழுக்கு நொடிகளில் மொழி பெ‌ய‌ர்க்கும் சாஃப்ட் வேரை த‌யாரித்தாக‌ வேண்டும்.

2.ஒரு இனத்தை ஒழிக்க முதலில் அதன் மொழியை ஒழிக்க வேண்டும் என்பது பாஸிஸ தத்துவம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அல‌ட்சிய‌த்தை காட்டிலும் எம‌ன் ஒரு மொழிக்கு வேறு ஏதுமில்லை என்று உறைக்கும்ப‌டி செய்ய‌ வேண்டும். எங்க‌ள் ஊரில் ம‌க்க‌ள் தெலுங்கு ப‌டிச்சா உட‌னே வேலை (?) என்ற‌ பிர‌மையில் த‌ங்க‌ள் வாரிசுக‌ளை தெலுங்கில் போட‌ ஆர‌ம்பித்தார்க‌ள். இப்போ நிறைய‌ ப‌ள்ளிக‌ளில் த‌மிழ் செக்ஷ‌னே மூட‌ப்ப‌ட்டு வ‌ருகிறது

3.மொழி அழியாதிருக்க அது வளைந்து கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நேரிடை பொருளை தரும் வார்த்தை கிடைக்காத பட்சத்தில் வேற்று மொழி வார்த்தையை அப்படியே வரித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெயர் சொற்களை அப்படியே உபயோகிக்க வேண்டும்.

4.இலக்கணம் எளிமைப் படுத்தப் படவேண்டும். கம்ப்யூட்டரில் பிழை திருத்தம் செய்ய ஏதுவாக விதிகளை எளிமைப் படுத்த வேண்டும்.விதிக‌ள் எத்த‌னை எளிமையாக‌ இருந்தால் அத்த‌னை பேர் அதை பின்ப‌ற்ற‌ விரும்புவார்க‌ள்.5.முக்கியமாக மொழி சோறு போடும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசு,தனியார் நிறுவனங்கள் அதை தம் நிர்வாகத்தில் விரிவாக உபயோகிக்க வேண்டும். அதே நேரம் உலக சமுதாயத்திலிருந்து இனம் துண்டிக்கப்பட்டு விடக் கூடாது.(இதர மானிலங்கள், நாடுகளுடனான் தொடர்புக்கு ஏற்கெனவே சொன்னபடி உலகத்தரம் வாய்ந்த கச்சிதமான மொழி பெயர்ப்பு மென் பொருளை தயாரித்தாக வேண்டும். தமிழன், தமிழ் நிறுவனம் தமிழர்களுடன் தொடர்பு கொள்கையில் தமிழை ம‌ட்டுமே தொட‌ர்பு மொழியாக‌ உப‌யோகிக்க‌ப் ப‌ட‌ வேண்டும். பொறுக்கி என்ற‌ பெய‌ர் த‌மிழ் பெய‌ர் என்ப‌த‌ற்காக‌ ஒரு திரைப்ப‌ட‌த்துக்கே வ‌ரி வில‌க்கு வ‌ழ‌ங்கும் போது த‌மிழை தொட‌ர்பு மொழியாக‌ கொண்ட‌ நிறுவ‌ன‌த்துக்கு த‌ருவ‌தில் த‌வ‌றே இல்லை.

6.ஐந்தில் வ‌ளையாத‌து ஐம்ப‌தில் வ‌ளையாது..என‌வே ம‌ழ‌லைய‌ர் வ‌குப்பிலிருந்தே த‌மிழ் க‌ட்டாய‌மாக்க‌ப் ப‌ட‌ வேண்டும். மொழி என்ப‌து வாழ்க்கைப் போராட்ட‌த்தில் ஒரு ஆயுத‌மாக‌,உண‌வைப் பெற்றுத்த‌ரும் தூண்டிலாக‌ செய‌லாற்றும் சூழ‌ல் அர‌சு நிர்வாக‌ம்,நிதி அமைப்புக‌ள், வியாபார‌ம், ச‌மூக‌ம்,அர‌சிய‌லில் ஏற்ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும்.

