Saturday, November 19, 2011

வினோத உடைமாற்றல்

சாதாரணமாக ஒரு மனிதன் தன் திறமைகளை வெளிக்காட்டும் போது தான் மற்றவர்களால் அவனை திருப்ப பார்க்க முடிகின்றது. சாதிக்க துடிப்பவர்களை ஏதோ ஓர் வகையில் இச் சமூகம் ஆதரவளித்து வருகின்றது என்பதே உண்மை.


குரங்கில் இருந்தே மனிதன் பிறந்தான் என்பது மூர்ப்பின் கோப்பாகும். அதை நிரூபிக்கின்றார் இவ் இளைஞன். 
பார்ப்பவர்களை கண்களை அகழ வைக்க வைக்கிறது இவரின் திறமை. அதாவது குரங்கு போன்று அங்குமிங்கும் தாவுகி்ன்றார். பறந்து கொண்டே உடை மாற்றுகின்றார். காற்றில் நீந்திக் கொண்டு மது அருத்துகின்றார். இப்படி ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ஆபத்துடன் கழிக்கும் இம் விநோத மனிதனை காண இக் காணொளியை பாருங்கள்.






No comments:

Post a Comment