Thursday, July 7, 2011

பேஸ்புக் சந்தை அழைக்கிறது

எதையுமே “நண்பர்கள்’ வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளும் காலம் இது. நண்பர்கள் என்றால் பேஸ்புக் உலகில் அறிமுகமானவர்கள்.

 
 
கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோ, ஆலோசனை கேட்பதோ பேஸ்புக் நண்பர்கள்தான் உலகம் என்றாகி வருகிறது.

இனி பொருட்களை விற்பது என்றாலும், இந்த நண்பர்களிடமே விற்றுக் கொள்ளலாம். தேவையான பொருட்களையும் நண்பர்களிடம் இருந்தே வாங்கிக் கொள்ளலாம்.

இப்படி ஒருவரது பேஸ்புக் நண்பர்கள் வட்டத்தையே அவர்களுக்கான விற்பனை களமாக மாற்றிக் கொள்ளும் சந்தையாக கீப்பியோ (டுஞுஞுணீடிஞி) இணையதளம் உருவாகி உள்ளது.

கீப்பியோ மூலம் நீங்கள் உங்கள் வசம் உள்ள விற்பனைக்குரிய பொருட்களை பேஸ்புக் நண்பர்களிடம் விற்பனை செய்யலாம்.

அதாவது உங்கள் வசமுள்ள உங்களுக்கு பயனில்லாத ஆனால் மற்றவர்களுக்கு பயனுள்ள பொருட்களை அப்படி யாருக்கு அது தேவை என்பதை பேஸ்புக் மூலம் காண்பித்து விற்பனை செய்வதை “கீப்பியோ’ சாத்தியமாக்குகிறது.

அந்த பொருள் பேட்டரி நிலைத்து நிற்கும் உங்கள் பழைய நோக்கியா செல்போனாக இருக்கலாம். அல்லது பரிசாக வந்த மேலும் ஒரு புத்தம் புதிய பிளாஸ்க்காக இருந்தால் அல்லது படித்து முடித்த நாவலாக இருக்கலாம். மதிப்பும் பயன்பாட்டு தன்மையும் கொண்ட ஏதோ ஒரு பொருளாக இருக்கலாம்.இத்தகைய பொருள்/பொருட்கள் உங்களிடம் இருந்தால் என்ன செய்வீர்கள்.

“இ’பே போன்ற ஏல தளத்தின் மூலமாகவோ (அ) கிரேக்லிஸ்ட் போன்ற வரி விளம்பர தளம் மூலமாகவோ அவற்றை விற்பனை செய்யலாம். இவற்றைத்தான் பலரும் செய்கின்றனர் என்றாலும் இபே, கிரேக்லிஸ்ட் இரண்டிலுமே சிக்கல்கள் இருக்கின்றன.

இபே போன்ற தளங்களை பொருத்தவரை ஏலத்திற்கு பொருட்களை பட்டியலிடவே கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இபேவில்

வெற்றிகரமாக ஏலத்தை முடிக்க

சூட்சமமும் தெரிந்திருக்க வேண்டும். வரி விளம்பர தளங்கள் இலவசமானது என்றாலும் முன்பின் தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டு திண்டாடவும் நேரிடலாம்.

இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாமல் பேஸ்புக் நண்பர்கள் மத்தியில் பொருட்களை விற்க வழி செய்கிறது கீப்பியோ.

எந்த பொருளை விற்க விரும்புகிறீர்களோ அதைப் பற்றிய தகவலை இந்த தளம் மூலமாக பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். எந்த நண்பருக்கு அந்த பொருள் தேவையோ அவர் அதனை வாங்கிக் கொள்ளலாம். அல்லது தனது நண்பர்களில் யாருக்கேனும் பரிந்துரை செய்யலாம்.

இதே போல உங்கள் நண்பர்கள் விற்க விரும்பும் பொருள் உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் அதனை வாங்கிக் கொள்ளலாம். அமெரிக்கா சென்று வந்த நண்பர் அங்கு வாங்கிய ஐபோனையோ, ஐபேடையோ விற்க முன் வந்தால் அதை வாங்கிக் கொள்ள யோசிப்பீர்களா என்ன? ஐபிஎல் போட்டி (அ) புதுப்படத்துக்கான டிக்கெட்டை தன்னால் பயன்படுத்த முடியாவிட்டால் விற்க முன்வந்தால் சந்தோஷமாக வாங்கிக் கொள்ள முன்வருவீர்கள் இல்லையா?

இதுதான் கீப்பியோவின் நோக்கம்.

இப்போதே கூட பேஸ்புக்கில் சிலர் தங்கள் வசமுள்ள பொருட்களை விற்க விரும்புவதாக தகவல் வெளியிடவே செய்கின்றனர். அமெரிக்காவில் இந்த வழக்கம் அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் பேஸ்புக்கில் பகிரப்படும் போது இந்த தகவல் புதிய தகவல்களால் பின்னுக்கு தள்ளப்பட்டு மறைந்து போய் விடும்.

கீப்பியோவில் அவ்வாறு பகிர வாய்ப்பில்லாமல் நேரடியாக நட்பு வட்டாரத்தோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

இப்படி பொருட்களை நண்பர்கள் வட்டத்தில் விற்பதோடு கைவசம் உள்ள பொருட்களை பட்டியலிட்டு அவை பற்றிய குறிப்புகள் எழுதி அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் கீப்பியோ பயன்படுத்தலாம். புதிய பொருட்கள் வாங்கும் போது அவற்றின் விளக்கங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் சாத்தியமாகும் உரையாடல் மூலமாக புதிய பொருட்களின் மதிப்பு குறித்து சரயின தகவல்களை தெரிந்து கொண்டு நல்ல பொருட்களை தேர்வு செய்து வாங்கலாம்.

மொத்தத்தில் பேஸ்புக் நட்பு வட்டத்தையே சந்தையாக மாற்றி தருகிறது கீப்பியோ. ஆனால் வணிக நோக்கம் முன்னிலை பெறாத நண்பர்களின் சந்தை.

