Sunday, December 18, 2011

அழகிய இளம் பெண்களின் ஆபாச நடனம்!

பெண்களுக்குரிய குணாதிசயங்கள் அத்தனையும் குழிதோண்டிப் புதைத்து விட்டார்கள் இந்தப் பெண்கள். இருந்தும் இவர்களைக் குறை சொல்வதற்கு எங்களுக்கு அருகதையில்லை.


ஏனெனில் இந்திய பெண்கள் இதைவிட மோசமாக மாறித் தம் தமிழ்க் கலாசாரத்தைக் காலாவதியாக்கி விட்டார்களே...!

2011ல் உலகம் கூகிளில் அதிகம் தேடிய பெண் – ரெபெக்கா ப்ளாக்



ஆமாம் கூகிளின் கூகிள் செய்டர்கெய்ஸ்ட் என்ற வலைதளம் 2011ல் அதிகம் தேடப்பட்ட பெயராக இந்த ரெபெக்கா ப்ளாக்கை அறிவித்துள்ளது. இது கூகிள் ப்ளஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் ஐஃபோன் போன்ற வார்த்தை தேடல்களை விட அதிகம்.யார் இந்த ரெபெக்கா ப்ளாக்?

ரெபெக்கா ப்ளாக் அமெரிக்காவின் புதிய பாப் பாடகி. ஃப்ரைடே ( Friday) என்ற பாப் சிங்கிளை யூ ட்யூபில் வெளியிட்டு அது உலகமெங்கும் பரவ, 2011 ஒரே வருடத்தில் உலகத்தின் சூப்பர் ஸ்டாரான இந்த ரெபெக்கா ப்ளாக்குக்கு ஆல்பம் 2011ல் ரிலீசான போது வயது ….. 13 தாங்க ! இது அப்படி இருக்கு.



சிக்கென்று ஒரு நடிகை போல இருக்கும் ரெபெக்கா ப்ளாக்கின் அழகான முகம் இப்போது பல அமெரிக்க இளைஞர்களின் லேப்டாப் வால்பேப்பர்.



அமெரிக்க பாப் சிங்கர் ரெபெக்கா ப்ளாக் rebecca black


tags : american pop sensation, 2011 google search, அமெரிக்க பாப் பாடகி, அமெரிக்கன் பாப், யூட்யூப், யூட்யூப் சிங்கிள்ஸ், ரெபெக்கா ப்ளாக், ரெபேக்கா ப்ளாக், அமெரிக்கா, அமெரிக்கா பாப், அமெரிக்கன் பாப், ரெபெக்கா, ப்ளாக், ரெபேக்கா, american pop sensation rebecca black who is the name the world google searched in 2011.

சாதுவாக இருந்த கோயில் யானை திடீரென பாகனை தந்தத்தால் குத்திக் கொன்றது! - கேரளாவில் சம்பவம்


சாதுவாக நின்று கொண்டிருந்த கோவில் யானை, திடீரென அருகே இருந்த பாகனை தந்தங்களால் குத்தியும், அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியும் கொன்றது. பக்தர்களின் கண் முன்னால் நடந்த இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கேரளா கொல்லம் மாவட்டம் கரிக்கோடு அருகே பேரூரில், கருநல்லூர் பகவதி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மார்கழி மாதம் 1ம் தேதி என்பதால், காலை 8:45 மணிக்கு, ஏழு வயதுடைய சிவன் என்ற கோவில் யானையை, பாகன்கள் விஜயன்,45, விஷ்ணு,19, ஆகியோர் குளிப்பாட்டி, கோவிலுக்குள் அழைத்து வந்தனர்.

பாகன்களில் விஷ்ணு, காலை உணவுக்காக வெளியே சென்றார். கட்டிப் போடப்படாமல் சாதுவாக நின்று கொண்டிருந்த யானையுடன் பாகன் விஜயன் இருந்தார். அப்போது அங்கு வந்த பக்தர், யானையிடம் காசு கொடுத்தார்.

அது தும்பிக்கையால் பிடிக்க முடியாமல், கீழே விழுந்தது. அதை பார்த்த பாகன் தன் கையில் இருந்த தடியால் யானையின் தும்பிக்கையில் ஓங்கி அடித்தார்.

ஆத்திரமடைந்த யானை திடீரென விஜயனை தந்தத்தால் குத்தியது. அவர் சுதாரிப்பதற்குள், யானை அவரை தும்பிக்கையால் தூக்கி சுழற்றி வீசியது.

சற்று தொலைவில் போய் விழுந்த அவருக்கு பலத்த காயமேற்பட்டு அலறினார்.அதை பார்த்த பக்தர்கள் பலரும் அலறியதை கேட்டு, கோவில் நிர்வாகிகள் ஓடி வந்து பாகனை கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பாகன் இறந்தார். அதற்குள் யானை, கோவிலை விட்டு வெளியே சென்று அங்குள்ள மரத்தடியில், ஏதும் நடக்காதது போல் நின்றது.

காலை உணவுக்கு சென்ற பாகன் தகவலறிந்து ஓடி வந்து யானையை மரத்தடியில் கட்டிப் போட்டார். காலை நேரத்தில் பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கண்முன் நடந்த இச்சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பக்தர்கள் ஓட்டம்:கடந்த ஒரு மாதமாக, சபரிமலை பாண்டித்தாவளம், பம்பை, பெரியானை வட்டம், ஐரேஞ்ச், ஹில்டாப், நிலக்கல் ஆகிய பகுதிகளில், காட்டு யானைகள் நடமாடுவது வழக்கமாகி விட்டது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, நிலக்கல் பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள், பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்தின் அருகே வந்து, அமைதியாக நின்றுகொண்டிருந்தன.

அதை பார்த்த பயணிகள், அலறி அடித்து ஓடி விட்டனர். அவற்றில் சில யானைகள், என்ன நினைத்ததோ தெரியவில்லை, திடீரென அங்கிருந்த மினி பஸ்கள், வேன் ஆகியவற்றின் கண்ணாடிகளை தாக்கி சேதப்படுத்தின.

அதற்குள் வனத் துறையினர் விரைந்து வந்து, பதிவு செய்யப்பட்டிருந்த புலியின் உறுமலை ஒலிக்கச் செய்து, காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.

அடுத்த சில நிமிடங்களில், காட்டு யானைகள், பம்பையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலும், சக்கு பாலம் அருகேயும் நடமாடின.

அதை பார்த்த பக்தர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதற்குள் யானை அங்கிருந்த சில பஸ்களின் கண்ணாடிகளை தாக்கி உடைத்தது.

வனக் காவலர்கள் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்ததால், அங்கிருந்து ஓடிய யானைகள், அடுத்த சில நிமிடங்களில், கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்துமிடத்தில் மீண்டும் தென்பட்டன.

அதை பார்த்து, பஸ்களில் அமர்ந்திருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். மீண்டும் வனக் காவலர்கள் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்தும், தீப்பந்தங்களை எறிந்தும், அவற்றை காட்டுக்குள் விரட்டினர்.

இவ்வாறு, காட்டு யானைகள் நிலக்கல் மற்றும் பம்பையில், நேற்று முன்தினம் இரவு 7:30 மணி முதல் 10:30 மணி வரை, மூன்று மணி நேரம் பக்தர்களை அச்சுறுத்தின.

வீடியோக்களின் போர்மட்டுகளை மாற்றுவதற்கு....



இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை, நாம் விரும்பிய போர்மட்டாக மாற்றி சேமிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது, சில வீடியோக்களில் ஓடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படும், அப்படி ஓடியோ மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழு வீடியோவையும் தரவிறக்கி தான் கேட்க முடியும்.

இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை கொடுத்து விரும்பிய போர்மட்டுக்கு எளிதாக மாற்ற ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் URL என்று உள்ள கட்டத்திற்குள் எந்த தளத்தின் வீடியோவை மாற்ற வேண்டுமோ அந்த தளத்தின் வீடியோ முகவரியை கொடுக்கவும்.
அடுத்து இருக்கும் Output என்ற கட்டத்திற்குள் எந்த போர்மட்டில் நமக்கு சேமிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Download என்று இருக்கும் பொத்தனை சொடுக்கினால் போதும், அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த வீடியோ சில நிமிடங்களில் குறிப்பிட்ட போர்மட்டுக்கு மாற்றப்பட்டு இருக்கும்.

இதில் இருக்கும் Download ஐகானை சொடுக்கி நம் கணணியில் எளிதாக தரவிறக்கலாம். இனி வீடியோக்களில் உள்ள ஓடியோ மட்டும் தான் வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து எளிதாக இத்தளத்தின் மூலம் பெறலாம்.

முல்லைப் பெரியாறு விவாகாரம்: தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் உலகத் தமிழினம் பொங்கி எழும்!! - கனடா படைப்பாளிகள் கழகம்


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்கு கனடா படைப்பாளிகள் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் உலகத் தமிழினம் பொங்கி எழும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் உள்ள மிகப் பெரிய மற்றும் மிக முக்கிய தமிழர் அமைப்புகளில் ஒன்று கனடா படைப்பாளிகள் கழகம். இந்த அமைப்பு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இந்த அமைப்பு தற்போது தமிழகம் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சியினையில் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் கனடாவைச் சேர்ந்த 3 லட்சம் தமிழர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தைத் தாண்டி சர்வதேச அமைப்பு ஒன்று தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை தங்கவேலு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், தந்தை செல்வா ஆகியோருக்கு நெருக்கமானவர். தமிழீழத்தின் முக்கிய அரசியல் இலக்கிய விமர்சகருமாவார்.

அறிக்கை விவரம்:

’’தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் உலகத் தமிழினம் பொங்கி எழும்!

ஏழு கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்களையும்பு லம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் கூட்டிப் பார்த்தால் உலகில் 8 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள்.

தமிழனுக்கு ஒரு இறைமையுள்ள நாடு இல்லாத காரணத்தால்தான் தமிழன் உதைபடுகிறான், வதைபடுகிறான். தமிழன் என்றால் ஏதிலி என்று உலகம் நினைக்கிறது.

இந்தியத் திருநாட்டில் தமிழன் கன்னடம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இருந்து அடித்து உதைத்து விரட்டப்படுகிறான். இப்போது தமிழர்களை உதைத்து வெளியேற்றுவதில் பக்கத்தில் உள்ள கேரளாவும் சேர்ந்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணை பலமாக இல்லை என்றும் அது எந்த நேரத்திலும் உடையலாம் என்றும் அதனால் அதனை இடித்துவிட்டு வேறு அணை கட்டப்போவதாக கேரளாக்காரர்கள் சொல்கிறார்கள்.

முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாகவும் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை முடித்த பின் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

அந்த ஆணையை இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அந்தத் தீர்ப்பை செல்லாக்காசு ஆக்கிவிட்டது!

இன்றைய கேரளா பழைய சேர நாடாகும். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் சேரநாட்டவர். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் வீரம், படைத்திறன், ஆட்சி முறை, கொடை, சமுதாயம், பண்பாடு, மன்னர்களின் பண்பு நலன்கள், அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறது.

இடைக் காலத்தில் வடநாட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்களின் குடியேற்றத்தால் மொழிக்கலப்பு ஏற்பட்டு சேரநாட்டுத் தமிழ் மலையாளம் எனத் திரிந்து புது மொழியாயிற்று. அந்த மொழிக்கு வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றி இலக்கணம் எழுதப்பட்டது.

முல்லைப்பெரியார் அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மக்கள் வாழ முடியாத பாலைவனமாக மாறிவிடும். இதில் தலையிட்டு நீதி செய்ய வேண்டிய மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. இதனை நாம் பலமாகக் கண்டிக்கிறோம்.

கேரளாவுக்கு வேண்டிய உணவு தமிழ்நாட்டில் இருந்துதான் போகிறது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது முற்றிலும் தமிழர்கள் வாழும் பீர்மேடு, தேவிகுளம், இடுக்கி மாவட்டங்கள் கேராளாவோடு இணைக்கப்பட்டன.

இந்திய தேசிய மாயையில் இருந்த காமராசர், மேடாவது குளமாவது எல்லாம் இந்தியாவில் இருக்கின்றன என்று வேதாந்தம் பேசியதால் தமிழர்கள் இந்த மாவட்டங்களை இழந்தார்கள்.

தமிழ்நாடு சட்டசபையில் முல்லைப் பெரியாறை இடிக்கக் கூடாது, புதிய அணையை கேரளா கட்டக் கூடாது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அணையின் உயரம் 136 இல் இருந்து 142 ஆக உயர்த்தப் பட வேண்டும் எனக் கேட்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.

இப்போது முல்லைப் பெரியார் அணையை அண்டியுள்ள மக்கள் அரசியல் கட்சிகளை முந்திக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளார்கள். ஆனால் கேரளாவைப் போலல்லாது தமிழக அரசின் காவல்துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது.

மலையாளிகளுக்குச் சொந்தமான கடைகளைத் தாக்கினார்கள் என்ற குற்ச்சாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கேரளவில் உள்ள இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என மாநில அரசு மத்திய அசை வற்புறுத்த வேண்டும். தேவை ஏற்படின் ஒரு நேரடி வாக்கெடுப்பின் மூலம் மக்களது விருப்பத்தை அறிய வேண்டும்.

கேரளாவிலும் தமிழகத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்ளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். உடைமைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்.

தமிழக அரசு தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டு தமிழர் சார்பாகச் செயல் படவேண்டும். கேரளா அரசு மலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போல் தமிழக அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல் படவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் என்பதை இந்த நேரத்தில் கனடாவில் வாழ்கின்ற மூன்று இலச்சம் தமிழர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

படிக்க வந்த மாணவியை பலாத்காரம் செய்த 3 பேர் கொண்ட கும்பல்! - புதுச்சேரி அருகே சம்பவம்!!


புதுச்சேரியில் உள்ள ஆரோவில் பகுதியில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இளம்பெண், 3 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர் ஏரியல் சுவக்ஸ். இவரது மகள் வெரோனிக்கா,25 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சுற்றுச்சூழல் குறித்த படிப்பிற்காக கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் இந்தியா வந்து, மொரட்டாண்டி அருகே சதானந்தா கார்டனில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வெரோனிக்கா, தனது வீட்டின் அருகே சாலையில் ஜாக்கிங் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து, அருகில் உள்ள முந்திரி தோப்பிற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடியுள்ளது.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட வெரோனிக்கா, மயக்கம் தெளிந்து வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். பெற்றோர் அவரை சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது குறித்து ஆரோவில் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஆரோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு, சம்பவம் நடந்த இடத்தை நேற்று பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். மேலும், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, போலீசாரிடம் விபரம் கேட்டறிந்தார்.

கொலை,கொள்ளை சம்பவங்கள்:

சர்வதேச நகரமான ஆரோவில்லில் ஆயிரக்கணக்கான உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சிலர் அங்கேயே தங்கி வேலையும் செய்கின்றனர்.

இப்பகுதியில் செல்லும் அவர்களுக்கு, எந்தவித பாதுகாப்பும் கிடையாது. குறிப்பாக, ஆரோவில் செல்லும் முக்கிய சாலையான இடையஞ்சாவடியில் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இங்கு தெரு விளக்குகள் இல்லாததால், பொதுமக்கள் இச்சாலையை பயத்துடன் கடந்து செல்கின்றனர்.

