Tuesday, July 5, 2011

எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள், சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

 


ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.

சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பலதுறைகளில் சாதனை படைத்த எழுத்தாளார் சுஜாதா உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரின் எழுத்துக்கள் இன்றும் உலக தமிழர்கள் அனைவரின் இதயத்திலும் நீங்கா இடம்பெற்றுள்ளது.

Tamil Novels Written by Writer Sujatha
No. Book Title Author
Download
1 Amma mandapam Sujatha

2 Arangetram Sujatha

3 Arisi Sujatha

4 Curfew Sujatha

5 Eldorado Sujatha

6 Eppadiyum vazhalam Sujatha

7 Film utsav Sujatha

8 Ilaneer Sujatha

9 Jannal Sujatha

10 Kaalgal Sujatha

11 Kaaranam Sujatha

12 Nagaram Sujatha

13 En Iniya Endhira Sujatha

14 Merina Sujatha

15 Sujatha Sirukadhaigal Sujatha

16 Katradhum Petradhum (Vikatan) Sujatha

17 Kadavul Irukkirara Sujatha



சுஜாதா பல நூற்றுகணக்கான நாவல்களும் சிறுகதைகளும் நாடங்களும் இயற்றி இருக்கிறார். அதில் சில புத்தகங்களை மட்டுமே என்னால் இணையத்தில் தேடி எடுக்க முடிந்தது அதை தான் உங்களோடு பகிர்து கொள்கிறேன். உங்களுக்கு வேறு ஏதேனும் புத்தகங்களின் லிங்க் தெரிந்தால் கீழே கமென்ட் பகுதியில் தெரிவித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி : தமிழ் விக்கிபீடியா

பலான ரோலில் சிம்பு அனுஷ்கா

தென்னிந்திய திரை நாயகியரில் 'உயர நாயகி' பெயரெடுத்த அனுஷ்கா, முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

'சின்ன வயதிலிருந்து' தமிழ் திரை உலகில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன்.

 
 
என் நடிப்பை ஸ்கிரீனில் ரசிக்கிறவர்கள் என்னை நிச்சயம் பாராட்டுவார்கள் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன்.அழகான கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன்.சில நேரங்களில் பரபரப்பான ரோலிலும் நடிக்க வேண்டியதாகிவிடும்.

கொடுத்த ரோலில் ஒரு நடிகையாக நடிப்பை காட்டி அசத்த வேண்டும் என்றே விரும்புகிறேன் என்கிறார்.

வானம் படத்தில் துடிப்பான யூத் கேரக்டரில் சிம்பு, பலான ரோலில் அனுஷ்கா, இருவரும் நடித்துள்ளார்கள்.

ஹைதராபாத் படப்பிடிப்பில் சிம்பு-அனுஷ்கா இருவரும் இணைந்து நடித்ததை பார்த்து வானம் படத்தின் தயாரிப்பாளரான கணேஷ் பார்த்து சிலிர்த்து போனாராம்.

குறிப்பிட்ட 'போர்ஷன்' சிறப்பாக வர குஷியானாராம். இந்த காட்சிகள் நிச்சயம் ரசிகர் நெஞ்சங்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை என்றாராம்.
கவிஞர் சிலம்பரசனாக வானம் படத்துக்காக சிம்பு எழுதிய 'எவன்டி உன்னை பெத்தான்'.....எனத்தொடங்கும் கருத்தாழமிக்க பாடல் ரசிகர்களை உருகி கரைய வைக்குமாம்.

அசின் படுக்கை அறையில் எதற்கு முயற்சி செய்கிறார்?

பிரபல தொழில் அதிபர்கள் அடிக்கடி அசின் தங்கியிருந்த ஹோட்டலிற்கு வந்து சந்தித்து சென்றுள்ளனர். அவ்வாறு சென்றுவந்த யாரோ ஒரு புண்ணியவான் இந்த கண்கொள்ளா காட்சியை படம்பிடித்து சீடியாக்கியுள்ளார்.
 
  
இது தற்போது தமிழக தலைநகர் சென்னையில் முக்கியமானவர்களின் கையில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
 

ஹோட்டலில் தங்கியிருக்கும் அசினை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் அசினை அணைத்து கொள்ள முயற்சிக்கிறார். அந்த முரட்டுக்கரம் அசினின்…. மார்பகத்தினூடே…. ஊடுருவி பரவுகின்றது… 
அதன்பிறகு என்ன நடந்திருக்கும்…? இதுதான் அந்த சீடியில் பதிவாகியிருக்கும் காட்சி. கலைச்சேவை செய்யப்போன இடத்தில் இவ்வாறு உடல்சேவையும் செய்து பல கோடிகளை சம்பாதிப்பது இவர் போன்ற சில நடிகைகளின் வழக்கமான செயல்தான். என்றாலும் இலங்கையில் நின்று தமிழின உணர்வாளர்களுக்கே பாடம் நடத்தும் விதமாக ஆலோசனைகள் சொல்லிய அசினின் அசிங்க முகம் வெளியாகியிருப்பதுதான் தற்போதைய ஹாட். அதற்காக எல்லா நடிகைகளையும் நாம் இவ்வாறு தவறாக சம்பாதிப்பதாக கூறவில்லை.

அசின் போன்றவர்கள் திரைத்துறையில் இருக்கத்தானே செய்கின்றனர். ராசபக்சவின் மகனான நாமல் ராசபக்சவுடன் நெருக்கமா இருந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த அசிங்க கோலம் சீடி வடிவில் வெளியாகியிருப்பது அந்த தகவல்களை உறுதிப்படுத்துகின்றது. சில இலட்சங்களுக்காக கண்டவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அசினுக்கு தற்போதைய நிலையில் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாக விளங்கும் நாமல் ராசபக்சவுடன் படுக்கையை பகிரிந்து கொள்வதில் எவ்வித தயக்கமும் இருந்திருக்காது.

தந்தை, அண்ணனுக்கு உறுப்பு தானம் செய்ய சிறுமி தற்கொலை

தந்தை மற்றும் சகோதரனுக்கு தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்காக ஒரு சிறுமி தற்கொலை செய்துகொண்டாள். தனது உறுப்புகளை அவர்களுக்கு பொருத்துமாறு கடிதம் எழுதி வைத்துள்ளாள்.

மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் உள்ள ஜோர்பரா பகுதியைச் சேர்ந்தவர் மிருதுல் சர்கார். கூலித் தொழிலாளி. இவருக்கு மோனோ ஜித் (14) என்ற மகனும், மம்பி சர்கார் (11) என்ற மகளும் உள்ளனர்.

தான் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டாலும் தனது குழந்தைகள் மிருதல் சர்கார் படிக்க வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவருக்கு கண் பார்வை மங்கத் துவங்கியது. மருத்துவரை அணுகியபோது கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர்.

இந்நிலையில் அவரது மகன் மோனோ ஜித்தின் சிறுநீரகம் ஒன்று பழுதடைந்தது. இன்னொன்றும் வேகமாகப் பழுதடைந்து வருகிறது. அவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்றாட வாழ்க்கையை நடத்தவே கஷ்டப்படும் மிருதுல் சர்காரால் இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கும் பணம் திரட்ட முடியாது. இதை உணர்ந்த அவரது மகள் மம்பி தந்தைக்கு கண்ணும், சகோதரனுக்கு சிறுநீரகமும் கிடைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தாள். உடல் உறுப்பு தானம் பற்றி அறிந்திருந்த அவள் சட்டென்று ஒரு முடிவு எடுத்தாள்.

வீட்டில் தனியாக இருந்த டிம்பி தனது கண்ணை தந்தைக்கும், சிறுநீரகத்தை சகோதரனுக்கும் பொருத்துமாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டாள்.

வீணான உயிர்த் தியாகம்! சிறுமி திடீர் என்று தற்கொலை செய்து கொண்டது அவள் குடும்பத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. அவர்கள் சிறுமியின் உடலை தகனம் செய்து விட்டனர். இரண்டு நாட்கள் கழித்து தான் அவள் எழுதிய கடிதத்தைப் பார்த்து சோகத்தில் மூழ்கினர். மொத்தத்தில் சிறுமி செய்த உயிர்த் தியாகம் யாருக்குமே பலன் இல்லாமல் அநியாயமயாக அவளது உயிரை மட்டும் பறித்துக் கொண்டு வீணாய்ப் போய் விட்டது.

புதிய இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தும் ரயில்வே

இந்திய ரயில்வே புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்துகிறது.

இந்த சேவையில் முகவர்களுக்கு இடமில்லை. பயணிகள் தாங்களாகவே முன்பதிவு செய்ய முடியும். ஐஆர்சிடிசி இ-டிக்கெட் போல் இல்லாமல், இந்திய ரயில்வேயின் புதிய சேவையில் பயண முகவர்களுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் இடமில்லை. தனிப்பட்ட பயனாளிகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐஆர்சிடிசி சேவையில் பயண முகவர்கள் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.புதிய இ-டிக்கெட் சேவையின்படி, தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் முதல்முறை தாங்களாகவே பதிவுசெய்துகொண்டு இந்த சேவையைப் பெறலாம். பதிவு செய்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை.

தொடக்கத்தில் ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 8 பரிமாற்றங்கள் வரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 5 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 10 ரூபாயும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.ஐஆர்சிடிசியில் தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 10 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 20 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.

1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?

· நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
· தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
· ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
· ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?
· நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?
· அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
· அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்
8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
· எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்

9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
· ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
· நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்

11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
· குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

12. பாவங்கள் குறைய வழி என்ன ?
· அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
· அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்
14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
· பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
· விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?
· அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்

17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
· (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
· அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்

19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
· கண்ணீர், பலஹீனம், நோய்

20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
· இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது

21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?
· மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது
22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
· கெட்ட குணம் – கஞ்சத்தனம்

23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
· நற்குணம் – பொறுமை – பணிவு
24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
· மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்
( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )

உலகம் அழியப்போகிறது. அதன் அடையாளங்களைப் பாருங்கள்


1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:

நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)

(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. (54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக இருக்கிறார்கள்.(21:1)
எனினும் அது நெருக்கமாக இருக்கிறதென்பது மனித அறிவால் அறிந்து கொள்ளக்கூடிய விஷயமல்ல. அதை அவர்கள் அறிந்து கொள்ளவும் முடியாது. எனினும் அல்லாஹ்வின் விசாலமான அறிவையும் உலகத்தில் கடந்துவிட்ட கால அளவையும் கவனிக்கும்போது மறுமைநாள் சமீபமானது என அறியலாம். மறுமை பற்றிய அறிவு அல்லாஹ் தனக்கே சொந்தமாக்கிக் கொண்ட மறைவான விஷயங்களிலுள்ளதாகும். அவன் இவ்விஷயத்தைத் தனது படைப்புகளில் எவருக்கும் அறிவித்துக் கொடுக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:
மக்கள் உம்மிடம் மறுமை நாள் பற்றிக் கேட்கிறார்கள். நிச்சயமாக அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறதென நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபமாக வந்துவிடலாம். (33:63)

நபி(ஸல்) அவர்கள் இறுதி நாள் நெருங்கிவிட்டது என்பதை அறிவிக்கக்கூடிய அடையாளங்களைக் கூறியுள்ளார்கள். அவை: தஜ்ஜால் வருவது இது மக்களுக்கு மிகப் பெரும் குழப்பமாக அமையும். மக்களில் அதிகமானோர் ஏமாந்து போகுமளவிற்கு சில அற்புதங்களைச் செய்து காட்டுவதற்கு அல்லாஹ் அவனுக்கு சக்தி வழங்குவான். அதாவது வானத்திற்கு உத்தரவு போடுவான். அது மழை பொழியும். புற்பூண்டுகளை முளைவிக்கும்படி பூமிக்கு ஆணையிடுவான். அது அவற்றை முளைவிக்கும். இறந்தவனை உயிர்ப்பிப்பான். இன்னும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்வான்.

அவனைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவன் ஒற்றைக் கண்ணன். சுவர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சுவர்க்கம் என்று கூறுவானோ அது நரகமாகும். அவன் எதை நரகமென்று கூறுவானோ அது சுவர்க்கமாகும். அவன் பூமியில் நாற்பது நாட்கள் இருப்பான். அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும் ஒரு நாள் ஒரு மாதம்;; போன்றும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதரண நாட்கள் போன்றுமிருக்கும். பூமியில் மக்கா மதீனா வைத்தவிர அவன் நுழையாத இடங்களே இருக்காது.

மேலும் அதன் அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது சுபுஹுத் தொழுகை நேரத்தில் டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளை மனாராவிலிருந்து ஈஸா(அலை) அவர்கள் இறங்கி வருவார்கள். அவர்கள் சுபுஹுத் தொழுகையை மகளுடன் தொழுவார்கள். அதன் பின் தஜ்ஜாலை தேடிச் சென்று கொன்று விடுவார்கள். சூரியன் மேற்கில் உதிப்பதும் இறுதி நாளின் அடையாளமாகும். அதை மக்கள் காணும்போது நடுங்கி ஈமான் கொள்வார்கள். எனினும் அவர்களின் ஈமான் அவர்களுக்குப் பலனளிக்காது. இறுதி நாளுக்கு மேலும் பல அத்தாட்சிகளுள்ளன.

2- இறுதி நாள் பாவிகளின் மீதே ஏற்படும். அதாவது இறுதி நாள் ஏற்படும் முன் முஃமின்களின் உயிர்களைக் கைப்பற்றக்கூடிய தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்பிவைப்பான். அதன் பின்னர் அல்லாஹ் எல்லா படைப்பினங்களையும் மரணிக்கச் செய்து இவ்வுலகத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று நாடினால் சூர் ஊதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மலக்கிடம் அதில் ஊதும்படி ஏவுவான்.(சூர் என்பது ஒரு பெரும் கொம்பாகும்) மக்கள் அந்த சப்தத்தைக் கேட்டவுடன் மயங்கிவிடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்:

சூர் ஊதப்படும். அப்போது அல்லாஹ் நாடியவர்களைத் தவிர வானம் பூமியிலுள்ள அனைவரும் மயங்கிவிடுவார்கள்.(39:68) இது வெள்ளிக்கிழமை ஏற்படும். அதன் பின்னர் அனைவரும் மரணித்துவிடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.

3- மனிதனின் உடலனைத்தும் அழிந்துவிடும். மனிதனின் முதுகந்தண்டின் கடைசியிலுள்ள ஒரு சிறு எலும்பைத் தவிர வேறு எல்லாவற்றையும் பூமி தின்றுவிடும். எனினும் நபிமார்களின் உடல்களைப் பூமி தின்னாது. அல்லாஹ் வானிலிருந்து ஒரு தண்ணீரை இறக்கிவைப்பான். (அழிக்கப்பட்ட) உடல்கள் வளர்ந்துவிடும். அல்லாஹ் மக்களை உயிரூட்டி எழுப்ப நாடினால் சூர் ஊதும் பொறுப்பிற்குரிய மலக்கு இஸ்ராஃபீல் அவர்களை உயிர்ப்பிப்பான். அவர் இரண்டாம் முறை சூர் ஊதுவார். அல்லாஹ் எல்லாப் படைப்புகளையும் உயிர்ப்பிப்பான். மக்கள் தம் மண்ணறைகளிலிருந்து அல்லாஹ் அவர்களை ஆரம்பமாக படைத்தது போன்று செருப்பு அணியாதவர்களாக நிர்வாணிகளாக விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக வெளிவருவார்கள். அல்லாஹ் சொல்கிறான்:

சூர் ஊதப்படும் அந்நேரம் அவர்கள் மண்ணறையிலிருந்து அவர்களின் இறைவனிடம் விரைந்து வருவார்கள். (36:51)
அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) கற்களின் பால் விரைந்து செல்பவர்களைப்போல் அந்நாளில் கபுருகளிலிருந்து வெளியேறுவார்கள். அவர்களின் பார்வை கீழ்நோக்கி இருக்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அந்நாள் தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்த நாளாகும். (70:43-44)

82-1 வானம் பிளந்து விடும்போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும். (82:1-5)

இதன் பின் மக்கள் மஹ்ஷர் மைதானத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். அது பரந்த விசாலமான பூமியாகும். காஃபிர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவார்கள். எப்படி அவர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவர்கள்? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்களைப் பாதங்களால் நடக்க வைத்தவன் அவர்களை முகம் குப்புறவும் நடக்க வைக்க சக்தி உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் நல்லுரையை; புறக்கணித்து நடந்தவன் மறுமையில் குருடனாக எழுப்பப்படுவான். அந்நாளில் சூரியன் மக்களை நெருங்கியிருக்கும். அப்போது மனிதர்கள் அவரவர்களின் செயல்கள் அளவிற்கு வேர்வையிலிருப்பார்கள். சிலருக்கு கணுக்கால் வரை வேர்வை இருக்கும். சிலருக்கு இடுப்பளவு இருக்கும். இன்னும் சிலர் முழுக்க வேர்வையில் மூழ்கிவிடுவார்கள்.

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அவனின் நிழலின் கீழ் சிலர் நிழல் கொடுக்கப்படுவார்கள். அங்கு இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான். நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன் அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன் தனது உள்ளத்தைப் பள்ளியுடன்; தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன் அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு மனிதர்கள் அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன் வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன் தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன். இது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.

அந்நாளில் மக்கள் கடினமான தாகத்திலிருப்பார்கள். அன்றைய ஒரு நாள்(நம் கணக்குப் படி) ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். எனினும் முஃமினுக்கு ஒரு தொழுகையை நிறைவேற்றும் அளவுக்கு அந்நேரம் கழிந்துவிடும். முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களின் தண்ணீர்த் தடாகத்திற்கு வந்து தண்ணீர் அருந்துவார்கள். தண்ணீர்த் தடாகமென்பது நமது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த மிகப்பெரும் மரியாதையாகும். மறுமை நாளில் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் இதில் நீர் அருந்துவார்கள். அதன் தண்ணீர் பாலை விட மிக வெண்மையானதாகவும் தேனைவிட மிகச் சுவையானத கவும்; கற்பூர மணத்தை விட மிக நறுமண முள்ளதாகவுமிருக்கும். அதன் பாத்திரங்கள் வானின் நட்சத்திரங்கள் அளவு இருக்கும். அதில் ஒரு முறை நீர் அருந்தியவன் அதன் பின் ஒருபோதும் தாகிக்கவே மாட்டான்.

மஹ்ஷர் மைதானத்தில் மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதையும் கேள்வி கணக்குக் கேட்கப்படுவதையும் எதிர்பார்த்தவர்களாக அங்கு நீண்ட நேரமிருப்பார்கள். கடினமான வெப்பத்தில் நிற்பதும் எதிர்பார்ப்பதும் நீண்டு விடுகிறபோது மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதற்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்பவர்களைத் தேடுவார்கள். அப்போது ஆதம்(அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்கள் தம் இயலாமையைக் கூறிவிடுவார்கள். பிறகு முறையே நூஹ்(அலை) இப்றாஹீம் (அலை) மூஸா(அலை) ஈஸா(அலை) என ஒவ்வொரு நபியிடமும் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தமது இயலாமையைக் கூறிவிடுவார்கள். இறுதியாக முஹம்மது(ஸல்) அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்கள் அதற்கு தாமே தகுதியானவர் எனக் கூறி அர்ஷிற்குக் கீழ் சுஜுது செய்வார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதிக்கச் செய்கின்ற எல்லாப் புகழ் வார்த்தைகளையும் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்வார்கள். அப்போது முஹம்மதே! உமது தலையை உயர்த்தும் நீர் கேளும் கொடுக்கப்படுவீர். பரிந்துரை செய்யும் உமது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்படும். அப்போது அல்லாஹ் தீர்ப்புச் செய்யப்படுவதற்கும் கணக்குக் கேட்கப்படுவதற்கும் அனுமதிவழங்குவான். முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தினர்தாம் முதன் முதலில் கேள்வி கணக்கு கேட்கப்படுவார்கள்.

