Tuesday, December 20, 2011

மீண்டும் தினமலரை வன்மையாக கண்டிக்கிறோம் ர் |


சுவர்கத்தின் தலைவியான முஹம்மது நபி ஸல்லள்ளாஹூ அலைஹி வஸல்லம்அவர்களின் புதல்வியான பாத்திமா ரலியள்ளாஹூ தஆலா அன்ஹா அவர்கள்தற்கொலை செய்து கொண்டதாக பொய்யான செய்தியை வெளியிட்டு இருக்கிறதுஇந்தியாவிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழான தினமலர். 

 இந்த தவறான செய்தியை வெளியிட்ட தினமலரை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.


அத்தோடு அசிங்கமான செய்தியை வெளியிட்ட தினமலர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.

உலக முதல்தர செய்தி தாள் என்று பொய்யுரைக்கும் தினமலர் வெளியிட்ட செய்தி இது.
அந்த தினமல பத்திரிகையில் வெளிவந்த செய்தி இதுதான்…….


No comments:

Post a Comment