Friday, December 23, 2011

உச்சக்கட்டம்என்பது இதுதானா?(வீடியோ இணைப்பு)

பயம் என்பது பொதுவாக சிறுவயதிலேயே குழந்தைகளிடம் ஏற்பட்டுவிடுகிறது. பய உணர்வு தோன்றுவதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. பயம் என்பது ஆழ்மனதில் பதிந்த நிரந்தர பயமாகவும், அவ்வப்போது ஏற்படும் தற்காலிக பயமாகவும் இருக்கலாம்.

நம் மூளையிலுள்ள திசுக் கூட்டம்தான் பயம் ஏற்படுவதற்கான காரணமாகும். எதிர்மறை மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இது முக்கியமாகச் செயல்படுகிறது.

தன்னம்பிக்கையின்மையும், மனத் தடுமாற்றமுமே பயத்தின் முதல் அறிகுறியாகும். இங்கு காணப்படும் பெண் தற்காலிக பயத்தை வெளிக்காட்டும் காட்சியைக் காணலாம்.

No comments:

Post a Comment