இங்கு தான் தொழிலதிபர் ஆந்திரே கொலை, கள்ளக்காதல் பிரச்னையில் பெண் எரித்துக் கொலை, சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வாலிபர் எரித்துக் கொலை போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

ஆபாச தளங்கலிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும் இலவச சாப்ட்வேர்


இன்றைய உலகில் இணைய பயன்பாடு அதிகரித்து வருகின்ற போதிலும் அதன் அதிகரிப்புக்கு ஏற்றால் போல் ஆபாச தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்த ஆபாச தளங்களில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோரின் பங்கு ஆகும்.

உங்கள் கணனியில் ஆபாச தளங்களை தடுக்க http://www1.k9webprotection.com/ என்ற தளத்தில் சென்று இணைய தளங்களை வடிகட்டும் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் இந்த வசதியினை பெறமுடியும். 

தரவிறக்கம் செய்ய முன்னர் உங்களின் பெயர் இமெயில் என்பவற்றை கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்களின் இமெயில் முகவரிக்கு மென்பொருளை தரவிறக்கம் செய்ய கி தரப்படும் பின்னர் மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். நீங்கள் தடை செய்ய கூடியவற்றின் பட்டியலும் தரப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களைக் கவர வேடிக்கையான வழக்கறிஞர்கள்! (பட இணைப்பு)

வழக்கறிஞர்களின் தொழில் என்பது உண்மையாகவும் நேர்மையாகவும் செய்யப்பட வேண்டிய தொழில்களில் ஒன்று. ஆனால் இங்கே உள்ள வழக்கறிஞர்கள் தங்களின் தொழிலை எப்படியெல்லாம் வேடிக்கையாக விளம்பரப்படுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்.

சில விளம்பரப் பலகைகளில் பயன்படுத்தியுள்ள வாசகங்களைப் பார்த்தாலே உடனே சிரிப்பு வரும். அந்தளவுக்கு இருக்கிறது இவர்களின் வேலை. இதுவும் ஒரு விளம்பர யுக்தி தானே...


ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன?

கடந்த இரண்டு-மூன்று நாட்களாக, டான் பாஸ்கோவின் உடல் பகுதி (relic / holy relic) இந்தியா முழுவதும் வண்டியில் பார்வைக்காக எடுத்து வரப்படுகிறது என்று “ஹிந்து-என்–டி-டிவி”யில் தலைப்புச் செய்தியாகக் காண்பிக்கப் படுகிறது. அந்த துண்டுப் பிண்டம் சென்னைக்கு 28ம் தேது வருகிறதாம்! “. ஹிந்து நாளிதழும் விடாமல் தஞ்சாவூர், மதுரை என்று செய்திகளை வெளியிட்டு வருகின்றது. இணைதளங்களில் அளவிற்கு


தரங்கம்பாடி: இத்தாலி நாட்டை சேர்ந்த டான் பாஸ்கோ ஆதரவற்ற சிறுவர்கள், இளைஞர்களுக்காக கல்வி நிலையங்கள், தொழிற் பயிற்சி மையங்களை தொடங்கி சேவை செய்து வந்தார். அவரது வலது கரம் 150 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த வலது கரம் மெழுகு சிலை யில் பொருத்தப்பட்டு அவரின் 200வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 132 நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு இப் போது இந்தியாவில் பல் வேறு மாநிலங்களுக்கு சென்று தமிழகம் வந்துள்ளது. அத்திரு கரம் வருகிற 21 மற்றும் 22ம் தேதி தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூரில் உள்ள டான் பாஸ்கோ பால்டெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. டான் பாஸ் கோவின் அருளையும், ஆசியையும் பெற்று செல்லுமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிகமான விளம்பரம், பதிவுகள், கருத்தரங்கங்கள் என உள்ளன. திருப்பத்தூரில் அக்டோபர் 1-2, 2011 டொமினிக் சேவியோ மற்றும் மைக்கேல் மகோன் வாழ்க்கையில் டான் பாஸ்கோ – செயலில் ஆன்மீக இயக்குனர், பாதுகாப்பு அமைப்பு மற்றும் மனித உரிமைகள், மேரியின் மீதான பக்தியை கிருத்துவர்களின் உதவிக்காக வளர்ப்பது, என்ற தலைப்புகளில் பாதிரிகள் பேசினர்.

டான் பாஸ்கோ டி-சர்ட், போஸ்டர், டிவிடி, நினைவுப்பரிசு என்று வியாபாரம் அமோகமாக நடத்தப் பட்டது. இப்படி அளவிற்கு அதிகமாக ஊடக பிரபலம் கொடுக்கப்படுவதால், நிச்சயமாக இந்தியர்கலுக்கு இதில் என்ன விஷயம் உள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவல் எழுகிறது. அதனால் மேற்கொண்ட ஆய்வு தான் இது.
டான் பாஸ்கோ / ஜான் பாஸ்கோ யார்?


அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்?
ஹிந்து-என்–டி-டிவிக்கும், டான் பாஸ்கோவிற்கும் என்ன சம்பந்தம்?
ஹாங்காங்கிலிருந்து அது கதாய் பசிஃபிக் விமானத்தில் சென்னையில் வந்து இறங்கிய மர்மம் என்ன?
யாருமே கவலைப்படாத விஷயத்தில் இவர்களுக்கு என்ன அக்கரை?

என்று பல கேள்விகள் மனத்தில் எழுந்தன. விவரங்களை பார்த்த போதுதான், கிருத்துவர்களின் அப்பட்டமான மோசடி, வெட்கமில்லாத உண்மைகளை மறைக்கும் தன்மை முதலியன வெளிப்பட்டன.

“ரெலிக்” மனித-ஞாபகார்த்தப் பொருட்கள், சின்னங்கள்: “ரெலிக்” என்று சொல்லப்படும் அது இறந்துபோன மனிதனுடைய உடலின் பகுதி ஒன்றை ஞாபகார்த்தமாக வைத்துக் கொண்டு வழிபட்டு வருவது கிருத்துவர்களின் நம்பிக்கை. அந்த மனிதன் – கடவுளாக மதிக்கப்படும் ஏசு, கிருஸ்து, ஏசு கிருஸ்து, சந்நியாசி, அப்போஸ்தலர், பிஷப் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அது நகம், முடி, மண்டை ஓடு, எலும்பு, எலும்புக் கூடு, என்று எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அது உண்மையாகவே இருக்கலாம் அல்லது உருவாக்கப் பட்டிருக்கலாம். இடைக்காலத்தில், கிருத்துவ மதத்தைப் பரப்ப பலவிதமான மனித-ஞாபகார்த்தப் பொருட்கள், சின்னங்கள், மனித எச்சங்கள் தயாரிக்கப் பட்டன, விற்கப்பட்டன. சிலுவைப் போர்கள் மற்றும் பின் வந்த காலத்தில் இவற்றிற்கு அமோகமான வரவேற்பு இருந்தது. அதனால் அவற்றிற்கான தேவை அதிகமாயிற்று. தேவை பல போலிகளை உருவாக்கியது. அவை பிறகு இக்காலத்தில் சி-14 போன்ற சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, 13-14ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்று தெரியவந்தது. இப்பொழுதும் கிருத்துவர்களுக்கு அந்த உண்மை தெரிந்து தான் உள்ளது. இருப்பினும் சர்ச் நம்பிக்கையை வளர்க்க இத்தகைய நாடகங்களை நடத்தி வருகிறது. அதுபோலத்தான் இந்த டான் போஸ்கோ வலது கை எலும்பு.

இந்த நம்பிக்கை மூட நம்பிக்கை ஆகாதா? ஊடக பலம், பணபலம், அனைத்துல அதிகாரம், அரசியல் பலம் முதலியற்றால், கிருத்துவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று செய்து வருகின்றன. செக்யூலரிஸம் என்றெல்லாம் மற்றவர்களுக்கு அறிவுருத்தும் “ஹிந்து” கிருத்துவ மதத்தைப் பரப்ப, இத்தகைய கேடிகெட்ட வேலைகளை வெட்கமில்லாமல் செய்து வருவதும் வருத்தத்திற்குரியது தான்.

