Wednesday, November 16, 2011

மிருகமாக மாறிய மனிதர்கள்!!


மிருக வதைக்கு எதிராக பலதரப்பட்டவர்கள் குரல்கொடுத்து வந்தாலும் கூட அதனை முற்றுமுழுதாக நிறுத்த முடியாது போய்விட்டது.

ஆனால் கீழே காண்பிக்கப்படும் காணொளி மிருக வதையின் உச்சக்கட்டத்தையே காண்பிக்கின்றது.

பசுவைக் கொன்று, அதன் வயிற்றில் இருந்த கன்றுக் குட்டியை வெளியில் எடுத்து அதன் பின் அதனையும் கொடூரமாகக் கொலை செய்கின்றனர் மனித வடிவில் உள்ள மிருகங்கள்.

No comments:

Post a Comment