Apple iOS still the king, but Android catching up fast

DESPITE mounting competition from other operating systems (OSs), Apple’s iOS will continue to own the majority of the worldwide media tablet through 2015, according to Gartner, Inc. Due to the success of Apple’s iPad, iOS will account for 69 percent of media tablet OSs in 2011, and represent 47 percent of the media tablet market in 2015.
 
Gartner analysts said Apple iPad did to the tablet PC market what the iPhone did to the smartphone market: re-invented it. A media tablet is not just a different form factor to perform the same tasks that can be done on a PC. Tablets deliver a richer experience around content consumption, thanks to the ecosystem they support. The richer the ecosystem, the stronger the pull for consumers.

“Seeing the response from both consumers and enterprises to the iPad, many vendors are trying to compete by first delivering on hardware and then trying to leverage the platform ecosystem,” said Carolina Milanesi, research vice president at Gartner.

“Many, however, are making the same mistake that was made in the first response wave to the iPhone, as they are prioritizing hardware features over applications, services and overall user experience. Tablets will be much more dependent on the latter than smartphones have been, and the sooner vendors realize that the better chance they have to compete head-to-head with Apple.” Google’s Android OS is forecast to increase its worldwide share of the media tablet market from 20 percent in 2011 to 39 percent in 2015. Analysts said Google’s decision not to open up the Honeycomb, its first OS version dedicated to tablets, to third parties will prevent fragmentation, but it will also slow the price decline and ultimately cap market share.

“Volume will be driven by support from many players, the ecosystem of applications for tablets getting more competitive and some platform flexibility allowing lower price points,” said Roberta Cozza, principal analyst at Gartner. “The new licensing model Google has introduced with Honeycomb enables Google to drive more control, allowing only optimal tablet implementations that don’t compromise quality of experience. This might mean that prices will drop at a slower pace than what we have seen in the smartphone market.”

With the migration of Blackberry devices to QNX – the OS used on the Blackberry PlayBook - in 2012, RIM will be able to offer users a consistent experience across its whole product portfolio and create a single developer community. While QNX is a strong platform that delivers on performance, graphics and multitasking features, Gartner analysts said success in the media tablet market will be driven by richness of ecosystem.

“It will take time and significant effort for RIM to attract developers and deliver a compelling ecosystem of applications and services around QNX to position it as a viable alternative to Apple or Android. This will limit RIM’s market share growth over the forecast period,” Milanesi said. “It will be mainly organizations that will be interested in RIM’s tablets because they either already have RIM’s infrastructure deployed or have stringent security requirements.”

Gartner analysts said platforms such as MeeGo and WebOS, which currently have a weak presence in the smartphone market, will have a limited appeal unless they can grow that business.

“Smartphone users will want to buy a tablet that runs the same operating system as their smartphone. This is so that they can share applications across devices as well as for the sense of familiarity the user interfaces will bring,” Ms. Milanesi said. “Vendors developing on Android should be prepared to see more cross brand ownership as some users might put OS over brand when it comes to the purchasing decision. Improvements on usability and brand recognition are the strongest differentiators they can focus on.”

A media tablet is a device based on a touchscreen display (typically with a multitouch interface) whose primary focus is the consumption of media. The devices have screens with a diagonal dimension that is over 5 inches and may include screens that are as large as is practical for handheld use, roughly up to 15 inches. The media tablet runs a lightweight OS such as Android and iOS that is more limited than, or a subset of, the traditional fully featured OS such as Windows.

பேஸ்புக் பிறந்த கதை

பேஸ்புக் தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டால் இந்த நூற்றாண்டில் வாழத் தகுதியற்றவர் என்கிறது நவீனகால இளைஞர் கூட்டம். ட்விட்டர் பரிச்சயம் இல்லை என்றால் நீங்கள் இந்தக் காலத்துக்கு ஒத்து வராத ஆள் என்கிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள்தான் இன்றைய தகவல் பரிமாற்றத்தின் முதுகெலும்பு.


சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பரபரப்பாக இயங்கும் அரசியல் தலைவர்கள்கூட சூடான செய்திகளை ட்விட்டரில்தான் தருகிறார்கள். அவர்களைப் பின்தொடராமல் விட்டால், ஆறிப்போன தகவல்கள்தான் நமக்குக் கிடைக்கும். சினிமா நட்சத்திரங்களின் ட்விட்டர் செய்திகளைக் கவனித்தால் நிறைய கிசுகிசுக்கள் கிடைக்கும். இன்னும் சில காலத்தில் நம்மூர் குப்புசாமியும் மாரிச்சாமியும்கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கணக்கு வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த வலைத் தளங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன.

பேஸ்புக்கின் பெயரைத்தான் முகநூல் என்று மொழியாக்கம் செய்திருக்கிறது தமிழ்கூறும் நல்லுலகம்.காலையில் பல் துலக்கிவிட்டேன் என்பது முதல் ஒபாமா வீட்டு நாய்க்குட்டிக்குக் காய்ச்சல் என்பது வரை உலகின் எல்லா நிகழ்வுகளையும் அறிவிப்பதற்கு இந்த இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. நான் வருத்தமாக இருக்கிறேன் என்று பேஸ்புக்கில் கண்ணீர் வடித்தால், உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் ஆறுதல் வருகிறது.

காதலைச் சொல்லவும், முத்தமிடவும், கட்டிப் பிடித்துக் கொள்ளவும் இந்த வலைத்தளத்தில் வசதி இருக்கிறது. நமது பண்பாட்டைச் சிறையாக நினைக்கும் புதிய தலைமுறையினர், இந்த வசதிகளை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பருவநிலை மாற்றத்துக்கு எதிராகவும், மீனவர்களுக்கு ஆதரவாகவும் தெருக்களில் போராட்டம் நடக்கிறதோ இல்லையோ, ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கண்டிப்பாக நடக்கும். ஸ்பெக்ட்ரம் முறைகேடும், எகிப்து எழுச்சியும் காரசாரமாக விவாதிக்கப்படும்.

பி.டி. கத்திரிக்காய் வேண்டாம் என்றும், போஸ்கோ தொழிற்சாலை கூடவே கூடாது என்றும் காரசாரமாக பிரசாரம் செய்யப்படும். அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படும். கையெழுத்து இயக்கம்கூட நடக்கும். இதெல்லாம் அரசின் காதுகளை எட்டுமா என்று அசட்டுத் தனமாகக் கேட்கக்கூடாது. இது நவீன போராட்டக் களம் என நினைத்துக் கொண்டு அமைதியாகப் போய்விட வேண்டியதுதான்.

சட்டங்களுக்கு இங்கு வேலை இல்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்; மதகுருமார்களை கேலிச் சித்திரமாக வரைந்தால் ஆண்டுக் கணக்கில் தண்டனை கிடைக்கும்; நீதிமன்றத்தை அவமதித்தால் சிறைக்குச் செல்ல வேண்டும்.

இதுதான் பொதுவான சட்டம். சில மேற்கத்திய நாடுகள் பேஸ்புக்கில் எழுதுவதைக் கண்காணிக்கின்றன. விதிமீறல்கள் இருந்தால் தண்டிக்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. இங்குள்ள வலையுலகம் இதையெல்லாம் பொருள்படுத்துவது இல்லை. எல்லோரும் திட்டப்படுகிறார்கள், எல்லாமே விமர்சிக்கப்படுகின்றன. அந்த அளவுக்குச் சுதந்திரம் இருக்கிறது.

இந்தச் சுதந்திரம் இப்போது எதிர்மறையாகப் பயன்படுகிறது. பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரின் தனிப்பட்ட தகவல்கள் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றன என்பது குறித்து அவ்வப்போது கேள்வி எழுப்பப்படுவதுண்டு. அண்மையில் பேஸ்புக் நிறுவனரின் கணக்கையே இணையக் குறும்பர் யாரோ திருடி, கண்டனச் செய்தியை வெளியிட்டார். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இணைய வலைத்தள ஜாம்பவானுக்கே இந்தக் கதி என்றால், அவரை நம்பிக் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கானோரின் நிலை குறித்து கவலை எழுந்தது.

இப்போது இன்னொரு விவகாரம். பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட வகையிலான புகைப்படங்களை தளத்தில் வெளியிடுகின்றனர். அதுவும் தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்பில் இருக்கும் முகப்புப் புகைப்படம் மிகவும் பிரபலம்.

தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் முகத்தை மறைத்துக் கொள்வார்கள் என்று தத்துவம் வேறு சொல்லப்படுகிறது. இந்த முகப்புப் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். பொதுவெளியில் காணக்கிடைக்கும். இது தவிர புகைப்படத் தொகுப்பும் இருக்கும். இப்போது இந்தப் புகைப்படங்கள் எல்லாம் திருடப்படுவது அம்பலமாகியிருக்கிறது. இந்தப் புகைப்படங்களைத் திருடி அப்படி என்ன செய்துவிட முடியும் என்கிறீர்களா?

தற்போது பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்களைத் திருடி ஆபாசமான டேட்டிங் இணையதளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. லவ்லி ஃபேஸஸ் என்கிற அந்த இணையதளம் சுமார் 2.5 லட்சம் பேரின் பேஸ்புக் முகப்பு புகைப்படங்களை திருடியிருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறது.

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் முக உணர்வை அடையாளங் காணும் மென்பொருளின் உதவியுடன் வகைப்படுத்தப்பட்டு இவர் இப்படிப்பட்டவர், இவருடன் டேட்டிங் செல்ல அணுகவும் என்கிற ரீதியில் சேவை அளிக்கிறது. இதில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் எல்லோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சமூக வலைத்தளங்களின் கட்டுப்பாடுகளை உடைத்து அனைவரையும் இணைக்கும் முயற்சி இது என்று இந்த டேட்டிங் இணையதள உரிமையாளர்கள் தங்களது செயலை நியாயப்படுத்தியிருக்கிறார்கள். (பதிவு தந்த தினமணிக்கு நன்றி).

ஆனால், ஒரு டேட்டிங் இணையதளத்தில் தனது படம் இடம்பெறுவதை, அதுவும் தன்னுடைய அனுமதியே இல்லாமல் இடம்பெறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். என்னதான் அத்துமீறுதல், கட்டுடைத்தல் போன்ற நவீன மரபுகள் உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இந்தியச் சமூகம் இவற்றை உள்வாங்கிக் கொள்வதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அதுவரையில் முகநூலில் எச்சரிக்கையுடன் முகம் காட்டுவதே நல்லது.

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....

ஆன்ட்ராய்டு போனில் அப்ளிகேஷனை பதிவது எப்படி?

கூகுள் நிறுவனமே ஒரு லட்சத்துக்கும் மேல அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்யிறதுக்காக மொபைல்ல தனியா மார்க்கெட்(android market) வச்சிருந்தாலும் நாம கணினி மூலமா சில மூன்றாம் தர (third party) வர்க்கத்தோட அப்ளிகேஷன்களை பயன்படுத்த விரும்புவோம்.


அதுமட்டுமில்லாம மொபைல்ல தரவிறக்கம் செய்யிறதை விட கணிணியில தரவிறக்கம் செஞ்சி பயன்படுத்துறது நேரம் மிச்சமாகும்.

இப்போ கணினி மூலமா ஒரு அப்ளிகேஷனை தரவிறக்கம் செஞ்ச பின்னாடி அதை எப்படி ஆன்ட்ராய்டு போன்ல பதியிறதுன்னு உங்கள்ல நிறைய பேருக்கு குழப்பமா இருக்கலாம். ஆனா ரொம்ப எளிமை தான். நோக்கியா போன்களில் அது தரும் கணினி சூட் (NOKIA PC SUITE) மூலமா அப்ளிகேஷன்களை நேரடியா மொபைல்ல பதிவு செய்ய முடியும். ஆனால் ஆன்ட்ராய்டு போன்களில் அப்படி பண்ண முடியாது.