அடியான் செய்த செயல்களில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகை பற்றியாகும். அது சரியாக இருந்து எற்றுக்கொள்ளப்பட்டு விட்டால் ஏனைய செயல்கள் கவனிக்கப்படும்;. அது மறுக்கப்பட்டு விட்டால் ஏனைய செயல்களும் மறுக்கப்பட்டு விடும். இதுபோன்றே ஒரு அடியான் ஐந்து காரியங்கள் பற்றி விசாரிக்கப்படுவான். அதாவது அவன் தனது வாழ்நாளை எவ்வாறு கழித்தான் தன் வாலிபத்தை எப்படி பயன்படுத்தினான் தன் பொருளை எப்படி சம்பாதித்து எவ்வழியில் செலவழித்தான் தான் கற்றதில் எந்த அளவுக்கு செயல்படுத்தினான் என்றெல்லாம் விசாரிக்கப்படுவான்.

மேலும் அடியார்களிடையே தீர்ப்புச் செய்யப்படும் முதல் காரியம் இரத்தங்கள் (கொலை, காயம்)பற்றிய தீர்ப்பாகும். அந்நாளில் நன்மை தீமைகளைக் கொண்டே நியாயம் வழங்கப்படும். ஒரு மனிதனின் நன்மை எடுக்கப்பட்டு அது அவனால் பாதிக்கப்பட்டவனிடம்; கொடுக்கப்படும். நன்மைகள் தீர்ந்து விட்டால் பாதிக்கப்பட்டவனின்; தீமையை எடுத்து இவனிடம் போடப்படும். அங்கு ஸிராத் என்னும்; பாலம் அமைக்கப்படும். அது முடியை விட மெல்லிய தாகவும் வாளைவிட கூர்மையானதாகவுமிருக்கும். அது நரகத்தின் மீது அமைக்கடிருக்கும். மக்கள் அதில் அவரவர் செயல்களைப் பொருத்து கடந்து செல்வார்கள். சிலர் கண் சிமிட்டும் நேரத்திற்குள் கடந்து விடுவார்கள். சிலர் காற்று வேகத்தில் செல்வார்கள்;. வேறு சிலர் மிக விரைவாகச் செல்லும் குதிரை போன்றும் செல்வார்கள்;. இன்னும் தவழ்ந்து தவழ்ந்து செல்பவர்களுமிருப்பார்கள். அப்பாலத்தின் மீது கோர்த்திழுக்கக் கூடிய கொழுத்துச் சங்கிலிகளுமிருக்கும். அது மனிதர்களைப் பிடித்து நரகில் தள்ளிவிடும்.

காஃபிர்களும் அல்லாஹ் நாடிய பாவிகளான முஃமின்களும் நரகில் விழுந்து விடுவார்கள். காஃபி‏ர்கள் நிரந்தரமாக நரகிலேயே இருப்பார்கள். பாவியான முஃமின்கள் அல்லாஹ் நாடிய அளவிற்கு வேதனை செய்யப்பட்டு பின் சுவர்க்கம் செல்வார்கள் நரகம் சென்று விட்ட சிலருக்கு பரிந்துரை செய்வதற்காக நபிமார்கள் ரசூல்மார்கள் நல்லடியார்களில் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பரிந்துரை செய்ய அனுமதி வழங்குவான். இவர்களால் பரிந்துரை செய்யப்படுபவர்களை அல்லாஹ் நரகிலிருந்து வெளியேற்றுவான்.
இப்பாலத்தை கடந்து சென்ற சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அமைக்கப்பட்டிருக்கும்; ஒரு பாலத்தில் நிற்பார்கள். அங்கு அவர்களில் சிலருக்கு சிலரிடமிருந்து கணக்குத் தீர்க்கப்படும். யார் தனது சகோதரனுக்கு அநியாயம் செய்திருக்கிறாரோ அவருக்கு நியாயம் வழங்கப்படாதவரை அல்லது பாதிக்கப்பட்டவர் அவனை திருப்தி கொள்ளாத வரை சுவர்க்கம் செல்ல முடியாது. சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விட்டால் மரணம் ஒரு ஆட்டின் வடிவில் கொண்டு வரப்பட்டு சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அறுக்கப்படும். சுவர்க்கவாசிகளும் நரகவாசிகளும் அதைப் பார்ப்பார்கள். பிறகு சுவர்க்கவாசிகளே! உங்களுக்கு மரணமே கிடையாது இதிலேயே நீங்கள் நிரந்தரமாக இருங்கள் என கூறப்படும்.

நரகமும் அதன் வேதனையும்

அல்லாஹ் கூறுகிறான்: நரகத்தைப் பயந்து கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அது காஃபிர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. (2:24)
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்கள்: நீங்கள் எரிக்கும் நெருப்பு நரகின் நெருப்பில் எழுபது மடங்குகளில் ஒன்றாகும். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! (பாவிகளைத் தண்டிப்பதற்கு) இதுவே போதுமெனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இதில் அறுபத்தொன்பது மடங்குகள் அதிகமாக்கப்படும். அவையனைத்தும் இது போன்ற வெப்பமுள்ளதாக இருக்கும். எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நரகம் ஏழு அடுக்குகளைக் கொண்டதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கும் மற்றதைவிட மிகக் கடுமையான வேதனை உள்ளதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கிலும் அதற்குத் தகுதியானவர்கள் தத்தமது செயல்களைப் பொறுத்து இருப்பார்கள். நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டிலிருப்பார்கள். அதுதான் மிகக் கடுமையான வேதனைக்குரியதாகும். காஃபிர்களுக்கு நரகத்தில் வேதனை இடைவிடாத நிரந்தர வேதனையாகும். அவர்கள் நரகில் கரிந்துவிடும் போதெல்லாம் வேதனையை அதிகப்படுத்துவதற்காக திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படுவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: அவர்களின் தோல்கள் கரிந்திடும் போதெல்லாம் அவர்கள் வேதனை அனுபவிப்பதற்காக வேறு தோல்களை நாம் ஏற்படுத்துவோம்.(4:56) எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது. அவர்கள் மரணம் அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கப்படவும் மாட்டாது. நரகத்திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இவ்வாறே நாம் எல்லா காஃபிர்களுக்கும் கூலி வழங்குவோம்.(35:36)

அதில் அவர்கள் விலங்கிடப்படுவார்கள். அவர்களின் கழுத்துக்களிலும் விலங்கிடப்படும் அல்லாஹ் சொல்கிறான்: இன்னும் அந்நாளில் குற்றவாளிகளைச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.(14:49-50)

நரகவாசிகளின் உணவு ஸக்கூம் என்ற கள்ளி மரமாகும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக ஸக்கூம்(கள்ளி) மரம் பாவிகளின் உணவாகும். அது உருக்கப்பட்ட செம்பு போன்றிருக்கும். அது வெந்நீர் கொதிப்பதைப் போன்று வயிற்றில் கொதிக்கும்.(44:41-46)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸக்கூம் மரத்திலிருந்து ஒரு சொட்டு உலகில் விழுந்து விட்டால் உலகிலுள்ளவரின் வாழ்க்கை வீணாகிவிடும். அப்படியானால் அதுவே உணவாக கொடுக்கப்படுபவர்களின் நிலை எப்படி இருக்கும்? (திர்மிதி) நரக வேதனையின் கடுமையையும் சுவர்க்க பாக்கியத்தின் பெருமையையும் பின் வரும் ஹதீஸ் விளக்கிக் காட்டுகிறது: மறுமையில் உலகில் மிகுந்த வசதி வாய்ப்புடன் வாழ்ந்த காஃபிர்களில் ஒருவன் கொண்டு வரப்படுவான். அவனை நரக நெருப்பில் ஒரு முறை முக்கப்படும். பின்னர் அவனிடம் உனக்கு(உலகில்) ஏதேனும் வசதி இருந்ததா? எனக் கேட்கப்படும். அப்போது அவன் எந்தப் பாக்கியமும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான். ஒரு முறை நரகத்தில் முக்கியதால் உலக பாக்கியங்கள் அனைத்தையும் அவன் மறந்து விடுகிறான். இவ்வாறே உலகில் மிகப்பெரும் கஷ்டத்தில் வாழ்ந்த ஒரு முஃமின் கொண்டு வரப்பட்டு ஒரு முறை சுவர்க்கத்தில் புகுத்தப்படுவான். பின்னர் (உலகத்தில்) ஏதேனும் உனக்கு கஷ்டமிருந்ததா? எனக் கேட்கப்படுவான். அதற்கவன் எந்தக் கஷ்டமும் வருமையும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான். சுவர்க்கத்தில் ஒரு முறை புகுத்தப்பட்டதால் உலகில் அவன் அனுபவித்த கஷ்டம் வறுமை தூப்பாக்கியம் அனைத்தையும் அவன் மறந்துவிடுவான். (முஸ்லிம்)

சுவர்க்கம்

சுவர்க்கம் இறைவனின் நல்லடியார்களுக்குரிய கண்ணியமான நிரந்தரமான வீடாகும். அதிலுள்ள பாக்கியங்கள் எந்தக் கண்ணும் கண்டிராத எந்தக் காதும் கேட்டிராத எந்த மனித உள்ளத்திலும் உதித்திராதவையாகும். அது மனிதன் படித்ததற்கும் கேள்விப்பட்டதற்கும் அப்பாற்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் செய்த(நற்)செயல்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை எந்த ஒரு ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.(32:17)

சுவர்க்கத்தின் அந்தஸ்த்துகள் முஃமின்களின் செயல்களைப் பொருத்து ஏற்றத் தாழ்வு உடையதாகும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் அந்தஸ்த்துகளை அல்லாஹ் உயர்த்துகிறான்.(58:11)

சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பியவற்றை உண்ணவும் பருகவும் செய்வார்கள். அவற்றில் நிறம் மாறிவிடாத தண்ணீர் ஆறுகளும் ருசி மாறாத பாலாறுகளும் தெளிவான தேனாறுகளும் சுவையான மதுபான ஆறுகளும் உள்ளன. அவர்களின் மது உலக மது போன்றதல்ல. அல்லாஹ் கூறுகிறான்: தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும் (அது) மிக்க வெண்மையானது அருந்துபவருக்கு மதுரமானது. அதில் கெடுதியுமிராது. அதனால் அவர்கள் புத்தி தடுமாறவும் மாட்டார்கள்.(37:45-47)

சுவர்க்கத்தில் ஹுருல் ஈன் பெண்கள் மணமுடித்து வைக்கப்படுவார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”சுவர்க்கத்துப் பெண்களில் ஒரு பெண் உலகத்தாரிடம் வந்துவிட்டால் வானம் பூமிமிக்கிடையே உள்ளவற்றை ஒளிமயமாக்கிவிடுவாள். அவற்றில் நறுமணத்தை நிரப்பிவிடுவாள்”.(புகாரி)

சுவர்க்கவாசிகளின் மிகப்பெரும் பாக்கியம் அவர்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதாகும். சுவர்க்கவாசிகள் மல ஜலம் கழிக்கவோ மூக்குச் சிந்தவோ உமிழவோ மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கமாகவும் வியர்வை கஸ்தூரியாகவுமிருக்கும். அவர்களின் இவ்வருட்பாக்கியம் நின்றுவிடவோ குறைந்திடவோ செய்யாத நிரந்தர பாக்கியமாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சுவர்க்கம் நுழைகிறாரோ அவர் பாக்கியம் பெற்று விட்டார். சிரமப்படவோ சோர்வடையவோ மாட்டார். சுவர்க்கவாசிகளின் குறைந்த பங்கு உலகமனைத்தும் பத்துமுறை வழங்கப்படுவதை விடவும் சிறந்ததாகும். நரகிலிருந்து வெளியேறி கடைசியில் சுவர்க்கம் நுழைபவன் தான் இக்குறைந்த பங்கை உடையவன்.

வந்து விட்டது நீங்கள் தேடும் மொபைல்

பட்ஜெட் விலையில் மொபைல் போன்களை வடிவமைத்துத் தருவதில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் நல்லதொரு இடத்தினைப் பிடித்துள்ளது. 
அண்மையில் வழக்கம்போல இரண்டு சிம் இயக்கத்தில், பல கூடுதல் வசதிகளுடன் க்யூ 80 என்ற பெயரில் மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு குவெர்ட்டி கீ போர்ட் கொண்ட மொபைல். இதன் அதிக பட்ச விலை ரூ.4,999. இதன் வசதிகளை விலையுடன் ஒப்பிடுகையில், பலரின் கவனத்தைக் கவர்கிறது இந்த மொபைல்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய முயற்சியில் உருவான ezmail என்னும் புஷ்மெயில் வசதியை இதில் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் இந்நிறுவனம் பெருமையுடன் கூறிக் கொள்ளும் இன்னொரு அம்சம், இதில் தரப்பட்டுள்ள யமஹா ஆம்பிளிபயர் ஆகும். இதன் 1200 எம்.ஏ.எச். திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 5 மணி நேரம் பேசும் திறனைக் கொடுக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 130 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.2.4 அங்குல வண்ணத்திரை, 3ஜி வசதி, வை-பி இணைப்பு, புளுடூத், 3 எம்பி திறன் கொண்ட, ஸ்மைல் மற்றும் முகம் அறிந்து போட்டோ எடுக்கும் கேமரா, இரண்டாவதாக 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட வீடியோ அழைப்புகளுக்கான கேமரா, எப்.எம். ரேடியோ, 8 ஜிபி வரை நினைவகத்தினை அதிகப்படுத்தக் கூடிய வசதி என பல சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் இது உள்ளது.

இதன் ஆடியோ MIDI, MP3 பார்மட்டு களையும், வீடியோ 3GP, MP4 பார்மட்டு களையும் சப்போர்ட் செய்கின்றன. குவெர்ட்டி கீ போர்டுடன், நேவிகேஷனுக்கு ஆப்டிகல் ட்ரேக் பேட் தரப் பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள மற்ற அப்ளிகேஷன்களில் Opera Mini, Snaptu, Newshunt, Facebook, Nimbuzz ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மேற்படி வசதிகளை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் இந்த போன் வாங்குவது குறித்து சிந்திக்கலாம்.

உலகம் அழியப்போகிறது. அதுவும் உடனே அழியப் போகிறது. (கூகிள் தந்த தகவல் அல்ல)

”கியாமத் நாள் நெருங்கி விட்டது”. ”மறுமை வரப்போகிறது”. இந்த இரண்டு வார்த்தைகளும் இன்று முஸ்லிம்களிடையே அடிக்கடி பிரஸ்தாபிக்கப்படும் மந்திரம். உலகில் நடைபெறும் அழிவுகள், பிரச்சனைகள், குழப்பங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து அவர்கள் வந்த முடிவு மறுமை நெருங்கி விட்டது என்பதாகும்.
 
 
 
மறுமையின் அந்திம காலங்களில் என்ன நடைபெறும் என நபி(ஸல்) அவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். பெரிய காரணங்கள். சிறிய காரணங்கள் என அவை வகைப்படுத்தப்பட்டும் உள்ளன. குர்ஆனும் மறுமை நாள் பற்றி விரிவாக பேசுகிறது. அவற்றை சற்று பார்ப்போம்.

“பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது – இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது” (99 : 1,2)

“பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,” (89:21)
“இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,” (56:5)
“வானம் பிளந்து விடும்போது” (84:1)
“வானம் பிளந்து விடும்போது – நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது,” (82: 1-4)
“சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது” (81:1)
இவை புனித திருக்குர்ஆன் எடுத்தியம்பும் வசனங்கள். பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களும் மறுமை பற்றி பல முன்னறிவிப்புக்களை கூறியுள்ளார்கள்.
”நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்” என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)

‘காலம் சுருங்கி விடும்’ எந்தளவுக்கென்றால் ‘ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்’ என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”(திர்மிதி)
“நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது” (முஸ்லிம் -157)
“விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்;தான் அப்போது நல்லவன்.” (புஹாரி 5577, 5580)
“தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும்.”(இப்னுமாஜா)

“ஒரு காலம் வரும் ”மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்”. (புஹாரி : 5581, 5231)
“என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர்.” (அபூதாவூத்)
“அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.”(புகாரி)

“ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர்.”(முஸ்லிம் : 3921)
“சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.”(திர்மிதி)
“காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள்.” (திர்மிதி)

“எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும்.” (முஸ்லிம்)
“முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள்.” (புகாரி)
“பூகம்பங்கள் அதிகம் ஏற்படும்.” (புகாரி)

“பூமி அலங்கரிக்கப்படும்.” (திர்மிதி)
“பருவ மழைக்காலம் பொய்க்கும். திடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும். முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர். பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள்.” (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)
“வியாபாரமுறைகள் மாறும்” (புகாரி)

“பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும்.”(முஸ்லிம்)
“ஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.”(முஸ்லிம்)

“திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள்.” (பைஹகி)
“சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.”

“ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும்.” (புகாரி, முஸ்லிம்)
“சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.”

“பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.”
“சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.”

“பொருளாதார வள்ச்சி அதிகமாகும்.” (புகாரி : 7121,1036,1424)
“பொய் மிகைத்து நிற்கும்.” (திர்மிதி)
“உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும்.” (புகாரி :7068)

“அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும்.” (புகாரி)

“முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.”

“பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும்.” (அபூதாவூத்)
இவற்றை இன்றைய சமகால வாழ்வியல் மற்றும் உலகியல் நடைமுறைகளுடன் ஒப்பு நோக்கி பார்க்கும் போது பல விடயங்கள் பொருந்தி வருவது போல் நாம் உணரலாம். உண்மையே. இது மார்க்கத்தின் அடிப்படையில்.
இதையும் தாண்டி ஸியோனிஸ சக்திகளும், இஸ்லாமிய ஆட்சியின் அல்லது கிலாபாவின் உருவாக்கத்திற்கு எதிரான சக்திகளும் இதே கியாமத் நாள் கோட்பாட்டை முஸ்லிம்கள் மனதில் ஆழமாக விதைக்கின்றன. அவற்றின் நோக்கமோ வேறு. இமாம் மஹ்தியின் வருகை வரை ஜிஹாதை பிற்போட வலுவான பிரச்சார காரணியாக இதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். தற்பாதுகாப்பிற்கான ஜிஹாத் மட்டுமே இனி வரும் நாட்களில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய ஜிஹாத் எனும் கோட்பாட்டியலை இவர்கள் மெல்ல புகுத்த முற்படுகிறார்கள். முஸ்லிம்களின் பல பிரச்சனைகளிற்கு மறுமையின் வருகையையும், மஹ்தியின் வருகையையும் தீர்வாக விட எத்தனிக்கின்றனர். இந்த நிலை இன்று இஸ்லாமிய புனித பிரச்சார பணியில் ஈடுபடும் சில தஃவாஹ் அமைப்புக்களிடம் மேலோங்கிக் காணப்படுகிறது.
பலஸ்தீனில் இஸ்ரேல் செய்யும் அநியாயங்கள், செச்னியாவில் கொன்றொழிக்கப்படும் முஸ்லிம்கள், மியன்மாரில் கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம்கள், ஈராக்கிலும் ஆப்கானிலும் நடைபெறும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் அதனால் அவலப்படும் முஸ்லிம் உம்மா என இவை எதையும் பற்றி இவர்கள் கவலை கொள்வதில்லை. இதையெல்லாவற்றையும் இமாம் மஹ்தியிடம் மொத்தமாக கொன்றாக்ட் கொடுத்து வி்ட்டவர்கள் போல் தஃவா இன்ப பயணத்தில் திளைத்துப்போய் விடுகிறார்கள். இவர்கள் இதில் சொக்கிப்போவது இருக்கட்டும் இஸ்லாமிய பிரச்சாரம் என்றும் பத்வா என்றும் இறையாட்சி ஏற்படும் முனைப்பிற்கான அத்தனை வாயில்களையும் அடைத்து விடும் சக்தியாக தொழில்படுகிறார்கள். இதைத்தானே யஹீதி, நஸராக்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், ப்றீமேஷனிற்கும், ஸியானிஸத்திற்கும் இது தானே இன்றைய தேவை. டொலர்கள் ரியாள்களாக மாறியும் யூரோக்கள் திர்ஹம்களாக மாறியும் இந்த தஃவாவில் புகுந்து விளையாடுகின்றன. இந்த களத்திற்கு இந்தியாவும் இலங்கையும் விதிவிலக்கல்ல.
 
