Thursday, December 15, 2011

கணவர்களே ஜாக்கிரதை. நீங்களும் மனைவியால் துண்டு துண்டாக வெட்டி சமைக்கப்படலாம்.


பாகிஸ்தானில் உள்ள கராச்சியை சேர்ந்தவர் அகமது அப்பாஸின் 32 வயதுடைய மனைவி ஷினாப்பீவி. அகமது அப்பாஸ் தனது மனைவி ஷினாப் பீவிக்கு தெரியாமல் வேறொருறொரு பெண்ணுடன் கள்ளதொடர்பு வைத்திருந்ததுடன் அவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.

அதை அறிந்த ஷினாப்பீவி ஆத்திரம் அடைந்ததன் விளைவாக தனது கணவர் அகமது அப்பாசை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் உடலை மறைக்க என்ன வழி என யோசித்தார். 

கணவர் அகமது அப்பாசின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சமைத்தார். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் பொலிஸூக்கு தகவல் கொடுத்தனர். வரைந்து வந்த பொலிஸார் ஷினாப் பீவியை கைது செய்தனர். மேலும், இக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உறவினர்கள் ஷாபைசல் ஆகியோரும் பிடிபட்டனர்.


No comments:

Post a Comment