அதுக்குப்பதிலா இன்னொரு வழிமுறை இருக்கு.

நாம கணினி மூலமா தரவிறக்கம் செய்யிற பெரும்பாலான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் ஜிப்(ZIP) ஃபைலாகத்தான் வரும். அதனால தரவிறக்கம் செய்த அப்ளிகேஷனை (extract here) பிரித்தெடுத்து கணினியில் சேமித்துக் கொள்ளவும்.

உதாரணமா நீங்க தரவிறக்கம் செய்த அப்ளிகேஷன் barcode scanner என்ற அப்ளிகேஷனாக இருந்தால் பிரித்தெடுத்த பின்பு barcode scanner.3.2.apk என்று இருக்கும். இதில் 3.2 என்பது அந்த அப்ளிகேஷனின் (version) வெர்ஷனை குறிக்கும். நீங்கள் தரவிறக்கம் செய்த எல்லா ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களும் apk என்று தான் முடியும்.

இப்போது நீங்கள் போனில் உள்ள மெமரி கார்டை தனியா கழற்றி உங்க கணினியில் இணைத்து அந்த மெமரி கார்டில் நீங்கள் தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் அப்ளிகேஷன்கள் எல்லாவற்றையும் சேமித்துக்கொள்ளவும்.

பிறகு மெமரிகார்டை கணிணியில இருந்து வெளியில எடுத்து அதை உங்க போனில் செருகி போனை ஆன் செய்து உங்கள் போனில் மெமரி கார்டில் உள்ளவற்றை காட்டும் அப்ளிகேஷனை (சாம்சங் போனில் my files என்றிருக்கும்.) திறந்து பார்த்தால் அங்கே நீங்கள் கணினியிலிருந்து மெமரி கார்டுக்கு மாற்றிய அப்ளிகேஷன்கள் எல்லாமும் இருக்கும்.அதை ஒவ்வொன்றாக அழுத்தி உங்கள் போனில் பதியுங்கள்.

அப்படி எல்லாவற்றையும் பதிந்த பிறகு இப்போது உங்கள் போனில் உள்ள மெனுவைப் பாருங்கள் நீங்கள் பதிந்த அப்ளிகேஷன்கள் எல்லாமும் காட்சியளிக்கும்.இப்போது அவைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

இந்த விளக்கம் உங்களுக்கு புரியாத பட்சத்தில் எனக்கு போன் செய்யுங்கள் உங்களுக்கு தேவையான விளக்கங்களை அளிக்கிறேன்.

வேங்கை - சினிமா விமர்சனம்

ஊரில் மிகபெரிய கையாக இருக்கும் ராஜ்கிரண் அவரது மகன் தனுஷ். அந்த ஊரில் இருக்கும் MLA பிரகாஷ்ராஜ் இந்த மூவருக்கும் இடையில் கதை பின்னப்பட்டிருக்கிறது. துவக்க காட்சியில் ஹரியின் அதிரடியான துவக்க பாடலுடன் துவங்குகிறது. 
 
 
தன்மகன் தன்னைப்போல் ரவுடியாக ஆகவேண்டாம் என திருச்சிக்கு அனுப்ப திட்டமிட்டு அங்கு ரியல் எஸ்டேட் செய்யும் லிவிங்ஸ்டன் அலுவலகத்தில் பணியாற்ற அனுப்பப்படுகிறார். திருச்சியில் பஸ்ஸில் தமன்னாவை பார்த்த மாத்திரத்தில் சின்ன வயதில் தன்னுடன் பள்ளியில் படித்த ‌ராதிகா என கண்டுப்பிடித்து இருவருக்குமான நட்பு ஆரம்பித்து விடுகிறது. தமன்னா விலக இவர் விரட்ட என பல்வேறு குழப்பங்களுக்கிடையே இறுவருக்கும் காதல் மலர்கிறது.

ராஜ்கிரண் தயவில் MLA வாக இருக்கும் பிரகாஷ்ராஜ் மணல் கொள்ளையில் அதிக சம்பாதித்து அதிக சொத்து வாங்குகிறார். இதை தட்டிக்கேட்ட ராஜ்கிரணுடன் மோதல் துவங்குகிறது. ராஜ்கிரணுக்கு வலிக்கவேண்டும் என்பதற்காக திருச்சியில் இருக்கும் தனுஷை கொலை செய்ய ஆட்களை ஏவிவிடுகிறார் பிரகாஷ்ராஜ். தமன்னா படிக்கும் கல்லூரியில் ஆரம்பிக்கும் ரவுடிச்சண்டையில் தனுஷ் தலையிடும் தனுஷ் ரவுடிகளை துவம்சம் செய்கிறார். அதன்பிறகு ஒதுங்கிப்போக நினைத்தாலும் ரவுடிகள் விடாமல் தனுஷை குறிவைக்கிறார்கள்.
இதற்க்கிடையில் MLA பிரகாஷ்ராஜை ராஜ்கிரண் அடித்துவிட இருவருக்குமான பகை முற்றுகிறது. உடனடியாக பதவியை‌ ராஜினாமா செய்ய சொல்லும் ராஜ்கிரணை காலி செய்ய முடிவெடுக்கிறார் பிரகாஷ்ராஜ். வெளியூர் ஆட்களை கொண்டு தனுஷை கொலை செய்ய அனுப்பும் ஆட்களை கொண்டு 15 நாள் ஜெயிலுக்கு போகிறார் தனுஷ்.

பிரச்சனை இப்படியிருக்க பிரகாஷ்ராஜிக்கு மந்திரி பதவிக்கிடைக்கிறது. அந்த பதவியை வைத்து எப்படியாவது ராஜ்கிரணை ஒழித்துக்கட்ட முடிவெடுக்கிறார். அவரது வீட்டிற்கே சென்று சபதமும் செய்கிறார். இதைப்பார்த்த நாயகன் அமைச்சர் வீட்டுக்கு சென்று 30 நாளில் உன்னை கொள்வதாகவும் அப்படி செய்ய வில்லையென்றால் குடும்பத்துடன் உன் காலில் வந்து விழுவதாகவும் சபதம் செய்கிறார். இருவருக்குமான சந்திப்புகள் மற்றும் சண்டைகள் புதுபுது யுக்திகளை கையாண்டுள்ளார் இயக்குனர்.