மறுமை நெருங்குவதும், இமாம் மஹ்தியின் ஆட்சியும், மஸீஹி்ன் வருகையும் உண்மையான விடயங்களே. அதேவேளை முஸ்லிம் உம்மாவின் விடிவிற்காகவும்,
இஸ்லாமிய ஆட்சிக்காகவும், நாளை கிலாபாவிற்காக உழைப்பதும் உண்மையான விடயங்களே. - அபூ ஸய்யாப்
“நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள்.” (புகாரி : 7319, 3456)

சன் பிக்சர்ஸ் நிர்வாகி கைது... திரை உலகினர் கொண்டாட்டம்...

சன் பிக்சர்ஸ், ஹன்ஸ் ராஜ் சக்சேனா, கலாநிதி மாறன் இவர்களை வானளாவப் புகழாத வாய்களே இல்லை எனும் அளவுக்கு இருந்தது நிலைமை, கடந்த 5 ஆண்டுகளில்.


எந்த சின்ன / பெரிய பட பூஜை அல்லது இசை வெளியீடாக இருந்தாலும் 'சாக்ஸ்' வந்தா நல்லாருக்கும் என்று கேட்பது வாடிக்கையாக இருந்தது.

ஆனால் இன்று அதே சினிமா உலகில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மோசடி வழக்கில் சக்சேனா கைது செய்யப்பட்டதை அறிந்ததும், பிலிம்சேம்பர் எனப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடியுள்ளனர் சினிமாக்காரர்கள்.

மாருதி பிலிம்ஸ் ராதாகிருஷ்ணன், ஆர்.வி. கிரியேஷன்ஸ் வடிவேலு தலைமையில் சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் கூடிய திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பிலிம்சேம்பர் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், "கடந்த 5 ஆண்டுகளாக சங்க பதவியை முறைகேடாக பிடித்தவர்கள், தயாரிப்பாளர்கள் நலனை காக்கத் தவறி குறிப்பிட்ட சேனல்களின் நலனில் அக்கறை செலுத்தி தமிழ் திரைப்பட துறையினரின் பலகோடி ரூபாய் நஷ்டத்திற்கு காரணமானவரும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களையும் வஞ்சித்தவருமான சன் டி.வி. தலைமை நிர்வாகி சக்சேனாவை கைதுசெய்ததன் மூலம் தமிழ்த்திரையுலகம் சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடானுகோடி நன்றி," என்று கூறியுள்ளனர்.

கூகுள் இந்திய அரசின் கோரிக்கைகளை நிராகரித்தது

கூகுள் இணையத்தளம் கோடிக்கணக்கானோருக்கு தகவல்களை வழங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலையில் இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் தலைவலியாகவும் இருக்கிறது.
 

இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில் இணையத் தேடல் வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282 அம்சங்களை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.

அவற்றில் 6 கோரிக்கைகள் நீதிமன்றங்களில் இருந்தும், மீதமுள்ளவை நிர்வாகம், காவல்துறை உள்ளிட்டவர்களிடமிருந்தும் வந்துள்ளது.

அதில் 22 சதம் கோரிக்கைககள் முழுமையாகவோ அல்லது பாதியளவோ ஏற்கப்பட்டு தகவல்கள் நீக்கப்பட்ட நிலையில் மற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூகுள் கூறியுள்ளது.

பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் குறித்து கடுமையாக விமர்சனத்துடன் வெளியாகியுள்ள யூடியூப் வீடியோ மற்றும் வலைபூக்களை(blogs) நீக்குமாறு வந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் இணையத் தேடல் வலைத்தளத்தில் இதுபோன்ற தகவல்களை உபயோகிப்போர் பற்றிய விவரங்களுக்காக அரசிடமிருந்து 1699 கோரிக்கைகள் வந்ததாகவும், அவற்றில் 79 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும் கூகுள் கூறியுள்ளது.

அந்த நபர்கள் எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறார்கள் என்ற விவரங்களைப் பெறுவதற்காக இந்தக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் அந்த நபர்களைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை என கூகுள் கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து விவரங்களை நீக்குமாறு வந்த 50 கோரிக்கைகளில் 15 கோரிக்கைகள் அவதூறு தொடர்பானவை. 16 கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு தொடர்பானவை.

ஆள் மாறாட்டம், ஆபாசப்படம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் கோரிக்கைகள் வந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொருத்த வரை தகவல்கள் அல்லது வீடியோக்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை 123 சதம் அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே போல் பல்வேறு நாடுகளில் இருந்தும் கூகுள் நிறுவனத்துக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ எல்லா நாடுகளில் இருந்தும் கோரிக்கைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூகுள் வெளியிட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.

நான் 24 வயது இளம்பெண்.இப்போது அப்படி இல்லை

எனக்கு வயது 24. தபாலில் இளங்கலை நிர்வாகவியல் படித்து வருகிறேன். சமீபத்தில், காதல் திருமணம் செய்து கொண்டேன். என் தாயை தவிக்கவிட்டு, வீட்டை விட்டு ஓடிவந்து நடந்ததுதான் என் திருமணம். இரண்டு வருடக் காதல். ஒரே ஆபீசில் ஒன்றாக வேலை பார்த்ததில் ஏற்பட்ட நட்பு, பின் காதலாக மாறியது. காதல் வீட்டுக்கு தெரியவர, என்னை வேலையிலிருந்து நிறுத்தி விட்டனர்.

கொஞ்ச நாளிலேயே, என் திருமண வாழ்வு கசந்தது. கோவிலுக்கு செல்லும் போது, எனக்கு ஒரு, "ராங் கால்' வந்தது; அன்றிலிருந்து எனக்கு பிடித்தது சனி. அதன்பின், எதற்கெடுத்தாலும் சந்தேகம். பொம்பளைகளிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் பேசக்கூடாது என்பான் என் கணவன். ஆபாசமாக திட்டியவன், கை நீட்டவும் ஆரம்பித்தான்.

அவனும் வேலைக்கு செல்லவில்லை; என்னையும் அனுப்பவில்லை. என் மாமியாரையும் அடித்து விரட்டி விட்டான். என் நகைகளை அடகு வைத்து, குடும்ப செலவை சமாளித்தான். அவனுக்கு, சாமி நம்பிக்கை அதிகம். நள்ளிரவில் கொட்ட, கொட்ட விழித்திருந்து, நான் நடத்தை கெட்டவளா, இல்லையா என்று திருவுளச்சீட்டு போட்டு பார்ப்பான். ஒரு தடவை எலி விஷம் சாப்பிட்டு மிரட்டினான். அவனை கண்டித்து வைக்க என் மாமாவை வரவழைத்தேன். எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான்; தேடி பிடித்து, வீடு சேர்த்தார் மாமா.
கர்ப்பமானேன். என் கர்ப்பத்துக்கு யார் காரணம் என, திருவுளச்சீட்டு போட்டு பார்த் தான். "குழந்தையை கலைச்சிடு...' என்றான். கலைத்து விடும் யோசனையை அவனுக்கு தந்தது அவனது நண்பன். நானும் குழந்தையை கலைக்க முயற்சித்தேன்; தலை பிள்ளையை கலைக்கக் கூடாது எனக் கூறி, என்னை அமைதி படுத்தினாள் மச்சான் பொண்டாட்டி. மாமியார், குறி கேட்டு வந்து, வீடு சரியில்லை என சொல்ல, என் நகைகளை அடகு வைத்து, புது வாடகை வீடு மாறினோம்.

ஒரே நாளில், நாலு வித மனிதனாய் இருப்பான்; சந்தேகப்படாத தருணங்களில் அன்பை அள்ளி கொட்டுவான். ஒரு தடவை என்னை வீட்டை விட்டு விரட்டினான்; மாமியார் வீட்டில் தஞ்சம் புகுந்தேன். அவனுக்கு பேய் பிடித்திருக்கிறது என்பதால், மீதியிருந்த நகைகளை அடகு வைத்து, பேயை விரட்டினோம்.
இவ்வளவு நடந்தும் கணவனின் துர் நடத்தையை என் வீட்டிற்கு தெரியபடுத்த வில்லை. என் அம்மா அவ்வப்போது சமைத்து வந்து கொடுத்தும், கை செலவுக்கு பணம் கொடுத்தும் போனார். சில வாரங்களுக்குப் பின், மீண்டும் அவன் மண்ணென்ணெய் ஊற்றி, தற்கொலைக்கு முயற்சித்தான்.

அவன் மீது, மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்தார் என் அம்மா. இளஞ்ஜோடியை பிரிக்க வேண்டாம் என்று அவர்கள் விட்டு விட்டனர்.

