Tuesday, November 22, 2011

அம்மாவின் அதிரடி அஞ்சலி

மதுரைக்கு செல்லாமல் சென்னையில் மலர் தூவி "மரியாதை"..:


இது கூட பரவா இல்லீங்க, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, அறிஞர் அண்ணா'வின் பிறந்த நாள்.
அப்ப இந்த அம்மா என்ன பண்ணுச்சு தெரியும்ங்களா..?

அண்ணா'வோட பெரிய சைஸ் போட்டோ'வ Poyes கார்டன் கொண்டு வர சொல்லி, உட்கார்ந்த இடத்துல இருந்தே "மரியாதை" பண்ணுச்சுங்க...

இவிங்களோட மரியாதைய இன்னும் உங்களால நம்ப முடியலனா, கம்யூனிஸ்ட் தோழர்கள கேட்டு பாருங்க..

No comments:

Post a Comment