7.த‌மிழில் நாளிதுவ‌ரை எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌டைப்புக‌ள் அனைத்திலும் தேடி ப‌டிப்ப‌த‌ற்கான‌ டேட்டா பேஸ் ஒன்று ஏற்ப‌டுத்த‌ வேண்டும்.

8.த‌மிழில் உள்ள‌ ஞான‌ செல்வ‌த்தை உட‌ல் ந‌ல‌ம்,நிதி நிர்வாக‌ம்,நீதி நிர்வாக‌ம், இப்ப‌டி த‌லைப்பு வாரியாக‌ தேடி,ப‌டித்து ம‌கிழ‌வும் வ‌ழி வ‌கை செய்ய‌ வேண்டும்.

9.இத‌ற்காக‌ குளோப‌ல் டெண்ட‌ர் அழைத்து அர‌சு சாரா அமைப்பு ஒன்றை ஏற்ப‌டுத்த‌ வேண்டும். மழலையர் முதல் முதியவர் ஈறாக தமிழ் போதனை,நூல் அச்சிடுதல்,பத்திரிக்கை வெளியிடுதல் ,நூல் நிலைய‌ங்களின் நிர்வாகம் போன்றவற்றை , அத‌ன் பொறுப்பில் விடலாம். இத‌ற்கான‌ நிதியாதார‌த்தை ப‌ல‌ வ‌கைக‌ளில் ஏற்ப‌டுத்த‌லாம். (உ.ம் ) த‌னித் த‌மிழை காற்றில் விட்டு ச‌க‌ட்டு மேனிக்கு க‌ல‌ப்ப‌ட‌ம் செய்யும் பெரிய‌ ம‌னித‌ர்க‌ள்,ப‌த்திரிக்கைக‌ள்,அர‌சுத் துறைக‌ள்,த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ள்,க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு அப‌ராத‌ம் விதிப்ப‌த‌ன் மூல‌ம்

10.குறிப்பிட்ட‌ கால‌த்துக்கு அர‌சு விள‌ம்ப‌ர‌ங்க‌ளை இத‌ர‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளியிட‌ சுய‌த‌டை விதித்துக் கொண்டு முன்ன‌ர் கூறிய‌ அர‌சு சாரா நிர்வாக‌த்தின் கீழ் வெளிவ‌ரும் ப‌த்திரிக்கையில் ம‌ட்டும் வெளியிட்டாலே போதும். அந்த‌ ப‌த்திரிக்கையை சில‌ கால‌த்திற்கு அர‌சு ப‌ள்ளிக‌ள்,ரேஷ‌ன் க‌டைக‌ள் மூல‌ம் இல‌வ‌ச‌மாக‌ வினியோகிக்க‌ வேண்டும்.வேண்டு மானால் ஒவ்வொரு வார‌மும் ஒவ்வொரு பிர‌ப‌ல‌த்தைக் கொண்டே அதை வெளியிட்டாலும் ந‌ல்ல‌தே..

11. உலகெங்கிலும் வாழும் எந்த‌ த‌மிழ‌னும் ட்யூட்ட‌ர் கிடைக்க‌வில்லை என்று த‌ன் வாரிசை வேறு மொழியில் ப‌யிற்றுவிக்க‌ கூடாது

Saturday, July 9, 2011

தலைவா.. சீக்கிரம் குணமடைந்து வா...ஒரு ரசிகனின் வேண்டுகோள்

இது நீங்கள் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப தினமும் கோயிலுக்கு போய் பிராதிக்கும் ஒரு சாதாரண ரசிகனின் கடிதம்.
 
. 