கொஞ்ச நாள் நன்றாக இருந்தான். ஆனால், என்னிடம் குடும்பம் நடத்துவது எப்படி என்பதை, நண்பனை போனில் கேட்டுதான் செய்வான். என்னுடைய பெயரை சொல்வதை விட, அவன் பெயரைத்தான் அதிகம் சொல்வான்.
சிறு இடைவெளிக்கு பின், மீண்டும் ஏச்சு பேச்சு, அடி உதை ஆரம்பித்தது. அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். "வீட்டுக்கு வா...' என்றான்; "நீ திருந்து, நான் வர்றேன்...' என்றேன். அன்று இரவே என்னை மிரட்டுவதற்காக விஷம் குடித்து விட்டான். அவன் நண்பன் தான் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளான். போலீஸ் கேஸ் ஆகிவிடும் என நண்பன் ஓட, கணவன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறான்; வலிப்பு வந்திருக்கிறது. கடைசியில் உயிர் பிரிந்து விட்டது. உடலை கையெழுத்திட்டு வாங்கி, நல்லடக்கம் செய்தேன்.

என்னால் அவனை மறக்க முடியவில்லை. தாயின் வற்புறுத்தலால் கருவை கலைத்து விட்டேன். மூணு மாதம் தான் என் காதல் திருமண வாழ்க்கை. கடவுள் எனக்கு மட்டும் ஏன் நல்ல கணவன், குழந்தை கொடுக்கவில்லை.

பாதியில் நிறுத்திய படிப்பை படிக்க ஆரம்பித்துள்ளேன்; படிக்க பிடிக்கவில்லை. அவன் இல்லாத உலகத்தில் எனக்கென்ன வேலை? அம்மா... நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை தாருங்கள்.

— இப்படிக்கு,சாவின் விளிம்பில் நின்றிருக்கும்,அன்பு மகள்.

உன் கடிதத்தைப் படித்த போது, உன் அறியா மையை நினைத்து வருத்தப்படத்தான் முடிந்தது.
நீ ஒரு பைத்தியக்காரப் பெண். எது நன்மை, எது தீமை என, பகுத்தறியும் அறிவு உன்னிடம் இல்லை. கணவன் என்ற சைக்கோவுடன், மூன்று மாதம் தான் வாழ்ந்திருக்கிறாய்; மூன்று மாதங்களில், முன்னூறு வருடங்களுக்கு போது மான வேதனைகள், இழிவுகள், அவமானங்கள், வலிகள், காயங்கள் பட்டிருக்கிறாய். சினிமா பார்த்து, பார்த்து குட்டிச்சுவராகி நிற்கிறாய். எதற்கு படைக்கப் பட்டோம் என்பதை உணராமல் இருக்கிறாய். உயர்கல்வி படித்து, நல்ல வேலைக்குக் போய், நல்ல ஆணை மணந்து, ஐம்பது வருட தாம்பத்யம் நடத்த வேண்டும். வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒவ்வொரு வரும் அவரவர் அளவில், ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தி விட்டு போக வேண்டும் என தெரியாதவள் நீ.

உன் கணவன் போன்றோர், காதலியை சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் துர்குணம் உடையவர்கள். உன் கணவனின் நண்பன்தான், உன்னை அடைய வேண்டும் என்ற வெறியில், உன் கணவனைத் தற்கொலை செய்ய வைத்திருக்கிறான் என்று தோன்றுகிறது.

உன் காதல் கணவன், வேறு யாரையும் காதலித்து மணந்திருந்தாலும், அப்பெண்ணுக்கும் இதே கதிதான். மனைவியை வன்கொலை செய்து விட்டு, தற்கொலை செய்திருப்பான் உன் கணவன். உன் கணவனுடைய மரணத்திற்கு, நீ எந்த விதத்திலும் காரணமாக மாட்டாய்; குற்ற உணர்ச்சி கொள்ளாதே!

திருவுளச்சீட்டு போட்டு பார்த்தல், பேய் பிடித்த மாதிரி நடித்தல், தற்கொலை முயற்சிகள் தொடர்ந்து அரங்கேற்றுதல் போன்ற பல கோணங்கித்தனங்களும் உன் கணவனிடம் உண்டு.

சந்தேகப் பேய் பிடித்த கணவன் தொலைந்தான்; சந்தேகப் பேயின் வாரிசும் தொலைந்தது என, நிம்மதி பெறு.

உன் தற்கொலை எண்ணம், உன் கணவனிட மிருந்து தொற்றிக் கொண்டதோ?
கணவன் சம்பந்தப்பட்ட அனைத்து புகைப்படங்களையும், கடிதங்கள் இருந்தால் கடிதங்களையும் எரி. தினம், "இறந்து போன கணவன், தன் தீய குணத்தால் இருவர் வாழ்க்கையையும் சீரழித்து விட்டான்; இனி, அவனை கனவிலும் எண்ணாதிருப்போமாக...' என, சுயவசியம் மேற்கொள்.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகளே...

தொலைதூர கல்வி மூலம் படித்து முடி. நல்ல வேலைக்கு போ. உன் தாயாரை உடன் வைத்து, அவர்களை மகிழ்ச்சிப் படுத்து. அம்மா சுட்டிக் காட்டும் ஆணை மறுமணம் செய்து, உன் வாழக்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொள்.

USB 3.0 க்கு இவ்வளவு வேகமா? நம்ப முடியவில்லை

கம்ப்யூட்டர் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி. சாதனங்களே. கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமரா, மொபைல் போன், பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன

 

 தற்போது யு.எஸ்.பி.3 தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் சில இங்கு தரப்படுகின்றன.

Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில் நுட்பம் 1996 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப் பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.

யு.எஸ்.பி.3, அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணரா முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் எக்ஸ்ட்ரா ஹார்ட் டிஸ்க்குகள் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம். மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடீயோ பைல்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில், இந்த இரண்டு தொழில் நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம்.

யு.எஸ்.பி. 3, ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது. யு.எஸ்.பி.2, ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை, யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும், யு.எஸ்.பி. சாதனத்தை மற்ற சாதனங் களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப் பட்டுள்ளன. இதனால், செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கம்ப்யூட்டர் செயல்பாட்டினைப் பொறுத்த வரை, இரு சாதனங்களுக் கிடையே டேட்டா பரிமாற்றம் ஏற்படுகையில், ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும், ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக, பழைய கம்ப்யூட்டரில், யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில், கம்ப்யூட்டரின் செயல் திறன் மெதுவாக இருந்தால், யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.

இந்த இரண்டு தொழில் நுட்பங்களுக் கிடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு, டேட்டா செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 டேட்டாவை அனுப்பும் அதே நேரத்தில், டேட்டாவினைப் பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் டேட்டாவை அனுப்ப முடியும். இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில் நுட்பம் ஹார்ட் டிஸ்க்குகளுக்கிடையே டேட்டாவினைப் பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.

யு.எஸ்.பி.3 தொழில் நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி. சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால், அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.

கூகுள் ப்ளஸ் - க்கு பேஸ்புக் போட்டியா?.

இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக “கூகுள் பிளஸ்” என்ற சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.



இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும் அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைத்தொலைபேசிகள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில் சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்) சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப் போல தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல் உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழில்நுட்பமுறையில் இங்கு பொட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.

இது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சமூக இணையதள உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் ப்ளஸ்… குவியும் ஆதரவு… திணறும் சர்வர்!

பேஸ்புக்குக்கு போட்டியாக கூகுள் ஆரம்பித்துள்ள கூகுள் ப்ளஸ் சேவையின் சோதனை ஓட்டமே பெரும் வெற்றியாக அமைந்துள்ளது.இந்த சமூக தளத்தில் இணைய லட்சக்கணக்கான மெயில்கள் குவிந்துவிட்டன. இதன் விளைவு, கூகுள் ப்ளஸ் அழைப்பு அனுப்ப முடியாத அளவுக்கு திணறிவிட்டது.


எனவே, ‘மன்னிக்கவும், அழைப்பு அனுப்ப முடியாத அளவுக்கு வாடிக்கையர் மெயில்கள் குவிந்துவிட்டன. சோதனை ஓட்டம் முடிந்த பிறகு அனைவரும் பயன்படுத்தும் வகையில் கூகுள் ப்ளஸ் செயல்படும்’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அந்நிறுவனத்தின் சமூகத் தள பொறுப்பாளர் குண்டோத்ரா.

பல கோடி பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும், தாங்கும் அளவுக்கு இந்த கூகுள் ப்ளஸை பலமான தளமாக உருவாக்கி வருகிறது கூகுள்.பேஸ்புக்கில் வருவதுபோன்ற ஸ்பேம் செய்தி தொல்லைகள் இந்த கூகுள் ப்ளஸில் இல்லாத அளவுக்கு கோடிங் உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள் இயங்கு தளத்தில் செயல்படும் ஐபோன்களுக்காகவே மொபைல் கூகுள் ப்ளஸ் என்ற மென்பொருளையும் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.முழுமையாக கூகுள் ப்ளஸ் பயன்பாட்டுக்கு வரும் தருணத்தில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் இரண்டுமே பெரும் சரிவைச் சந்திக்கும் என்று இப்போது கணிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன சைபர் உலக ஜாம்பவான் நிறுவனங்கள்.

விஷால் கின்னஸ் சாதனைக்கு முயற்சி

எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், “அவன் இவன்” மாதிரி இன்னொரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஷால் கூறினார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், பாலா இயக்கத்தில் நானும், ஆர்யாவும் இணைந்து நடித்த “அவன் இவன்” படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.அந்த படத்தில் நான் 200 நாட்கள் நடித்தேன். அதுவும் ஒன்றரை கண் ஆசாமியாக. அப்படி நடித்தபோது எனக்கு ஏற்பட்ட சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. படப்பிடிப்பு முடிந்து ஓட்டல் அறைக்கு திரும்பியதும் கண் வலி மற்றும் தலை வலி தாங்க முடியாமல் அழுது இருக்கிறேன்.
எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், அவன் இவன் மாதிரி இன்னொரு படத்தில் நடிக்க மாட்டேன். இதுதான் என் கடைசி படம் என நினைத்து நடித்து இருக்கிறேன். ஒரு காட்சியில் நடித்தபோது, உயிர் போய் விட்டதாகவே நினைத்தேன். எவ்வளவு சிரமமான காட்சியில் நடித்தாலும், பாலா யாரையும் எளிதில் பாராட்டமாட்டார். அவன் இவன் படத்தில், 70 அடி உயர மரத்தில் நான் எந்த பிடிமானமும் இல்லாமல் நடப்பது போல் ஒரு காட்சி. அதுவும், ஒன்றரை கண் உள்ளவனாக நடித்தேன். படத்தில் அது 400 அடி நீளம் வரும்.


