Sunday, November 20, 2011

ஒரு தமிழனின் உள்ள குமுறுல்

பொதுவாக இன்றைய கால கட்டத்தில் தமிழ் சமூகத்திற்கு வெளிநாடு செல்வது என்பதே பெரும் கனவாகவும் அதுவே முக்கியமானதொன்றாகவும் உள்ளது.


வெளிநாடு ஒன்றில் கால் எடுத்து வைக்கும் வரை எத்தனை விதமான துன்பங்கள், கொடுமைகள் நிறைந்து இருக்கின்றது. புலம்பெயர் நாடு ஒன்றில் வாழும் இளைஞர் ஒருவர் தனது மனைவியின் வரவை எண்ணி மொட்ட தலையாய் போன சோகத்தை பாருங்கள்.
"இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை" என்பது எம் தமிழ் சமூகத்திற்கு மிகவும் பொருத்தும் என்பதே இக் காணொளியின் வெளிப்பாடு.

வெளிநாட்டு கனவுடன் வாழும் தமிழ் இளைஞர்களுக்கு சிந்திக்க வைக்கவே பாரிஸ்தமிழ் இக்கொணியை வாசகர்களாகிய உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றது.



No comments:

Post a Comment