Wednesday, November 23, 2011

சுண்டெலிகளை மிக்சியில் அரைத்து குடித்த இளைஞன்


தயவுசெய்து இதனை குழந்தைகள் முன்போ அல்லது அருவருப்புத்தன்மை கொண்டவர்களோ பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளவும் .


உயிருள்ள பூச்சிகள் மற்றும் பிராணிகளை உணவாக உட்கொண்டு மற்றவர்களை அசத்தும் பொழுதுபோக்கில் ஈடுபடுபவரே பிரித்தானியாவைச் சேர்ந்த இந்த இளைஞன். நாம் இதற்கு முன்னர் இவர் ஒரு உயிருள்ள தேள் ஒன்றை வாயில் போட்டு மென்று உண்ணும் காணொளியை தந்திருந்தோம். தற்போது அவர் 10 வெள்ளை நிற சுண்டெலிக்குஞ்சுகளை கிரைண்டரில் போட்டு அரைத்து அதை ஜூஸ் (பாணமாக) அருந்திக்காட்டும் காட்சிகள் பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது.

இப்படியும் மனிதர்களா என எண்ணத்தோன்றுகின்றது இந்த இளைஞனுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும். இவர் எலிகளை அரைத்து பாணமாக அருந்தும் காணொளி தரப்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை குழந்தைகள் முன்போ அல்லது அருவருப்புத்தன்மை கொண்டவர்களோ பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளவும் .










-

-


No comments:

Post a Comment