அந்த காட்சியை டப்பிங்கில் பார்த்துவிட்டு பாலா அழுது விட்டார். தியேட்டருக்கு வெளியே வந்து, எப்படிடா நடிச்சே? என்று கேட்டு என் முதுகில் பலமாக அடித்துவிட்டு, சூப்பர்டா என்று பாராட்டினார். ஒன்றரை கண் உள்ள மனிதனாக இதுவரை யாரும் நடிக்கவில்லை என்பதால், கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பிக்கலாம் என்கிறார்கள். அதற்கான முயற்சி நடக்கிறது.

அவன் இவன் படத்தில் நான் நடிப்பதற்கு ஆர்யா தான் காரணம். 16 வருடங்களாக நாங்கள் இருவரும் நண்பர்கள். அவன் ஒரு அதிசயப்பிறவி. அவனுக்கு கர்வம், தாழ்வு மனப்பான்மை இரண்டும் கிடையாது. சில காட்சிகளில் எனக்கு பெரிய பெயர் கிடைக்கும் என்று அவனுக்கு தெரியும். ஆனால் பொறாமைப்படவில்லை. இந்த படத்தில் நடித்த பிறகு, இனிமேல் எப்படிப்பட்ட படங்களில் நடிப்பது? என்று தோன்றாமல் கதை கேட்பதையே நிறுத்தி விட்டேன்.

ஒரு மாறுதலுக்காக, பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கிறேன். இது, “சவுர்யம்” என்ற தெலுங்கு படத்தின் தழுவல். இப்போதைக்கு “பிரபாகரன்” என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. திருமணத்துக்காக, நான் அவசரப்படவில்லை. இன்னும் 2 வருடங்கள் போகட்டும் என்று விட்டுவிட்டேன் என்றார்.

நேரத்தை நினைவு படுத்த மென்பொருள்

வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை ஞாபமாக மறந்துவிடுவோம்.தண்ணீர் மோட்டர் போட்டால் ஆப் செய்ய மறந்துவிடுவோம். பாலை அடுப்பில் வைத்து


மறந்துவிடுவோம்.அரைமணிநேரம் கழித்து எனக்கு போன் செய் என்று யாராவது சொன்னால் அதனையும் மறந்துவிடுவோம்.இந்த எல்லா வேலைகளையும் இணையத்தில் - கம்யூட்டரில் பணிசெய்கையில் அடிக்கடி நடக்கும்.நேரம்காலம் போவது தெரியாமல் கம்யூட்டரிலே மூழ்கிவிடுவோம். இனி அந்த கவலைவேண்டாம். நமக்கு நமக்கு தேவையான நேரத்தை நினைவுபடுத்த இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படும்.1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.இதை ரன் செய்ததும் உங்களுககு கீழ்கண்ட விண்டோ வரும்.

இதில் தேவையான நேரத்தை செட் செய்து கடிகாரத்தை ஓட விடுங்கள். குறிப்பிட்ட நேரம் ஆகியதும் உங்களுக்கு அலாரத்துடன் இந்த செய்திகிடைக்கும்.
 
நேரத்திற்கு டீ சாப்பிட என்று இந்த சாப்ட்வேரை வடிவமைத்துள்ளார்கள். நாம் தண்ணீர் மோட்டர் ஆப் செய்ய - பாலை அடுப்பில் இருந்து இறக்க - போன்செய்ய- என எதற்கு வேண்டுமானாலும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக்கொள்ளலாம்.நீங்களும்
பயன்படுத்திப்பாருங்கள். கருததுக்களை கூறுங்கள்.

போலியான முகவரியில் மெயில் அனுப்புவது எப்படி?








போலியான இமெயில் அனுப்புவதற்கு இவ் http://124112.info/anon/இணையத்தளம் உதவுகின்றது.

இத்தளத்திற்கு சென்று இமெயில் அனுப்ப வேண்டியவரின் இமெயில் முகவரியையும் யார் அனுப்புகின்றார் என்பதில் போலியான இமெளில் முகவரியையும் வழங்கினால் நாம்

கொடுத்த போலியான இமெயில் முகவரியில் இருந்து அனுப்பப்படுவது போல் குறிப்பிட் நபருக்கு இவ் இமெயில் செல்லும். எனினும் யார் இவ் இமெயிலினை அனுப்புகின்றார் என IP முகவரியினைக் கொண்டு கண்டுபிடிக்கமுடியும். IP முகவரியினையும் கண்டுபிடிப்பதை தவிர்ப்பதற்கு IP முகவரியினை மறைப்பதற்கான மென்பொருளை உபயோகிக்கலாம். http://murugananda.blogspot.com/2011/06/ip-addres-hack.html

பேஸ்புக்’ கின் வீடியோ செட்டிங் : புதன் வெளியீடு.

சமூகவலையமைப்பான ‘பேஸ்புக்’ எதிர்வரும் புதன்கிழமையன்று வீடியோ செட்டிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்தே பேஸ்புக் இச்சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

 

பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் அண்மையில் தனது சமூகவலையமைப்பு அற்புதமான சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். அவரது கருத்து அச்சேவை தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது.

‘பேஸ்புக்’ தற்போது சுமார் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், ‘ஸ்கைப் ‘ 170 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. ‘ஸ்கைப்’பை மைக்ரோசொப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேமாதம் கொள்வனவு செய்திருந்தது.
இதேவேளை கூகுள் நிறுவனம் அண்மையில் ‘கூகுள் +’ என்ற சமூகவலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது.இதில் வீடியோ செட்டிங் வசதி உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே பேஸ்புக் இவ்வசதியை தனது பாவனையாளர்களுக்கும் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கூகுளின் புதிய வசதி GOOGLE PLUS

கடந்த வாரம் இணைய உலகம் பரபரப்பானதுக்கு காரணம் கூகுள் பிளஸ்தான் என்றால் மிகையில்லை.


பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளம்மொன்றை உருவாக்கி மட்டுபடுத்தப்பட்ட பாவனையாளர்களுக்கு பரிசோதனைக்காக உபயோகத்திற்கு விட்டது கூகுள்.

கூகுள் பிளஸ் பற்றிய சில தகவல்கள் இங்கே

சமூக வலை பேஸ்புக் தளத்திற்கு சிறந்த மாற்றீடாக இது அமையுமாம்.

இலகுவாக அனைத்து நண்பர்களுடனும் இணைப்புக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

கூகுள் + பேஸ்புக் போன்று நியூஸ் பீட்ஸ் புரோபைல் படங்கள் போன்றவற்றை தந்தாலும், எல்லா நண்பர்களும் இங்கேயே தங்கியிருக்க வேண்டுமென்பதில்லை.பேஸ்புக் பிரபலமாக ஆக பிரைவசி தொடர்பில் அதிக பிரச்சனைகளை எதிர்நோக்கியது. ஆனால் பிரைவசி தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருக்கின்றதாம் கூகுள் +.......

கூகுள் பிளஸ் பற்றிய ஏனைய விபரங்களை வலைப்பதிவர்கள் இவ்வாறு விவரிக்கிறார்கள்.
கூகிள் ப்ளஸ் என்றால் என்ன?
கூகிள் ப்ளஸ் என்பது மற்ற சமூக தளங்கள் போன்று நண்பர்களுடன் உறவுப்பாலத்தை அமைப்பதற்கான தளம். அனைத்து சமூக தளங்களும் இதை தான் செய்கின்றன. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் வேறுபடுவது அவைகள் கொடுக்கும் வசதிகளை பொறுத்தே! அதனால் கூகிளும் மற்ற தளங்களைவிட வேறுபடுவதற்காக சில வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது கூகிளின் முகப்பு பக்கத்தில் மாற்றம் வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அங்கு Web என்பதற்கு பக்கத்தில் +You என்ற Tab வர இருக்கிறது. அதனை க்ளிக் செய்தால் பின்வரும் வசதிகள் வரும்.

என்னென்ன வசதிகள்?

ப்ளஸ் சர்குள்ஸ் (+Circles) - நட்பு வட்டம், பதிவர் வட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல தான் இதுவும். நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் இப்படி தனிதனி குழுவாக(Group) வைத்திருப்பது. நாம் பகிர நினைப்பதை குறிப்பிட்ட வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பகிரலாம்.
ப்ளஸ் ஸ்பார்க்ஸ்(+Sparks) – நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி அதிகம் கூகிளில் தேடுபவர்களாக இருந்தால், இந்த வசதி உங்களுக்காகத்தான்..! உதாரணத்திற்கு “தொழில்நுட்பம்” என்பதை அதிகம் தேடுபவர்களாக இருந்தால், முதலில் அந்த வார்த்தையை கொடுத்து தேட வேண்டும். அதற்கான முடிவுகள் வரும். அங்கு தேடுபொறி பெட்டிக்கு கீழே Add Interest என்பதை க்ளிக் செய்தால், அந்த வார்த்தை இடது புறம் வந்துவிடும். பிறகு நீங்கள் தொழில்நுட்பம் பற்றி தேடுவதாக இருந்தால், அந்த வார்த்தையை க்ளிக் செய்தால் போதுமானது.
ப்ளஸ் ஹேங்கவுட்ஸ் (+Hangouts) - இணையத்தில் நண்பர்கள் பலருடன் ஒரே நேரத்தில் முகம் பார்த்து உரையாடும் வசதி( Group video Chat). இதற்கு உங்களிடம் வெப்கேமரா இருக்க வேண்டும்.
இன்ஸ்டன்ட் அப்லோட்(Instant Upload) – மொபைல்களில் எடுக்கப்படும் படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யும் வசதி.இது பற்றி சரியாக தெரியவில்லை. பயன்படுத்திப் பார்த்தால் தான் தெரியும்.