டான் பாஸ்கோ விழா இந்தியாவில் கொண்டாடும் பின்னணி என்ன? கிருத்துவர்கள் அதிகமாக சிறுவர் பாலியல் / செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டது[10]: இந்தியா முழுவதும், குறிப்பாக சென்னையில்[11] பிடோஃபைல் என்ற செக்ஸ்-குற்றவாளிகள் அகப்பட்டனர்[12], சிறைதண்டனை பெற்றனர்[13], சிலர் இன்டர்போல் மூலம் கண்டு பிடிக்கப் பட்டு அந்தந்த நாடுகளுக்கு விசாரணைக்கு / தண்டனைக்கு நாடு கடத்தப் பட்டனர்[14]. இதனால், கெட்டுப் போன பெயரை சரி செய்து கொள்வதற்காக, இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் போலும். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுத்த டான் பாஸ்கோவே அத்தகைய செக்ஸ் குற்றவாளி என்ற உண்மையை மறைத்து விழாக்கள், ஆடம்பரமாக கூட்டங்களை நடத்துவதும், விளம்பரம் செய்வதும் தான் வெறுப்பாக இருக்கிறது.


டான் பாஸ்கோ, மணிப்பூர், சிறுவர்-பாலியல்[15]: மணிப்பூரிலிருந்து தான் ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமிகளை அழைத்து வந்து கிருத்துவர்கள் பாலியில்-செக்ஸில் ஈடுபடுத்தினர். ஆனால், அதே மாநிலத்தின் முதல் மந்திரி ஓ. இபோபி சிங்கை வைத்து டானின் டிவிடியை அறிமுகப்படுத்தி வைத்து (Manipur Chief Minister O. Ibobi Singh releasing the DVD) வியாபாரத்தைத் தொடங்கினர். “நெகேஷனிஸம்” (Negationism) என்ற உண்மைகளை மறைக்கும் முறையை கையாளுவதில் கிருத்துவர்கள் வல்லவர்கள். கடந்தகால குற்றங்களஒயும் மறைத்து வெள்லையெடித்து குற்றம் புரிந்தவர்களை புனிதர்கள் போல சித்தரித்துக் காட்டி, சாதாரண மக்களை ஏமாற்றுவதிலும் கில்லாடிகள்.

வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவர்களின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பதினால், சென்னையிலிருந்து அந்த உருவம் / பிண்டம் முதலில் அங்குதான் எடுத்துச் செல்லப்பட்டது. ஏனெனில், மும்பை அல்லது தில்லியில் வந்திருந்தால், அதிக அளவில் தெரிந்திருக்கும், ஒருவேளை ஹிந்து அமைப்புகள் எதிர்த்திருக்கலாம், அதன் மூலம் எதிர்மறையான விளம்பரம் கிடைத்து, உண்மை உடனடியாக தெரிந்துவிட வாய்ப்பூள்ளது, அதனால், சென்னையைத் தேர்ந்தெடுத்தனர் எனத் தெரிகிறது.


டான்பாஸ்கோ கை அழியாமல் உள்ளதாமே

பல ஆண்டுகள் கழித்தும் புனித டான் போஸ்கோவின் கை அழியாமல் இருப்பதாகவும், அதனோடு இணைத்து மெழுகுச்சிலை ஊர்வலம் வருவது குறித்தும் செய்திகள் வெளியாகிறதே, அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது சாத்தியமா? 
முஹம்மது இம்ரான், குரோம்பேட்டை 

இயேசு எந்தக் கொள்கையைப் போதித்தாரோ அந்தக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்து பவுல் என்பவர் புது மதத்தை உருவாக்கினார். அந்த மதத்துக்கும் இயேசுவுக்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை என்றாலும் அதற்கு கிறித்தவமதம் என்று பெயரிட்டுக் கொண்டனர். 

இந்தப் புது மதத்தை மக்களிடம் எப்படி கொண்டு போவது? உருப்படியான ஒரு கொள்கையும் இல்லாமல் ஒரு மதத்தை மக்களிடம் கொண்டு செல்ல பவுல் என்பவர் அற்புதமான வழிமுறையை வகுத்தார். மதத்தைப் பரப்ப எவ்வளவு வேண்டுமானாலும் பொய் சொல்லலாம் என்பதுதான் அந்தக் கொள்கை. 

இதோ பவுல் உருவாக்கிய பைபிள் கூறும் வாக்கு மூலம்: 

நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக் கூடாது; சொல்லக் கூடுமானால் தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? நன்மை வரும்படிக்குத் தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும். 

ரோமர் 3:5-8 

கிறித்தவ பிரச்சாரகர்களின் ஒரே கொள்கை பொய் சொல்லி மதத்துக்கு ஆள் பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே. 

இன்றும் கூட கிறித்தவ மத குருமார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள் என்று பொது இடங்களில் நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். 

குருடர் பார்க்கிறார்கள் என்பது உண்மையானால் இவர்கள் மருத்துவமனைகள் பல நிறுவுவது ஏன்? நற்செய்தி(?)யாளர்கள் பலர் நோயுற்று மருத்துவமனையில் சேர்க்கப்படுவது ஏன்? பொய் சொல்லி மதத்தைப் பரப்பலாம் என்பதே அடிப்படைக் கொள்கையாக உள்ளதால் இதில் அவர்களுக்கு குற்ற உணர்வோ உறுத்தலோ ஏற்படுவதில்லை. 

நான் அழைத்து வரும் குருடனுக்குப் பார்வை கொடுப்பாயா என்று நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு நாம் கேள்வி கேட்டாலும் வெட்கமின்றி அப்பாவிகளை ஏமாற்றும் அடுத்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதற்கும் இது தான் காரணம். 

இது போன்ற புளுகு மூட்டைகளில் ஒன்று தான் டான் போஸ்கொவின் சேதமடையாத கை. 

இது முற்றிலும் கட்டுக் கதை. அந்த உடல் எப்படி செயற்கையானதோ அது போல் கையும் செயற்கையானது தான். அவர்கள் சோதனைக்கு உடன்பட்டால் அது செய்யப்பட்ட கை என்பதையும் அது எந்தப் பொருளால் செய்யப்பட்டது என்பதையும் நாம் நிரூபித்துக் காட்டுகிறோம் என்று சவால் விடுகிறோம். 

அல்லது அவர்களின் ஆட்சி நடக்கும் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளின் மருத்துவக் குழுவில் அந்தக் கையை ஒப்படைத்து இது நிஜக் கை தான் என்றும் அது இத்தனை ஆண்டுக்கு முந்திய கை தான் என்றும் தக்க ஆதாரங்கள் கொண்ட சான்றிதழ் வாங்கிக் காட்ட இவர்கள் தயாரா? 