          தலைவா ..
  1. 'ராணா' படத்தின் பூஜை முடித்த அன்று மாலையில் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து உங்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வதந்திகளாக பரவி வருவதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது
  2. மருத்துவர்கள் உங்களைப் பற்றி தினம் ஒரு அறிக்கை கொடுத்தாலும் என் மனம் நீங்கள் ஒரு முறை மருத்துவ மனை ஜன்னலிலிருந்து கை காட்டினால் போடும் என காத்து கிடக்கிறது .
  3. உங்களது மனைவி "எனது கணவர் நன்றாக இருக்கிறார். அவருக்கு சின்ன பிரச்னை தான்" என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தாலும், தனுஷ் என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னுடைய மனது ஏனோ ஏற்க மறுக்கிறது. 
  4. நீங்கள் இனிமேல் நடிக்காவிட்டாலும் நான் கவலைப்பட போவதில்லை. ஒரு ரசிகனாக உங்கள் படம் ரிலீசாகும் போது முதல் காட்சி பார்த்து விசிலடித்து ரசித்தவன் நான்.
  5. நீங்கள் "நான் நன்றாக இருக்கிறேன்" என்று பேசி வீடியோ எடுத்து டி.வி. சேனல்களில் ஒளிப்பரப்பலாமே. உங்களுங்கு உடம்பு சரியில்லாத நாளில் இருந்து தவிக்கும் என்னை மாதிரி கோடான கோடி ரசிகர்களுக்கு அது போதுமானதாக இருக்குமே!
  6. உங்களுக்கு உடம்பு குணமான பின் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தங்கள் மனைவி கூறி இருக்கிறார். அதற்காகவும் காத்து இருக்கிறேன்.
  7. உங்களுக்கு உடம்பு குணமாகி நீங்கள் 'ராணா' படத்தில் நடித்து அது வெளியாகி, அந்த படத்தில் நீங்கள் வரும் முதல் காட்சியை விசிலடித்து வரவேற்க ஆவலாக காத்திருக்கிறேன் தலைவா..!
          நீங்கள் யானை அல்ல குதிரை என்பதைஉணர்த்துங்கள் தலைவா...

பாம்பின் கால் பாம்பறியும்

95 மில்லியன் வருட தொல்படிவ எச்சத்தில் இருந்து அறிவியல் ஆய்வாளர்கள் கூர்ப்பின்போது எப்படிப் பாம்பு தனது கால்களை இழந்தது என்பதை அறிந்துகொண்டுள்ளனர். கால்களுடன் கூடிய பாம்புகளின் மூன்று தொல்லுயிர் எச்சங்களில் இதுவும் ஒன்று லெபனானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
 
இதற்கு பின்னங்கால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அடுத்தகாலை தொல்படிமப் பாறைகளில் காண்பதற்கு எக்ஸ்-கதிர் நுட்பம் தேவையாக இருந்தது. முள்ளந்தண்டு உயிரிகளின் தொல்லுயிரியல் சஞ்சிகையில் ஆய்வுக்குழு கால்கள் இழத்தலின் ஆரம்பக் கட்டத்தில் பாம்பு இருந்திருக்கின்றது என்று தெரிவித்தனர். Eupodophis descouensi எனப்படும் இனப் பாம்பினது கால்களையே உயர் நுணுக்க முப்பரிமாணப் படங்களின் உதவியுடன் அறிய முடிந்தது. இவற்றில் இருந்து ஒரு முடிவுக்கு வருதல் சாத்தியமாக உள்ளது. பாம்பு கணுக்கால் எலும்புகளைக் கொண்டிருப்பினும் அவை பாத எலும்புகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த ஆய்வில் இருந்து பாம்புகள் 150 மில்லியன் வருடத்திற்கு முன்னர் கூர்ப்பில் தோன்றியுள்ளது எனக் கருதலாம்.பரிணாம வளர்ச்சியின் போது, பாம்பின் கால்கள் ஒரு குறுகிய காலப்பகுதியில் மிகவும் குறைவாக வளர்ந்து பின்னர் மறைந்து போயின. இவற்றின் தேவை பாம்புகளில் குறைந்தமையே காரணம் ஆகும்.