இன்னும் சில வசதிகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது சில நபர்களுக்கு மட்டுமே சோதனை முறையாக அறிமுகப்படுத்த உள்ளது. அந்த சோதனையில் சேர நீங்கள் உங்கள் பெயரையும்,மின்னஞ்சல் முகவரியினையும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலையும், வீடியோக்களையும் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

இது பற்றிய Demo பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

கூகிளின் இந்த அறிமுகம் சாதனை படைக்குமா? அல்லது Google wave, Google Buzz போன்று சோடை போகுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் விபரங்கள் இங்கே.......

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் ?

தமிழ் சினிமாவில் இப்போதைய கால கட்டத்தில் படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் இயக்குனரின் பங்கு ஒரு படி உயர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
எந்த பெரிய நடிகராய் இருந்தாலும் படம் வெற்றி பெற படத்தில் சரக்கு இருக்க வேண்டும் .நடிகரை நம்பி படம் ஓடிய காலம் மலையேறி விட்டது. சிறிது காலத்தின் முன் நடிகர்,இயக்குனர் வாங்கும் சம்பளத்துக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது. ஆனால் இப்போதைய இயக்குனர் வாங்கும் சம்பளமே அவர்களின் பெறுமதி உயர்ந்து விட்டதை காட்டி நிற்கிறது 
 
அந்தவகையில் தற்போதைய தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி என் மனதில் விழைந்த போது அவர்களை பற்றி அலசிப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்த ஆக்கம்.

மணிரத்னம் (பிறப்பு ஜூன்-௦2-1956)
 
தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமா என்றில்லாமல் உலக அளவில் பேசப்படும் இயக்குனர் இவர் ஆவார்.டைம்ஸ் இதழின் உலகின் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக இவரின் நாயகன் படம் தேர்வாகியமை இவர் உலகத் தரம் வாய்ந்தவர் என்பதற்கு சான்றாகும் .யாரிடமுமே உதவி இயக்குனராய் பணியாற்றாமலேயே தனது முதல் படமான பல்லவி அனுபல்லவி(கன்னடம்)படத்தை இயக்கினார் .இவரின் ரோஜா திரைப்படம் தேசிய விருதை வாங்கியது மட்டுமில்லாமல் ஒஸ்கார் நாயகன் ரஹ்மானை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது .அனேகமாக நடுத்தர மக்களை மையமாக கொண்டு கதை சொல்வதே இவரின் பாணி .இவரின் படங்களில்  எனக்கு பிடித்த படம் என்றால் தளபதி யைத்தான் சொல்வேன்.
மஹா பாரத    கதையை தழுவி படத்தை அருமையாக எடுத்திருப்பார் .ரோஜா ,மௌனராகம் ,நாயகன் ,அக்னி நட்சத்திரம் போன்றவையும் என்னை கவர்ந்த படங்கள் .அலைபாயுதே  என்ற அருமையான  காதல்  கதையையும்  வெற்றிகரமாக  கொடுத்தவர்  .இவரின் இன்னொரு சிறப்பு என்னவெனில் இவர் இயக்கிய படங்களுக்கு இருவர் மட்டுமே இசையமைத்துள்ளனர்  .அதிலும் ரோஜாவுக்கு  முதல்  வரையான படங்களுக்கு இசைஞானி இளையராஜாவும் அதற்குப் பின் வந்த இன்றுவரையான படங்களுக்கு a.r.ரஹ்மானும் மட்டும்தான் இசை அமைத்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்

என்னமோ தெரியவில்லை இவர் இயக்கிய ஆரம்ப காலப் படங்களில் பெரும்பாலானவை வெற்றி பெற்றதுடன் இப்போதைய படங்களில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளன.இவரின் படங்கள் பாமர மக்களுக்கு புரிவதில்லை என்ற குறையும் காணப்படுகிறது .ஆய்த எழுத்து நல்ல உதாரணமாகும் .இவர் இப்போது தனது படத்தை பல மொழிகளில் எடுக்கும் உத்தியை கையாண்டு வருகிறார்.இவர் கடைசியாய்  எடுத்த ஐந்து படங்களில் நான்கு தோல்வியை தழுவிய நிலையில்{குரு மட்டுமே வெற்றி ) பொன்னியின் செல்வன் எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுக்கவிருந்தார் .எனினும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு விட்டது .அடுத்த படம் எது என உறுதியாக தெரியாத நிலையில் அவரின் அடுத்த பட அறிவுப்புக்காக ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.அண்மைக்காலமாக தோல்வி படங்களை கொடுத்தாலும் இவரின் மவுசு கொஞ்சமும் குறைந்ததாக    தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
 
ஷங்கர் (1963.08.13)

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.பிரமாண்டம் என்ற சொல்லின் வரைவிலக்கணமாக திகழ்பவர் .இப்போது புகழின் உச்சியில் இருக்கிறார் .
 
S.A.சந்திர சேகரிடம்  உதவி இயக்குனராய் பனி புரிந்த இவர் 1993  இல் ஜென்டில்மேன் என்ற படத்துடன்  இயக்கினராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் உயர் தொழினுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் இவரே .படத்துக்கு  படம் வித்தியாசமான நுட்பங்களை செய்து வருகிறார்.படங்களை அதிக செலவில் மிகவும் பிரமாண்டமாக எடுப்பது இவரின் தனி சிறப்பு .
இவர்  இயக்கிய  படங்கள்   
1993- ஜென்ட்லேமன்
1994- காதலன்
1996-இந்தியன் 
1998-ஜீன்ஸ்
1999-முதல்வன்
2001-நாயக் (ஹிந்தி)
2003-பாய்ஸ்
2005-அந்நியன் 
2007-சிவாஜி
2010-எந்திரன்
2011-நண்பன் (படப் பிடிப்பில்)
ஷங்கரின் பெரும்பாலான படங்கள் பெரு வெற்றியை பெற்றுள்ளன .இவரின் படங்களில் சமூக மாற்ற கருத்துக்கள் அதிகளவில் இடம் பெற்றிருக்கும் .இந்தியன் ,முதல்வன் என்பன என்னை கவர்ந்த படங்களாகும் .
 
.இவரின் பாய்ஸ், ஜீன்ஸ் படங்கள் தோல்வி அடைந்தன. 
 
ஷங்கரின் மதிப்பு வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது .
இவரின் கடைசிப் படமான எந்திரன் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா அளவில் அதிக செலவில் எடுக்கப் பட்டு இந்திய அளவிலேயே அதிக வசூலை பெற்று சாதனை படைத்தது.தமிழ்சினிமாவின் இயக்குனர் இமயமான K.பாலச்சந்தர் எந்திரனை இந்தியாவின் அவதார் எனவும் ஷங்கரை இந்தியாவின் கமரூன் என வர்ணித்ததில் இருந்து ஷங்கரின் திறமையை அறியலாம். எந்திரன் படத்தின் மூலம் உலக அளவில் பாரட்டுக்களை அள்ளிகுவித்துள்ளர். 
தற்போது முதற் தடவையாக ரீமேக் படம் ஒன்றை (நண்பன் )எடுத்து வருகிறார் .நண்பன் மிக குறைந்த நாட்களில் படப்பிடிக்கப் பட்டு எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. பின்னர் எந்திரன் -2  எடுக்கலாம்  என செய்தி  அடிபடுகிறது .

A.R.முருகதாஸ்  
தமிழில் இதுவரை மூன்று படங்களே இயக்கியிருந்தாலும் முன்னணி இடத்தை பிடித்து விட்டார் முருகதாஸ் .அஜீத்குமாருக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த படம் தீனா. முதல் படத்தையே அசத்தலாக கொடுத்திருந்தார் முருகதாஸ் .தல என்று அஜித்தை அழைக்கும் வழக்கம் இந்த படத்தாலேயே ஏற்பட்டது .அடுத்து கப்டனை வைத்து ரமணா என்ற படத்தை கொடுத்தார் .புரட்சிகரமான கருத்துக்களை விறுவிறுப்பாக சொல்லியிருந்தார் .படம் பெரு வெற்றி பெற்றது .அடுத்து சூர்யாவை வைத்து வித்தியாசமான கதையுடன் (short time memory) கஜினி படத்தை எடுத்தார்     .கஜினி  திரைப்படம்   மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார் .memento (2000) என்ற  ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல்தான் கஜினி என்றாலும் அதை சிறந்த முறையில் படமாக்கி வெற்றி பெற செய்தார் .பின் ஸ்டாலின் என்ற தெலுங்கு படத்தை எடுத்தார். அமீர்  கான் நடிக்க ஹிந்தியில் தனது கஜினியை ரீமேக் செய்தார் கஜினி அதுவரை வெளியாகிய ஹிந்தி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது (பின்னர் வந்த படங்கள் அந்த சாதனையை முறியடித்து விட்டன) .இந்த வெற்றியின் பின் இந்திய அளவில் பேசப்படும்  முன்னணி இயக்குனர் ஆனார் .

தற்போது ஏழாம் அறிவு படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் மீதான எதிர் பார்ப்பு எகிறியுள்ளது .வரலாற்று கதையை உயர் தொழினுட்பங்களை கொண்டு இயக்குகிறார் .   இந்த படமும் வெற்றி பெற்றால் எங்கேயோ போய்விடுவார் .இது முடிய விஜயை வைத்து படம் எடுக்கவிருப்பதாக அறிய வருகிறது. 

அடுத்த  பதிவில்  கௌதம், பாலா ஆகிய இயக்குனர்களை  பற்றி  பார்க்கலாம்