கதையில் திருப்பமாக நாயகி தமன்னா தனுஷின் வீட்டிற்க்கு செல்கிறார். தன் தந்தை சாவுக்கு காரணமான ராஜ்கிரணை கொல்ல சதி செய்கிறார். வில்லன்களுக்கும் வேவு சொல்கிறார். இவ்வாறு நடக்கும் இரு தரப்பு சண்டையில் யார் ஜெயித்தது யார் யார் கொல்லப்பட்டார்கள் என ‌கிளைமாக்ஸ் காட்சிகள் ஓட்டம், துரத்தல், கத்தி, ரத்தம் என தனக்கே உண்டான பாணியில் பின்னியிருக்கிறார் ஹரி. 
 
வேங்கைப்படம் 100 சதவீதம் அருவா டாடா சுமோ என ஹரியின் படமாகவே வந்திருக்கிறது. நாயகன் தனுஷ் ஆரம்பக்காட்சியில் தன் ஊர் நண்பனின் வேட்டியை அவிழ்த்துவிட்டு செல்லும் பக்கத்து ஊர்காரர்களின் பேன்டை உருவும் காட்சி முதல் கடைசிக்காட்சியில் பிரகாஷ்ராஜியுடன் மோதும் காட்சிவரை தனுக்கே உண்டான பாணியில் நல்ல ஸ்கோர் பண்ணியிருக்கிறார். அடிதடிச்சண்டைக்காட்சிகளில் நல்ல யாதார்த்தம் ‌தெரிகிறது. தன் தந்தை ராஜ்கிரணின் மகனாக தன் தந்தையை காக்க பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்கொண்டு கைதட்ட வைக்கிறார்.


கடைசிக்காட்சிகளில் தனுஷின் கையில் அருவாளை எடுத்துக்கொடுத்து கோவத்தில் அருவா எடுக்க கூடாது காவலுக்கு அருவா எடுக்கலாம் என்ற லாஜிக்கில் வில்லன்களை பழித்தீர்க்க அனுப்படும் காட்சிகளில் தியாட்டர் அதிர்கிறது.

அதிக அதட்டலுடன் ராஜ்கிரணும் பிரகாஷ்ராஜியும் படம் முழுக்க ஆக்கிரமித்துள்ளனர். ராஜ்கிரணின் கம்பீரம், பிரகாஷ்ராஜின் படப்படப்பு படம் முழுக்க சபாஷ் வாங்குகிறது.

தனுஷை தெரியாது போல நடிக்கும் தமன்னா முதல் எனக்கு இங்கே இப்பவே தாலிக்கட்டு என சொல்லும் தமன்னாவரை அதிக காட்சிகள் இல்லையென்றாலும் தோன்றும் காட்சிகள் வரை அழகாக பண்ணியிருக்கிறார். ராஜ்கிரணை கொல்ல, செய்யும் சதியில் உடந்தையாக இருந்து பின்பு உண்மைநிலையறிந்து மனம்திருந்தி தனுசுடன் வந்துவிடும் தமன்னாவுக்கு இந்தப்படல் நல்ல பேரை எடுத்துக் கொடுக்கும். பாடல் காட்சிகளில் அழகாக தோன்றியிருக்கிறார்.

நகைச்சுவைக்கு கஞ்சா கருப்பு கூட்டாகவும் தனியாகவும் சிரிப்பலை‌யை ஏற்படுத்துகிறார். சைக்கிளுக்கு ஹான்டில்பார் பென்டு எடுக்கும் காட்சிகள் கைதட்ட வைக்கிறது.

படத்தில் ஊர்வசி, சார்லி, பொன்னம்பலம், ஒய்.ஜி.மகேந்திரன், பறவை முனியம்மா ஜஸ்வர்யா என நிறைய நடிகர்பட்டாளம் தன் பங்குக்கு அவர்களின் வேலையை செய்திருக்கிறது.

திரையரங்கில் பார்க்கும் போது அத்ததைப்பாடல்கலும் சூப்பர். ஆனால் பாடத்தில் வேத்தோடு பார்க்கும்போது பாடல்கள் வே‌கத்தை குறைப்பது போன்று தெரிகிறது.
பல்வேறு திருப்பங்களுடனும், நகைச்சுவையுடன் கலந்து அடிதடிக்கு இனி என்னைவிட்டால் யாரும் இல்லையென நிருபித்திருக்கிறார் இயக்குனர் ஹரி.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்க்கு ஏற்றார் போல் ஏற்ற இறக்கங்களுடன் சரியாக பொருந்தியிருக்கிறது. பாடல்கள் அருமை.
படம் தியாட்டரில் போதுமான வசூலை அள்ளும் என்பது என்னுடைய கருத்து.

ஒரு முக்கிய எச்சரிக்கை.பேஸ் புக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?

பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிக பட்ச ஆபத்து உருவாகி உள்ளது.


ஆம், புதிதாக வந்து உள்ளது http://www.orgasmprofile.com என்கிற இணையத் தளம். இந்த இணையம் மூலமாக எவருடைய போட்டோவையும் செக்ஸ் வீடியோவாக மாற்றலாம். ஒலித் தொழிநுட்பமும் மிகவும் நேர்த்தியானது.
எல்லாமே ஒரு ஏமாற்று வித்தைதான். ஆனால் மிகவும் நுட்பமானது. எவருடைய புகைப்படத்தையும் மேற்சொன்ன இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்று பிரகடனப்படுத்துதல் வேண்டும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவரின் பால் அடையாளத்தை கட்டத்தில் குறிப்பிடுதல் வேண்டும். அவ்வளவுதான்.
புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் பாலியல் உச்சப் பரவச நிலையில் உள்ளார் என்று காட்டுகின்ற வீடியோ தயாராகி விடும். வீடியோவை எவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

வருங்கால மொபைல் தொழில்நுட்பங்கள்

ஜூன் மாதத்தில் 40 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்தார்கள், மொத்த இணைப்பு  20 கோடியை தாண்டிவிட்டது".


"உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ளது". என்றெல்லாம் இந்திய அரசு பீத்திக்கொண்டாலும் உண்மையில் மிக மோசமான மதிப்பு கூட்டப்படாத சேவைகளுடன் தான் இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தங்களது மொபைல் சேவையை வழங்கி வருகின்றன.

பல நாடுகளில் எப்போதோ வந்துவிட்ட 3G சேவை இன்னும் கூட இந்தியாவில் முழுமையாக செயல்படுத்தவில்லை.ஆரம்பத்தில் இந்த தொழில்நுட்பத்தை முதலில் சில குறிப்பிட்ட மாநகரங்களில் அறிமுகப்படுத்திய பி.எஸ்.என்.எல் நிறுவனமும் வழக்கம் போல குறைட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.

பொதுவாக மொபைல் நிறுவனங்கள் தரும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் GPRS,MMS,WAP PORTAL,VOICE SERVICE,CAALERTUNES, RINGTONES, WALLPAPERS, GAMES DOWNLOADS போன்ற சேவைகள் தரப்பட்டாலும் எப்போதோ நோக்கியா மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்திய இரண்டு சேவைகள் இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. காரணம் இந்த சேவைகளை மொபைல் ஆப்ரேட்டர்கள் மூலமாகத்தான் பயன்படுத்த முடியும்.* VISUAL RADIO - (விசுவல் ரேடியோ)இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க நோக்கியா நிறுவனத்தை சார்ந்ததாகும், பொதுவாக நாம் மொபைலில் ரேடியோ கேட்கும்போது அந்த ரேடியோ ஸ்டேஷன் பெயர் மற்றும் அலைவரிசை எண்ணை மட்டுமே போனின் திரையில் நம்மால் பார்க்க முடியும்.

ஆனால் நோக்கியா கண்டுபிடித்த இந்த நுட்பம் மூலம் அந்த பாடல் இடம்பெற்ற படம் என்ன?, பாடலை பாடியது யார்? உட்பட பல விபரங்களையும், வானிலை நிலவரங்களையும் சாலைகளில் ட்ராபிக் நிலவரங்களையும் உட்பட எல்லாவற்றையும் நமது மொபைல் திரையில் நேரலையாக காண முடியும்.மேலும் அந்தப் பாடலுக்கு நாம் மதிப்பு கொடுப்பது அந்தப் பாடலை தரவிறக்கம் செய்து கொள்வது போன்ற வேலைகளையும் செய்து கொள்ள முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த நோக்கியா நிறுவனம் முதல் முறையாக அதை தாங்கள் தயாரிக்கும் மொபைல்களில் புகுத்தி அதன் சொந்த நாடான பின்லாந்து நாட்டில் சோதனை செய்து பார்த்தது, அது வெற்றி பெறவே உலகத்திலுள்ளபல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தை நோக்கியா நிறுவனம் தங்களது மொபைல் சாதனங்கள் மூலம் அறிமுகப்படுத்தியது.

இந்த நுட்பம் நோக்கியா போன்களில் மட்டுமே இருக்கும்,இந்த வகை போன்கள்
5000/- என்ற விலையிலிருந்து சந்தையில் கிடைக்கிறது.குறிப்பாக நோக்கியாவின் N-SERIES போன் வகைகளில் இந்த தொழில்நுட்பம் உத்திரவாதத்துடன் உள்ளது.

* PUSH TO TALK - (புஷ் டூ டாக்) இந்த தொழில்நுட்பம் மற்ற கம்பெனியின் மொபைல்களிலும் இருந்தாலும் நோக்கியா நிறுவனம் தான் இந்த தொழில்நுட்பம் உள்ள போன்களை அதிகமாக வெளியிடுகிறது.இந்த "புஷ் டூ டாக்" தொழில்நுட்பம் ஒரு வாக்கி-டாக்கி சமாச்சாரத்தை ஒத்ததுதான். இந்த வகை போன்களில் இதற்காகவே தனியாக ஒரு பட்டன் இருக்கும்.அதனை அழுத்தி நாம் ஐந்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் ஒரே நேரத்தில் தொடர்பை ஏற்படுத்தி பேச முடியும்,அதாவது பொதுவாக CONFERENCE கால் என்று சொல்லப்படும் வசதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் பேச வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரின் நம்பரையும் டயல் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் இந்த நுட்பத்தில் அந்த நம்பர்களை ஒன்றன் பின் ஒன்றாக சேமித்து வைத்து விட்டால் ஒரு பட்டனை அழுத்தி ஒரே நேரத்தில் அத்தனை பேரிடமும் பேசமுடியும்.


இந்த தொழில்நுட்பத்தை நமது மொபைல் ஆப்ரேட்டர்கள் உதவியால் தான் பயன்படுத்த முடியும்.புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதனை மக்களிடம் கொண்டு செல்லும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா மட்டுமே இன்னும் முயலோடு போட்டியில் கலந்து கொண்ட ஆமையாக இருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி இந்தியா தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னேறும்?

பின்குறிப்பு : இந்த இரண்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மொபைல்களை  நோக்கியா நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே சந்தையில் அறிமுகப்படுத்தி விட்டது. ஆனால் இங்குள்ள மொபைல் ஆப்ரேட்டர் நிறுவனங்கள் இந்த சேவைகளை முழுமையாக தர அக்கறை காட்டவில்லை. அதனால் நோக்கியா நிறுவனம் புதிதாக தயாரித்து வெளியிடும் பெரும்பாலான மொபைல்களில் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பதிந்து வெளியிடுவதை குறைத்துக் கொண்டுள்ளது.

உங்களுக்கு பிளாக் இருக்கா? மெனுபார் வேண்டுமா? அதுவும் பேஸ்புக் ஸ்டைலில்!

