Thursday, December 15, 2011

தூங்கும் போது பாட்டு கேட்க earphone காதை உறுத்துகிறதா.?உங்களுக்காக


பலருக்கு தூங்கும் போது பாட்டு கேட்ட வண்ணம் தூங்குவது ரொம்ப பிடிக்கும். இரவில் பெரிய ஒலியில் பாடல்கள் கேட்க முடியாது. காரணம் அருகில் இருப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தலாம். அதற்கான ஒரே வழி earphone ஐ பயன்படுத்துவதாகும்.

அதனை பயன்படுத்தும் போது அது காதில் உறுத்திக்கொண்டிருப்பதால் தூக்கம் கெட்டுவிடும். காதில் வலியும் ஏற்படும். இதனால் பலருக்கு இது இடையூறாக இருக்கும்.

ஆனால் இப்பொழுது கவலையை விடுங்கள். அதற்கு தீர்வாக வந்துள்ளது ஓர் தயாரிப்பு. அதை நீங்களே பாருங்கள்.



No comments:

Post a Comment