இவர்கள் எதற்கும் தயார் இல்லை. அப்பாவி கிறித்தவ மக்கள் இதை நம்புகிறார்கள் என்பதால் இவர்கள் அதை வைத்தே இது போல் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். *

முல்லைப்பெரியாறு தற்போதைய நிலை. ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்


உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் பிரவம் தொகுதியின் இடைத் தேர்தல் வெற்றிக்காக காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் செய்து வரும் அரசியலில் அப்பாவிப் பொது மக்களும் உணர்ச்சி வயப்பட்டு கேரளா மாநிலத்துக்குள் வரும் தமிழர்களைத் தாக்குவதும், தமிழர்களின் கடைகளை அடித்து நொறுக்குவதும் தமிழ்நாட்டில் உள்ள கேரளத்தவர்களின் வணிக நிறுவனங்களைத் தமிழ்நாட்டினர் அடித்து நொறுக்குவதும் இந்தியர்கள் என்ற போர்வையைத் தாங்கி ஒருமைப் பாட்டை பேணிவரும் இந்தியாவுக்கு அழகல்ல.
பெரியாறு அணை உடைந்து 35 லட்சம் மக்கள் உடனே பலியாகி விடுவார்கள் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் செய்யும் அரசியல் விளையாட்டுகளே அன்றி வேறில்லை. பெரியாறு அணை கட்டி 116 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் புதிய அணை கட்ட வேண்டும் என்றும் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என முதல்வர் உம்மன் சாண்டி குரல் கொடுத்து வரும் நிலையில் கேரள மாநில அட்டர்னி ஜெனரல் அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும் அணையின் பாதுகாப்பிற்கும் தொடர்பில்லை என்றும் ஊடகங்களின் பூதாகார பிரச்சாரத்தாலேயே மக்கள் பீதி அடைந்து இருப்பதாகவும் அணை உடைந்தாலும் அருகில் உள்ள இடுக்கி, செறுதோணி அணைகள் அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமை படைத்தவை என்றும் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் கேரள உயர் நீதிமன்றத்திலேயே உண்மையைப் போட்டு உடைத்தார்.

உண்மையைக் கூறி நியாயத்தின் பக்கம் நின்றதற்காக கேரளா மாநில அட்டர்னி ஜெனரலை மாற்ற வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு சேரக் குரல் கொடுத்தன. இப்போதைய நிலையில், தமிழகத்தால் கேரளத்துக்கு நன்மை அதிகமா, கேரளத்தால் தமிழகத்துக்கு நன்மை அதிகமா என்று பட்டிமன்றம் போடுவதால் பலன் ஒன்றும் இல்லை.

கேரள மாநில மக்களும் தமிழகத்தின் நியாயமானக் கோரிக்கையை மனதில் கொண்டு நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகி வன்முறையில் இறங்கி இரு மாநிலத்தவர்களின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்க வேண்டாம்.

மம்தா போன்ற வலிமையானக் கூட்டணித் தலைவர்கள் தமிழகத்தைச் சார்ந்து இருந்திருந்தால் காங்கிரஸ் இன்று முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கைக்கும் அதிகமாகவே செவி சாய்த்து இருக்கும். அது போன்ற வலிமையான தலைவர்கள் தமிழகத்தைச் சாராதது தமிழகத்தின் துரதிர்ஷ்டம் மட்டுமல்ல கேரளத்தின் அதிர்ஷ்டமும் கூட.

இரு மாநில மக்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக ஞானதேசிகனும் சென்னிதாலாவும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கப் போவதில்லை. தமிழக காங்கிரஸ் தலைவரும் கேரள காங்கிரஸ் தலைவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளப்போவதில்லை. கேரள பாஜக தலைவர்களும் தமிழக பாஜக தலைவர்களும் தங்களுக்குள் முட்டிக்கொள்ளப்போவதில்லை. கேரள கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களுக்குள் வாள்வீட்டு நடத்தப்போவதில்லை. கேரளத்தவரான நயன்தாராவைத் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள தமிழ் திரைவானில் பிரகாசிக்கும் பிரபுதேவா, தமிழகத்தின் பக்கம் நின்று அவரை ஒதுக்கி வைக்க முடிவெடுத்துவிடப் போவதுமில்லை.

சுருக்கமாக, முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் பண வசதிப்படைத்த மேல்தட்டு வர்க்கத்தினரும், பிரபலங்களும் இரு மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக முதலான கட்சியினரும் முட்டி மோதிக் கொள்ளப் போவதில்லை என்ற உண்மையை உணர்ந்து இரு மாநில மக்களும் இவ்விஷயத்தில் உணர்ச்சி வசப் படாமல் நியாயம் வெல்வதற்குத் துணை நிற்க வேண்டும். அதை விடுத்து அற்ப அரசியல்வியாதிகளின் பசிக்கு இரையாகி இரு மாநில நல்லுறவைக் கெடுத்துக் கொள்ளும் வகையில் தங்களுக்குள் மோதிக்கொள்வதால் இழப்பு நாட்டுக்கும் சாதாரண அப்பாவி பொதுமக்களும்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி சேனல்களிலும் விளம் பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.

உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. 

இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி கொண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரனங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம் என்பதை யும் தெரிந்து கொள்ளுங்கள். 

ஆண்களின் விரையில் சிலருக்கு வேரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

கன்னியாகுமரியை கேரளாவோடு இணைத்தால், முல்லைப்பெரியார் பிரச்சினை தீர்ந்துவிடும்.

ஆம். கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளாவோடு இணைத்தால், முல்லைப்பெரியார் பிரச்சினைக்கு புதிய வழி பிறக்கும். கீழ்காணும் பதிவை படித்தால் புரியும் 

திருவிதாங்கூர் ஆட்சியின் கீழிருந்த கன்னியாகுமரி மாவட்டம் 1956 நவம்பர் ஒன்றில் தமிழ்நாட்டோடு இணைந்து 56 ஆவது வருடம் இன்று பிறந்துள்ளது. 

இந்தியாவின் தென்னெல்லையான கன்னியாகுமரி முக்கடல் சூழ்ந்த மாவட்டமாகும். மா, பலா, வாழை என முக்கனிகள் மட்டுமின்றிப் பனை, உயர் தர ரப்பர், ஏலம், கிராம்பு முந்திரி முதலான பணப்பயிர்களும் விளையும் மாவட்டம்; நெல் உற்பத்தியில் முன்னணியில் இருந்ததால் திருவாங்கூரின் களஞ்சியம் எனப் போற்றப்பட்ட -- நன்செய்யும் புன்செய்யும் நிறைந்து மலையும் காடுகளும் கவிந்து ஒழுகும் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டம்; கல்வி அறிவில் முன்னிலையில் நிற்கும் மாவட்டம்; காற்றாலை மின் உற்பத்தியில் முதன்மை இடம் பிடித்த மாவட்டம்; அரிய வகை கனிம வளமான இல்மனைட் மோனோஸைட் பெருமளவில் கிடைக்கும் மாவட்டம்; தமிழ்நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95 % தரும் மாவட்டம் எனப் பல பெருமைகளைப் பெற்றது கன்னியாகுமரி மாவட்டம். 

இம்மாவட்டம் திருவாங்கூர் மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. நம்பூதிரி பிராமணர்களும் நாயர்களும் அரசர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இம்மாவட்டத்தில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த நாடார்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீனவர் முதலானோர் தீண்டாமைக் கொடுமையினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குச் செருப்பணியவோ மேலாடை அணியவோ உரிமையில்லை. பெண்களும் தம் மார்பை மறைக்க முடியாத கொடுமை நிகழ்ந்தது. அவர்கள் இடுப்பில் நீர்க்குடம் சுமந்து செல்லக்கூடாது. தலையில் குடத்தை வைத்து நடக்க வேண்டும் 

நாடார் சாதி ஆண்கள், வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக்கூடாது. ஆண்கள் மீசை வளர்க்கக்கூடாது. தலையில் துணி கட்டக் கூடாது.

பனையேறுபவர்களது தொழிற்கருவிகளான வெட்டுக்கத்தி, கம்புதடி அனைத்திற்கும் வரி. 

அவர்கள் திண்ணை வைத்து வீடு கட்டக்கூடாது. வரிசையாக வீடு கட்டக்கூடாது. 

தாலியில் தங்கம் அணியக்கூடாது. பனை ஓலையைச் சுற்றிக் கட்டுவது தான் தாலி.

படிக்கக்கூடாது. பொதுக் குளத்தில் குளிக்கக்கூடாது.

