Wednesday, November 16, 2011

ஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யுவதி அதிரடி!! (படங்கள் இணைப்பு)

ஐ.போன் மீதுள்ள மோகம் இளைஞர் யுவதிகள் என தற்போது சிறுவர்கள் முதல் கொண்ட காணப்படுகிறது. மேலத்தேய நாடுகளில் சிறுவர்கள் கூடி ஐ.போன்களுடன் உலாவுவதை காணக்கூடியதாக உள்ளது. அண்மையில்தான் ஐ.போனின் அடுத்த பதிவான 4s எனும் புதிய பதிப்பு வெளிவந்திருந்தது.


இதற்காக பல்லாயிரக்கணக்காணவர்கள் முன்கூட்டியோ ஆடர் செய்து பெற்றும் இருந்தார்கள். ஆனால் இந்த ஐ.போன் பற்றி ஒரு கிளர்ச்சியூட்டும் செய்தியும் அடிக்கடி வெளிவருவதுண்டு. அதாவது ஐ.போனுக்காக பெண்கள் பலர் தமது கற்பை ஏலம் விடுவது வழக்கமாகிவிட்டது.
இவ்வாறன செய்திகளும் நாம் ஏற்கனவே பிரசுரித்துள்ளோம். அதைப்போன்று ஒரு சம்பவம் சீனாவில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

சீன கல்லூரி மாணவியான நன் ஜிங் என்பவர் ஐ போன் மீது தீராத பற்று கொன்டவர். இந் நிலையில்இ அவருடன் கூட படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் ஐ போன் 4ளு வைத்திருந்த நிலையில் இன்ஸ்டன் மேசேஸ்சிங் முறையில் எனக்கு நீ உனது ஐ போனை தந்தால்இ நான் உன்னுடன் வாய்மூல பாலுறவு கொள்ள சம்மதிக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இளைஞன் சம்மதிக்காத நிலையில் பெண் தொடர்ந்தும் ஒரு மாதம் என்னுடன் நீ வாய் மூலம் உறவு வைத்துக்கொள் என தொடர் ஆபாச குறுந்தககவல்களை அனுப்பி இளைஞனை மடக்கியுள்ளார்.

இது தொடர்பான சம்பாஷனை நூதன முறையில் சீன ஓடகம் உன்றின் மூலம் அம்பலமாகியுள்ளது. சீனாவில் 700 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகும் ஐ போனை வாங்க, தனது கற்பை அடவு வைக்க துணிந்த மாணவியின் செயல் சீன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment