Tuesday, November 22, 2011

இவள் யார் தெரியுமா...?

பரமக்குடியில், ஒரு மாதத்திற்கு முன்,

நாய் சுடுவதுபோல் , ஜெயா போலீஸ் சுட்டுதள்ளிய ஜெயபால் என்பவற்றின் மனைவி... நிறைமாத கர்ப்பிணி.. குழந்தை பிறந்து, அப்பா எங்கே ? என்று கேட்டால் இவள் என்ன பதில் சொல்லுவாள்...?தங்கள் சாதிவெறியை காட்டிய இந்த ஆட்சியாளர்கள் நல்லாவே இருக்க மாட்டாங்க...

#.வாச்சாத்தியில் வெறியாட்டம்,

#.சிதம்பரம் பத்மினி,

#.சின்னாம்பத்தியில் பழங்குடியினர் மீது தாக்குதல்,

#.கொடியங்குளம் வன்முறை,

#.தற்போது, பரமக்குடி துப்பாக்கி சூடு.

No comments:

Post a Comment