இப்படிப் பல கொடுமைகள். இதிலிருந்து விடுதலை பெற்றுத் தமிழ்நாட்டு நாடார்களைப்போல வாழ விடுதலைப்போராட்டம் துவங்கினர்.

மலையாள மொழி தமிழ் மீது ஆதிக்கம் செலுத்தியதாலும் தமிழர்களும் தமிழர் பகுதிகளும் மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தப்பட்டதாலும் நாடார்கள் போராட்டம் என்பது முஸ்லிம்களும் பிற சாதியினரும் இணைந்த விடுதலைப் போராட்டமானது.

திருவாங்கூரில் நம்பூதிரிகளாலும் நாயர்களாலும் மிக இழிவாக நடத்தபட்ட ஈழவர்களை முன்னேற்ற நாராயண குரு, அவர்களுக்குத் தன்மானத்தை ஊட்டினார். தாழ்த்தப்பட்ட ஈழவர்களுக்கு உயர்சாதிப் பெயர்களான ராகவன், கேசவன், கோவிந்தன், நாராயணன் எனப் பெயர் வைக்கத் தூண்டினார். அதுபோல அய்யா வைகுண்டர் என அழைக்கப்படும் முத்துக்குட்டி சாமியும் புரட்சி செய்தார். முடிசூடும் பெருமாள் எனும் பெயர் கொண்ட அவர் அப்பெயரால் அழைக்கப்படக்கூடாது என ஆதிக்க சாதியினர் நிர்பந்தித்ததால் முத்துக்குட்டி சாமி ஆனார் அவர். மேலாடை அணிய உரிமையற்றிருந்த தம் மக்களை மகுடம் போல் தலைப்பாகை அணியச் சொன்னார். இழிவு தரும் இந்து மத சாமிகளையும் வழிபாட்டு முறைகளையும் புறக்கணித்துத் தம்மையே கண்ணாடியில் பார்த்து வணங்கும் புதிய வழிபாட்டு முறையைக் காட்டி "அய்யாவழி" என்ற சமயத்தை உருவாக்கினார். 

இப்படி ஆன்மீக அரசியல் தளங்களில் நடந்த போராட்டங்களால் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது. அதே தினம்தான் தமிழகப் பகுதிகளாக இருந்த தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரைப் பகுதிகளையும் மெட்ராஸ் ப்ராவன்சியில் இருந்த மலபாரையும் திருவாங்கூர் கொச்சி சமஸ்தானங்களையும் காசர்கோடு தாலுக்காவையும் இணைத்து இன்றைய கேரள மாநிலமும் உருவானது. 

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது தீண்டாமைக் கொடுமையாலும் சாதி இழிவினாலும்தான். இன்று கல்வி அறிவு பெருகிப் பொருளாதாரம் மேம்பட்ட பின் ஒரு கூட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தை மீண்டும் கேரளத்தோடு இணைக்க வேன்டும் எனப் போராடுகிறது.

குமரி மாவட்ட இணைப்பின்போது முதல்வர் காமராசர், "நீங்கள் கேரளத்தில் இருந்து வந்துள்ளீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள். ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும். அதுவரை உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. செய்யவும் மாட்டோம். பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடன் இணைவதற்கு நான் ஒழுங்கு செய்யலாம்" என்று சொன்னதை இவர்கள் வேதவாக்காக எடுத்துக் கொண்டார்கள் போலும்!

குமரி மாவட்டம் அப்படிக் கேரளத்தோடு இணைக்கப்பட்டால் முல்லைப்பெரியாறு அணை இருக்கும் தமிழகப் பகுதிகளைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும். முல்லைப்பெரியாறு சிக்கலும் தீரும்.

உலகையே கிடுகிடுக்க வைத்த படுகொலை

உலகையே கிடுகிடுக்க வைத்த படுகொலை


மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மொபைல் சார்ஜ் செய்யலாம். புதிய கண்டுபிடிப்பு

திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயவீரபாண்டியன் தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிகிறார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சோலார் மொபைல் சார்ஜர் கருவியை உருவாக்கியுள்ளார். 

சிறிய அளவிலான பிளாஸ்டிக் டப்பாவின் மேல்புறம் சோலார் பேனல் பதிக்கப்பட்டு, அதன் தொடர்பில் மொபைல் பேட்டரி, கன்டன்சர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளது. 
 
சூரிய ஒளியில் இந்த பேனலை வைக்கும் போது ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்பட்டு பேட்டரியில் பதிவாகிறது. இதில் இருந்து உரிய பிளக் மூலம் செல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். 

வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வகையிலும் தனியாக சார்ஜரை வடிவமைத்துள்ளார். 

இந்த சார்ஜரை சூரிய ஒளியில் நேரடியாக வைக்க வேண்டியதில்லை. வீடு, கார், பஸ் உள்ளிட்ட எந்த இடத்திலும், இந்த சார்ஜரை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால்கூட, சோலார் பேனில் படும் சிறிய வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏறி விடுகிறது. மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் போதும், அந்த வெளிச்சத்தில் சார்ஜ் ஏறும் என்கிறார்.

ராணா படம் தள்ளிப்போனதற்கான நிஜ ரகசியம்!

ரஜினிகாந்த்-கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரும் ஏற்கனவே `முத்து,` `படையப்பா' ஆகிய 2 படங்களில் இணைந்து பணிபுரிந்தார்கள். அதையடுத்து இருவரும் `ராணா' படத்தில் இணைவதாக இருந்தார்கள்.
`ராணா' படத்தில் நிறைய சண்டை காட்சிகளும், சாகசங்கள் நிறைந்த குதிரை சவாரி காட்சிகளும் இருப்பதால், அவருடைய உடல் நலனை கருதி, அந்த படம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக, `கோச்சடையான்' என்ற புதிய படத்தை உருவாக்க ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இது, ஒரு மாவீரனை பற்றிய கதை.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் கவனிக்கிறார். ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா டைரக்டு செய்கிறார்.

`கோச்சடையான்' படம் பற்றியும், முதன்முதலாக ஒரு இந்தி படம் டைரக்டு செய்வது பற்றியும் `தினத்தந்தி' நிருபருக்கு டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"கோச்சடையான் படத்துக்கு திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. கதை, ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. இந்த கதைக்கும், ஒரு வார பத்திரிகையில் வந்து கொண்டிருக்கும் `கோச்சடையான்' என்ற கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஜனவரி 15-ந் தேதிக்கு மேல் `கோச்சடையான்' படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். மார்ச் மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்து விடுவோம்.

அதன்பிறகு, நான் ஒரு இந்தி படத்தை டைரக்டு செய்கிறேன். அந்த படத்தில், சஞ்சய்தத் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தி படம் முடிவடைந்த பின், `ராணா' படத்தை டைரக்டு செய்வேன் என்றூ கூறினார்.

இது டீன் ஏஜில் உருவாகும் காதல் ?

இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள். 

மனசுக்குப் பிடித்தவர்கள் என்று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என்பதை உயிரினும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும்.

அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள்.

தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள்.

தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நபர்களை மற்ற பிரிவில் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வினை சமாளிக்க முடியாதவர்கள் என்ற பிரிவில் அறிவியலாளர்கள் சேர்த்துவிடுகிறார்கள்.

காதலை அல்லது காதலனை வாழவைப்பதற்கு அடிப்படைத் தேவையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல்லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள்.பணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது.

ஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற்குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப்பதால், வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொடமுடியாது என்பதுதான் நிஜம்.

எப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதாரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந்தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது.

வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி?

டீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.

அதேபோல் வருமானம் இல்லாதபட்சத்தில் காதலின் அடுத்தக்கட்டத்தை தொட சம்பந்தப்பட்டக் காதலர்களே விரும்பமாட்டார்கள். அதனால் டீன் ஏஜ் காதலர்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தோடு ஜோராக கைதட்டி விடைபெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம்.

