கொழும்பு கொள்ளுப்பிட்டியில் சம்பவம் நடந்தது என்று பாதிக்கப்பட்ட யுவதி கோட்டை நீதிவான்ⓨமுன்னிலையில் சாட்சியமளித்தார். பயன்படுத்திய 'பிளேட்'டுடன் சந்தேக நபர் உடனடியாகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் களுத்துறையைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் கூறினார்.வழக்கை மார்ச் மாதத்துக்கு நீதிவான் ஒத்தி வைத்தார்.
|
No comments:
Post a Comment