இரண்டு கருதுகோள்கள் பாம்பின் தோற்றம் பற்றி உள்ளன. ஒன்றில், பல்லி வகைகள் வளைகள் உருவாக்கத்தொடங்கின, பின்னர் நிலக்கீழ் வசிவிடத்துக்கு ஏற்றவாறு தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டன; அவற்றின் கால்கள் குறுக்கப்பட்டு பின்னர் இல்லாமல் போயிற்று; முதலில் முன்னவயவமும் பின்னர் பின்னவயவமும் மறைந்தன. இரண்டாவது கருதுகோளில், இவற்றின் தோற்றம் நீரில் நடைபெற்றன; கடல்வாழ் ஊர்வன மூலம் தோன்றின.

அறியப்பட்ட இருகால் பாம்புகளின் தொல்-எச்சங்களில் அவை பெரியதாக இருப்பது, இக்கருதுகோள் பற்றிய விவாதத்துக்கு துணை போகின்றது.

இந்தப்படிப்பு இவ்விரு கருதுகோள்களை மெய்ப்பிப்பதற்கு போதாது, இன்னமும் புதைபடிமங்களில் இருந்து தகவல்கள் பெறப்படல் அவசியம் என்று இவ்வாராய்வை மேற்கொண்ட முனைவர் ஹௌசே கூறினார். Eupodophis descouensi இனப் பாம்பு ஒரு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது. பிந்தைய கிரித்தேசியக் காலத்தில், டைனசொர்கள் வாழ்ந்த காலத்தில் இவை ஊர்ந்து திரிந்திருக்கலாம். அசைவதற்கென்று இக்கால்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைவிட இவற்றிற்கு வேறு தொழில்களும் இருந்திருக்கலாம். பைதன் போன்ற இற்றைய காலத்துப் பாம்புகளில் குறுகிய நகர்நீட்சிகள் இருப்பது இதற்குச் சான்றாக அமைகின்றது, இவை பாலுறவின் போது இறுகப்பற்றிக்கொள்ள உதவியாக இருக்கின்றன.

பிடிஎப் கோப்புகளை சேர்க்க, பிரிக்க புதிய மென்பொருள்

பிடிஎப் கோப்புகளை மாற்றம் செய்து உரிய கோப்பாகவும், குறிப்பிட்ட கோப்பினை மாற்றம் செய்து பிடிஎப் கோப்பாக செய்வதற்கு இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் கிடைக்கிறன.


ஆனால் பிடிஎப் கோப்புக்களை உடைக்கவோ அல்லது ஒட்டுவதற்கோ மென்பொருள்கள் குறைவு. பிடிஎப் கோப்புக்களை இணைக்கவும் பிரிக்கவும் Hexonic PDF Split and Merge என்ற மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலம் எளிமையாக பிடிஎப் கோப்புக்களை ஒண்றினைக்கவும் முடியும். மற்ற மென்பொருள்களை ஒப்பிடுகையில் சிறப்பான மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் வேண்டிய பிடிஎப் கோப்பை தேர்வு செய்யது இணைத்துக் கொள்ளவும்.பிடிஎப் கோப்பை இணைக்க வேண்டுமெனில் சாதரணமாக பிடிஎப் கோப்புக்களை உள்ளினைத்துவிட்டு பின் Start Processing என்னும் பொத்தானை அழுத்தி இணைத்துக் கொள்ள முடியும். வேண்டுமெனில் எழுத்துருவின் அளவினை மாற்றியமைத்துக் கொள்ளவும் இந்த மென்பொருள் அனுமதி செய்கிறது. Format என்னும் பொத்தானை அழுத்தி எழுத்துருவையும் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

மேலும் பிடிஎப் கோப்பினை சுருக்கவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. Layout options என்பதை தேர்வு செய்து அதில் விருப்ப பொத்தானை அழுத்தி பிடிஎப் கோப்பை தனித்தனியாகவும் பிரித்துக் கொள்ள முடியும்.ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள அனைத்து பக்கங்களையும் தனித்தனியாவும் அல்லது ஒரே பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பக்கங்களையும் சேர்க்க முடியும். இதனால் அதிக பக்கங்களுடைய பிடிஎப் கோப்பை குறைந்த பக்கங்களாக குறைக்க முடியும்.