Thursday, December 15, 2011

மூன்று கையுடன் பரிட்சையில் பிட்டு அடிக்கும் மாணவர்!

இந்த மாணவரின் அசாத்தியத் திறமையைப் பாருங்கள். இவர் தான் இந்த வருடத்தின் மிகச் சிறந்த மூளைசாலி மாணவராக இருப்பார்.. இனி வரும் காலங்களில் பாடசாலை, கல்லூரிகளில் கொப்பி அடிப்பதில் இவர் தான் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பார்.


மூன்று கையுடன் பரீட்சை எழுதுகிறார். அதில் ஒன்று பொய்க் கை. ஒரு கையையும் ஒரு பொய்க் கையையும் மேசையின் மீது வைத்து விட்டு இன்னொரு கையால் செல்போனில் பார்த்து கொப்பியடிக்கிறார்.

எது எவ்வாறாயினும் மிகவும் திறமையாகச் சிந்தித்து பரீட்சை எழுதுகிறார் இந்த மாணவர்.

No comments:

Post a Comment