கள்ளக்காதலும், முறையற்ற வாழ்க்கையும்...

தினசரிகளை விரித்தால் இரண்டே இரண்டு செய்திகள் தான் தவிர்க்க முடியாததாய், பிரதானமாய், ஊடகங்களுக்கும் பிடித்தமானதாய் உள்ளது. ஒன்று, லஞ்சப் புகாரில் சிக்கும் அரசு பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள். இரண்டு, கள்ளக்காதலும் பிறகு அதன் இலவச இணைப்பாக, பின் விளைவுகளாக தொடரும் மரணங்களும். 

லஞ்சம் குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம். முறையற்ற காமத்தையும், கள்ளக்காதலையும், அது எதனால் என்பதனையும் இந்த பதிவில் பார்ப்போம். ஊடகங்களுக்கு அவை - கிளுகிளுப்பான விஷயங்களாய், பரபரப்பு செய்திக்கு கிடைத்த தீனியாய் இருக்கலாம். ஆனால் அவை - சமூகத்திற்கு அவலமல்லவா? 

கள்ளக்காதல் என்பது எப்போதும் இருந்தவை தான், அது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அது பாலின வேறுபாடின்றி படுகொலைகளுக்கு - இன்று துணிந்துள்ளது தான் புதிதாக உள்ளது. கள்ளக்காதலுக்கு சொல்லப்படும் அழகான பொய், "வாய்த்த துணை ஒழுங்காக இருந்ததால் - ஏன் திசை மாறி போகிறோம்" என்பது. குற்றத்தை ஒப்புக் கொள்ள விரும்பாத, சமாளிக்கும், நியாயம் கற்பிக்கும் மனோபாவம் என்பதை தவிர வேறென்ன.

ஆனால் பொதுவாக சொல்லப்படும் காரணம், குற்றச்சாட்டு "கொழுப்பு". கொழுப்போ அல்லது அதிலும் ஒரு நியாயமான காரணம் என்பன போன்றவை ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் கள்ள உறவின் சுகத்திற்காக, ஊரறிய மணந்து கொண்ட துணையை கொல்வது என்பது இப்போது பல்கி பெருகி உள்ளது - அதுவும் இந்த ஐந்தாண்டுகளாக... இதில் ஒரு மிக பெரிய கொடுமை என்னவென்றால் - இந்த காமப்போதையால், தமது பச்சிளங் குழந்தைகளையும் கூட விட்டு வைக்காமல் கொல்கிறார்கள் என்பது மிகப் பெரிய வேதனை. 

சிறைக்கம்பிகளுக்கு பின்னால் செல்வதற்கு தான் - எத்தனை விருப்பத்துடன் படுகொலைகள் புரிகிறார்கள். ஏன் இது நிகழ்கிறது. "பிடிக்காத துணை திசை மாறி போக வைக்கிறது" என்று நியாயம் பேசுகிறவர்கள், கள்ளக்காதல் புரிகிற அளவுக்கு தைரியம் பெற்றவர்கள், தங்கள் தைரியத்தை திருமணத்தின் போதே காட்டி பிடிக்காத துணையை மணக்காமல் இருந்து இருக்கலாமே. 

விவாகரத்துக்கு வழி வகுக்கலாமே. ஏன் செய்யவில்லை. குறிப்பிட்ட சில சதவிதம் பேரே வாய்த்த துணை சரியில்லாமல் போனதால் - விவாகரத்துக்கும் வழி இல்லாமல் - பல நேரங்களில் திசை மாறி போகிறார்கள். ஏனையோர் - சஞ்சலப்படும், சலனப்படும் எதிலும் திருப்தி அடையக்கூடிய மனநிலை பெறாதவர்கள். அதுவே காம கர்மங்களுக்கு காரணம். 

மேலும் இன்று ஒரு சாரரிடம் குவியும் பணம். அது அவர்களை அத்துமீற வைக்கிறது. ஆண்களிடம் பெருகிவிட்ட குடி பழக்கம் - பெண்கள் சீரழிய ஒரு வாய்ப்பை தருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ​மேற்குலகம் தரும் நல்லதை மட்டுமல்ல தீயதையும் நாம் சுவீகரிக்கிறோம் என்பதை ஒப்பு கொள்ள தான் வேண்டும். சரியாக சொல்வதானால் - நல்ல விஷயங்களை விட தீயதையே எடுத்து கொள்கிறோம். 

அவர்களது சுற்றுப்புற சுத்தம், அவர்களின் நேரந்தவறாமை போன்ற அம்சங்களை விட - ​டேட்டிங், கோயிங் ஸ்டடி, கள்ளக்காதல், ஓரின சேர்க்கை போன்றவையே கெடும் மக்களுக்கு தித்திப்பாக உள்ளது போலும். அதிகமாய் சம்பாதித்தல், "வாழ்க்கையை அனுபவிக்க தூண்டுகிறது" என்றால், அதிகமான வறுமை, "வாழ்ந்தாக வேண்டுமே" என்கிற நிலைக்கு தள்ளப்படுகிறது. பணியின் நிமித்தம் பிரிந்து வாழுவது - இன்றைய சூழலில் தவிர்க்க இயலாது என்றாகும்போது - தவறு செய்வதற்கு பிரிந்து வாழுதலை ஒரு வாய்ப்பாக எடுத்து கொள்ளக்கூடாது. ஆனால் வாய்ப்பாக எடுத்து கொள்பவர்கள் - கள்ளக்காதலில் சிக்கி சீரழிகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. 

கள்ளக்காதலுக்கு படித்தவர், படிக்காதவர் என்கிற வித்தியாசமில்லை என்பது தான் மிக பெரிய வேதனை. மதம், மது வரிசையில் வெறி பிடித்து அலையக்கூடிய விஷயமாக கள்ளக்காதல் இன்று உள்ளது. சினிமாவை விட தொலைக்காட்சி - மிக பெரிய விஷமத்தை விதைத்து கொண்டிருக்கிறது - இந்த இழிச்செயலுக்கு. 

தேனிலவுக்கு சென்றிருந்த இடத்தில் - தம் கள்ளக்காதலனை வரவழைத்து, தம் கணவனை கொலை செய்ய பிளான் போட்டு கொடுத்த அந்த பெண் ஒரு முதுகலை பட்டதாரி. கல்யாணமான சில தினங்களிலேயே - தன் கள்ளக்காதலிக்காக தம் மனைவியை கொன்றவன், ஐ.டி துறையில் மிக பெரிய பொறுப்பு வகிப்பவன். எந்த தவறும் செய்யாதவர்களை கொல்கிறோம் என்கிற சிந்தனை துளியும் இல்லை இவர்களுக்கு. 

படித்த 
கல்வி பணம் சம்பாதிக்க கற்று கொடுத்ததே ஒழிய - நல்லது எது, கெட்டது எது என்று கற்று தரவில்லையா? முன்னெல்லாம் திரைதுறை சார்ந்தவர்களை மாத்திரம் சில, பல குற்றங்களுக்கு உதாரணமாக சொல்வார்கள். இன்று அவை மாற்றலாகி வேறு வேறு இடத்திற்கு சென்று விட்டது. 

முறையற்ற காமத்தில் சாமானியர்களை விட - சாமியார்களும், பாதிரியார்களும் தான் எக்ஸ்பர்ட்டாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அதிலும் காமச் சேட்டைகளில் மிஞ்சி நிற்பது சாமியார்களா? பாதிரியார்களா? என்று பட்டிமன்றமே வைக்கலாம் போலும். அந்த அளவுக்கு காம சகதியில் புரண்டு எழுகிறார்கள். 

