மந்திர தந்திர வித்தைகள் என்றால் எமக்கு சொல்லவா வேண்டும் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி பார்க்கும் ஓர் கலை மாஐாயாலம்.

நாம் சிறுவர்களாக இருக்கும் போது சவர்கார நுரையில் நீர் குமிழிகள் விட்டு விளையாடி இருப்போம். ஆனால் இங்கு ஒருத்தர் சவர்கார நுரையினை வைத்து பல வித்தைகள் காட்டுகின்றார் பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு நீர் குமிழுக்குள் பல குமிழ்கள் என நீளுகின்றது இவரின் மந்திர ஐாலம் நீங்கள் பாருங்கள் ரசியுங்கள்.
|
No comments:
Post a Comment