நம்முடைய பிளாக்கில் பதிவுகளை தனித்தனி லேபிள்களாக பிரித்து உருவாக்கி வைத்திருப்போம்.


இந்த லேபிள்களை மெனுபாரில் பொருத்துவதன் மூலம் வாசகர்கள் எளிதாக பதிவுகளை படித்து கொள்ளலாம். இப்பொழுது வரும் சில டெம்ப்ளேட்டுகளில் மெனுபார் சேர்ந்தே இருக்கும். இந்த மெனுபார் இல்லாத டெம்ப்ளேட்டுகளில் எப்படி மெனுபார் இணைப்பது என பார்க்கலாம். அது மட்டுமில்லாமல் சமூக தளங்களில் ராஜாவாக திகழும் பேஸ்புக் வடிவிலேயே நம்முடைய பிளாக்கிர்க்கும் மெனு பார் வைத்து நம்முடைய பிளாக்கை அழகாக்கலாம் வாருங்கள்.


இதற்க்கு முதலில் உங்கள் பிளாக்கில் நுழைந்து Design-Add a Gadget - Html JavaScript பகுதிக்கு சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
சற்று பெரிய கொடிங்காக இருக்கும் கவனாமாக பார்த்து பிளாக்கில் சேர்க்கவும். <style>

#mbtnavbar {

background: #3B5998;

width: 100%;

color: #FFF;

margin: 10px 0;

padding: 0;

position: relative;

border-top:0px solid #960100;

height:35px;

}

#mbtnav {

margin: 0;

padding: 0;

}

#mbtnav ul {

float: left;

list-style: none;

margin: 0;

padding: 0;

}

#mbtnav li {

list-style: none;

margin: 0;

padding: 0;

}

#mbtnav li a, #mbtnav li a:link, #mbtnav li a:visited {

color: #FFF;

display: block;

font:bold 12px Helvetica, sans-serif;

margin: 0;

padding: 9px 12px 11px 12px;

text-decoration: none;

border-right:0px solid #627AAD;

}

#mbtnav li a:hover, #mbtnav li a:active {

background: #627AAD;

color: #FFF;

display: block;

text-decoration: none;

margin: 0;

padding: 9px 12px 11px 12px;

}

#mbtnav li {

float: left;

padding: 0;

}

#mbtnav li ul {

z-index: 9999;

position: absolute;

left: -999em;

height: auto;

width: 160px;

margin: 0;

padding: 0;

}

#mbtnav li ul a {

width: 140px;

}

#mbtnav li ul ul {

margin: -25px 0 0 161px;

}

#mbtnav li:hover ul ul, #mbtnav li:hover ul ul ul, #mbtnav li.sfhover ul ul, #mbtnav li.sfhover ul ul ul {

left: -999em;

}

#mbtnav li:hover ul, #mbtnav li li:hover ul, #mbtnav li li li:hover ul, #mbtnav li.sfhover ul, #mbtnav li li.sfhover ul, #mbtnav li li li.sfhover ul {

left: auto;

}

#mbtnav li:hover, #mbtnav li.sfhover {

position: static;

}

#mbtnav li li a, #mbtnav li li a:link, #mbtnav li li a:visited {

background: #EDEFF4;

width: 120px;

color: #3B5998;

display: block;

font:normal 12px Helvetica, sans-serif;

margin: 1px 0 0 0;

padding: 9px 12px 10px 12px;

text-decoration: none;

z-index:9999;

border:1px solid #ddd;

-moz-border-radius:4px;

-webkit-border-radius:4px;




}

#mbtnav li li a:hover, #mbtnav li li a:active {

background: #627AAD;

color: #FFF;

display: block;

}

#mbtnav li li li a, #mbtnav li li li a:link, #mbtnav li li li a:visited {

background: #EDEFF4;

width: 120px;

color: #3B5998;

display: block;

font:normal 12px Helvetica, sans-serif;

padding: 9px 12px 10px 12px;

text-decoration: none;

z-index:9999;

border:1px solid #ddd;

margin: 1px 0 0 -14px;

}

#mbtnav li li li a:hover, #mbtnav li li li a:active {

background: #627AAD;

color: #FFF;

display: block;

}

</style>

<div id='mbtnavbar'>

<ul id='mbtnav'>

<li>

<a href='#'>Home</a>

</li>

<li>

<a href='#'>About</a>

</li>

<li>

<a href='#'>Contact</a>

</li>

<li>

<a href='#'>Sitemap ▼</a>

<ul>

<li><a href='#'>Sub Page #1</a></li>

<li><a href='#'>Sub Page #2</a></li>

<li><a href='#'>Sub Page #3</a>

<ul>

<li><a href='#'>Sub Sub Page #1</a></li>

<li><a href='#'>Sub Sub Page #2</a></li>

<li><a href='#'>Sub Sub Page #3</a></li>

</ul>

</li>

</ul>

</li>

</ul>

</div>
பேஸ்ட் செய்த கோடிங்கில் சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள இடத்தில உங்கள் விருப்பம் போல மெனு பேரை கொடுத்து கொள்ளுங்கள்.
நீல நிறத்தில் கொடுத்துள்ள இடத்தில் அந்த பகுதிக்கான URL கொடுக்கவும்.


உதாரணமாக :-


<a href='http://www.vandhemadharam.com'>முகப்பு</a>
இங்கு நான் Home என்பதை மாற்றி முகப்பு என்றும் URL பகுதியில் எனது பிளாக்கின் URL கொடுத்து உள்ளேன்.
இது போன்று நீங்கள் ஒவ்வொரு மெனுவுக்கும் அதற்க்கு தகுந்த URL கொடுத்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு Child மெனு தேவை இல்லை என்றால் அதற்க்கான கோடிங்கை நீக்கி விடுங்கள்.
தேவையான மாற்றங்கள் செய்த பின்னர் SAVE கொடுத்து விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த விட்ஜெட்டை நகர்த்தி தலைப்பு பகுதிக்கு கீழே நகர்த்தி வையுங்கள்.









மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் விட்ஜெட்டை நகர்த்தி விட்டு SAVE பட்டனை அழுத்தி உங்கள் பிளாக் வந்து பார்த்தல் பேஸ்புக் மெனுபார் உங்கள் பிளாக்கில் இணைந்திருக்கும்.
உங்கள் பிளாக்கும் அழகாக காணப்படும்.

குழந்தைகளின் உடம்பின் மீது ஏறி நின்றுகொண்டு....

ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு (ஆ)சாமி நின்று கொண்டிருக்கிறான். இந்த கொடுமை நடந்தது கிழக்கு பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் (Katihar) என்ற ஊரில்.
 
அந்த கதிஹார் ஊரில் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கின்றபோதும் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் தங்களின் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் நவீன மருத்துவரிடம் காட்டி மருந்து எடுப்பதற்குப்பதிலாக அந்த ஊரில் உள்ள (ஆ)சாமியிடம் தான் காட்டுவார்களாம். அந்த (ஆ)சாமியின் பெயர் பாபா ஜாமூன் யாதேவ் (Baba Jamun Yadav ). இவன் தன்னிடம் உள்ள அபார சக்தி மூலம் malaria விலிருந்து malnutrition வரை எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்று அங்குள்ள அப்பாவி மக்களை கடந்த 20 வருடகாலங்களாக ஏமாற்றி வந்துள்ளான்.

இவன் செய்யும் வைத்தியம் என்னவென்றால் சுகயீனமான குழந்தைகளை நிலத்தில் கீழே போட்டு தனது உடம்பின் முழுப்பலத்துடன் அந்த குழந்தைகளின் உடம்பின் மீது ஏறி நின்றுகொண்டு ‘Jai Ho’ என்று பெரிதாக சத்தமிட்டு அந்த குழந்தைகளை மிதிப்பதுதான். அவன் மிதிக்கும் இடங்கள் குழந்தைகளின் கழுத்து மற்றும் புறப்பாலுறுப்புகள் (genitals) மீது. அப்பாவி கிராம மக்களும் அந்த (ஆ)சாமிக்குள் இருக்கும் சக்தி அவன் கால்கள் வாயிலாக வெளிப்பட்டு தங்களின் குழந்தைகளின் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று நம்பி இப்படியான ஒரு காட்டுமிராண்டி பிரார்த்தனைக்கு அனுமதித்து தங்களின் குழந்தைகளை அவனிடம் காட்டி வந்துள்ளார்கள். இந்த காட்டுமிராண்டித்தனத்தால் இதுவரையில் எவ்வளவு குழந்தைகள் பலியானார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
இந்த காட்டுமிராண்டித்தனத்தை Headlines Today எனும் இந்திய தொலைக்காட்சி படம்பிடித்து ஒளிபரப்பி ஒரு நேரடி நிகழ்ச்சியொன்றும் ஸனல் எடமாருக்கு (Sanal Edamaruku ) என்பவரால் நடத்தப்பட்டு இப்படியான முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்தப்படவேண்டும், அந்த (ஆ)சாமியை உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், அதிகாரிகள் சமயத்தின் பெயரில் நடக்கும் இம்மாதிரியான குற்றங்களை அரசியல் காரணங்களுக்காக கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தினார்.

இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய பீகார் மாநில சுகாதார அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த (ஆ)சாமியார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதை விட கொடுமை கதிஹார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிகில் சௌதிரி (Nikhil Chaudhary from the Hindu nationalist BJP) என்பவர் ”இந்தமாதிரியான சடங்கினால் மக்கள் பலன் அடைவார்களேயானால், இப்படியான சடங்குகளை நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்” . இது ஒரு கண்ணியமான உள்ளூர் ஐதிக முறை என்று இந்த காட்டுமிராண்டி தனத்தை எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அந்த பாராளுமன்ற உறுப்பினர் நியாப்படுத்தி உள்ளார்.

மற்றும் ஸனல் எடமருக்கு அவர்கள் அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய காசி சுமேரு மடத்தின் தலைவர் சங்கராச்சரிய சுவாமியிடம் உங்களின் செல்வாக்கைப்பயன்படுத்தி இந்த காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்துமாறு அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தியுபோது, சங்கராச்சாரியும் அந்த காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

(இந்த சங்கராச்சாரியையும் இந்த குழந்தையைப்போல் கீழே போட்டு ஏறி நாலு மிதிமிதித்தால் அப்ப தெரியும் சங்கராச்சாரிக்கு இந்த கள்ளச்சாமிகளின் மருத்துவம் எப்படிப்பட்டதென்று).இந்த காட்டுமிராண்டி தனம் ஒளிபரப்பான 24 மணி நேரத்திற்குள் அந்த காட்டுமிராண்டி (ஆ)சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.எனிமேல் இந்த ஆசாமி வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமையாகும். ந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டில் உள்ள சகல கள்ளச் சாமியார்களையும் பாரபடசம், தயவு தாட்சண்ணியமின்றி கைது செய்து உள்ளே தள்ளிவிட்டாலே இந்தியா 25 வீதம் முன்னேறி விடும்.

வந்துவிட்டது Apple இன் 3D ஐபோன்கள்

கண்ணாடிய அணிய அவசியமில்லாத 3டி ஐபோன்களை தயாரித்து விற்பனைக்கு விடஉள்ளது ஆப்பிள் நிறுவனம். தற்போதுள்ள 3டி வீடியோக்களும், படங்களும் பார்ப்பதற்கு அதற்கான பிரத்யேக கண்ணாடிகள் அவசியம் தேவை.

 
 தற்போது ஆப்பிள் நிறுவனம் அதற்கான திரைகளை தயாரித்து அதன்வழியாக படங்களை காண்பிக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஹாலோகிராம் சங்கேத குறியீடுகளை உபயோகித்து சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த முயற்சிவெற்றி பெறும் பட்சத்தில் ஐபோனிலும், கம்ப்யூட்டரிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.