பாவமன்னிப்பு தருபவரே - பாவங்கள் செய்பவராகவும்இருக்கிறார் என்பது தான் வேதனை. இது குறித்து தனியாக ஒரு பதிவில் பார்ப்போம். கள்ளக்காதல் - திருட்டை விட குற்றமானது... விபச்சாரத்தை விட பாவமானது... பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமல்ல - அவர்களின் சந்ததியினரும் தான் என்பதை புரிந்து கொள்வது நல்லது.

திருமணம் செய்ய அனுமதியற்றோர்

(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)
... 
இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!

பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.

மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:

(1) முஸ்லிமாக இருக்கவேண்டும்.

(2) பருவமடைந்தவராக இருக்கவேண்டும்.

(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.

(4) ஆணாக இருக்க வேண்டும்.


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது.

விபச்சாரம் செய்தவர்களுக்குரிய தண்டனை.

விபச்சாரம் என்பது தனி மனித ஒழுங்கீனம் மட்டுமல்ல, சமூகத்தையும் நாட்டையும் பாதிக்கின்ற மிகப் பெரிய சமூகத் தீமையாகும். விபச்சாரத்தால் குடும்ப உறவு, இல்லற அமைதி, மானம், பொருளாதாரம், சுகாதாரம் என எல்லாம் மட்டங்களிலும் பாதிப்பு உண்டாகும். எய்ட்ஸ் என்ற உயிர்கொல்லி நோய்களுக்கும் பாலியல் குற்றங்களே காரணம். எனவே விபச்சாரத்திற்கு இஸ்லாம் தடை ...விதித்துள்ளது. 

விபச்சாரம் செய்யும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டும். கற்பு நெறி இரு பாலருக்கும் பொதுவானது. எனவே, விபச்சாரம் செய்யும் நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சமமான தண்டனை மறுமையில் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும். 

அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும் போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். 
அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்.

படிக்கும் பெண்களே உஷார்????

சென்னை நுங்கம் பாக்கம் அப்போலோ மருத்துவமனை அருகில் இஸ்லாமிய தேசிய தொண்டு இயக்கம் ஒன்றை சேர்ந்த அமிஞ்சிக்கரை கிளை நிர்வாகி ஹபிப் எனும் சகோதரர் தன்னுடைய எலக்ட்ரானிக் பொருள் வியாபாரத்திற்காக நின்று கொண்டிருந்த போது ஒரு ஜீன்ஸ்,டி சர்ட், தலையில் ஸ்கார்ப் அணிந்த ஒரு இளம் பெண் அங்கே இருந்த வீடுகளைத் தட்டி 'தான் பெங்களூரில் இருந்து வந்திருப்பதாகவும், தான் தங்க இன்று இரவு மட்டும் அனுமதி தருமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.


அந்தப் பெண்ணைக் கண்ட இந்த சகோதரர் விபரீதத்தை உணர்ந்தார். யாராவது அடைக்கலம் தருகிறேன் என்று அழைத்து அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து விட்டால்... ஏன் எனில் அந்தப் பெண் வீடு எனத் தட்டியது எல்லாம் நாள் வாடகைக்கு தங்கும் சேவை வீடுகள் [serviced apartments] என்பது அங்கு வியாபாரத்திற்காக சென்ற ஹபிபுக்கு தெரியும் ! விபரிதத்தை உணர்ந்த ஹபிப் அந்தப் பெண்ணை அணுகி யார் என்ன என்று விசாரித்த போது தான் பெங்களூரில் இருந்து வந்திருப்பதாகவும் , தன் தோழியைத் தேடி வந்ததில் அவர் இல்லை என்பதால் காலை பிருந்தாவன் செல்லும் வரை தங்க ஏற்பாடு செய்து தருமாறும் கூறினார்.உடனே ஹபிப் சூளை மேடு அல்புர்கான் நிர்வாகியும் அங்கு மதரசாவின் மேல் தளத்தில் குடும்பத்தோடு தங்கியருக்கும் அந்த தொண்டு இயக்கத்தின் சகோதரர் இப்ராகிம் வீட்டில் தங்க வைத்தார்.

அங்கு அவருக்கு அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகளின் மனைவிகள் சந்தித்து இஸ்லாத்தை எடுத்து சொன்ன போது ' வலுக்கட்டாயமாக இஸ்லாத்தை திணிக்காதீர்கள்' என பேசினார் தன் தந்தை முஸ்லிம் தாய் கிறிஸ்தவர் அவர் கொல்கத்தாவில் உள்ளார், தான் டிஸ்கோத்தே கிளப்பில் டிஜே ஆக இருந்துள்ளேன்! என்று கூறினார்.மறுநாள் பெங்களூரும் செல்லவில்லை.எனது தோழி வந்து விடுவர் என்னை இரண்டு நாள் தங்க அனுமதியுங்கள்.என்று சொல்லி இழுத்தார்.

மிகவும் நெருக்கிப் பிடித்து கேட்கும் போது, தான் சிவா எனும் நேபாள இளைங்கனை காதலிப்பதாகவும் அவனை நம்பி வீட்டை விட்டு வந்ததாகவும் கூறியதை அடுத்து, அவன் மொபைல் எண்ணை வாங்கிப் பேசியதில் அவன் வெளிநாட்டு சட்டை கம்பெனியில் பணி புரிவதாக சொன்னதை அடுத்து இந்தப் பெண்ணை அங்கு அழைத்து சென்று பார்த்ததில் அவன் அங்கு இல்லை ! காதலிப்பதாக சொன்ன நேபாளத் தம்பி நீட்டினான் கம்பி!

பொய்யான பெயர் கொடுத்ததால் அப்படி யாரும் இல்லை என்று அறிந்து கொண்டனர். அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகள். அடுத்து என்ன செய்வது என மாநில துணை போது செயலாளர் இக்பால் அவர்களிடம் தொடர்பு கொள்ள அவர் அப்பெண்ணை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க சொன்னார்.

ஆயிரம் விளக்கு காவல் நிலையம் சென்றால் அங்கு அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது! அந்தப் பெண்ணின் பெற்றோர் மகளைக் காணாமல் புகார் கொடுக்க வந்திருந்தனர்.அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள்.பெங்களூர் கல்கத்தா, தந்தை முஸ்லிம் தாய் கிறிஸ்டியன் என்பதெல்லாம் புருடா. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சென்னையில் வசிக்கும் செலவ செழிப்புள்ள சிறந்த குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் இருவரும் ஹஜ்ஜுக்கு சென்று அன்று தன் திரும்புகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு இந்த பெண் இந்த வேலை செய்துள்ளார்.

அந்தப் பெற்றோர் மிகுந்த வேதனையுடன் மகளை கண்டித்தனர்.

தன்னுடைய மகளை ஆர்க்கிடெக்ட் படிக்க வைத்த பெற்றோர் பெண்ணுக்கு அளித்த சுதந்தரத்தை எண்ணி வருந்தினர்.

இருப்பினும் தன் மகள் தவறானவர்களின் கையில் சிக்கி சீரழியாமல் அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகிகள் மூலம் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்.

மேலும் மறு நாள் தன் மகளை மூன்று நாள் கண்ணியத்துடன் காத்த அல்புர்கான் மதரசாவுக்கு குடும்பத்தோடு நேரில் வந்து நிர்வாகிகளிடம் மதரசா நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

பிள்ளைகளுக்கு கட்டுபாடற்ற சுதந்திரம் வழங்கும் பெற்றோர்கள் இனியனும் சிந்திக்கட்டும்.

இஸ்லாமிய அடிப்படையில் பிள்ளைகளை வளர்க்கட்டும். ஏன் எனில் அந்த தொண்டு இயக்கத்தின் நிர்வாகி ஹபிப் அல்லாமல் வேறு யார் இடமாவது சிக்கியிருந்தால் என்னாகும் என்று சிந்தித்து பார்க்க முடியவில்லை.

வீட்டை விட்டு ஓடிப் போகும் பெண்கள் இனியேனும் திருந்தட்டும.