Friday, December 2, 2011

கையாலே ஒரு முழு காரையும் உடைத்தெறிந்த மனிதர்


ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட்டுடா! உண்மையில் இவருக்கு தான் அது பொருந்தும்!
ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட்டுடா! ஒவ்வொரு அடியும் இடி மாதிரி , நான் அடிச்ச தாங்க மாட்ட நாலு மாசம் தூங்கமாட்ட இப்படி படத்தில படங்காட்டுற ஹீரோ மாதிரி இல்லாம உண்மையான பலசாலி தான் இவர் , என்ன அடி ...!

ஒரு சிறியரக காரொன்றை தனி ஒருவராக நின்று துண்டு துண்டாக பிய்த்து எறிந்திருக்கிறார், படத்தில் போலிகளைக்கண்டு அலுத்துபோயிருக்கும் கண்களுக்கு இதுவிருந்துதான்




No comments:

Post a Comment