Thursday, March 3, 2011

அவள்



தொல் பொருள்.
ஆராய விரயம்.
ஆயினும் செய்நேர்த்தி.

ட்டுச்சோறில்
புளிச்சாறு பிரியாணி.

யணக் களைப்பின்றி
தூங்கும் தோள் குழந்தை.

 பாத தொடு உணர்வில்
சிலிர்ப்பிக் கொள்கிறது
லெச்சுமி பசு.

No comments:

Post a Comment