Thursday, November 17, 2011

தன்னினச் சேர்க்கையாளருக்கு சித்திரவதை – மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி வீடியோ!


தன்னினச் சேர்க்கையாளர் என்கிற காரணத்தால் ஐவரி கோஸ் நாட்டில் பொதுமக்களால் ஆண் ஒருவர் அண்மைய மாதங்களில் சித்திரவதை செய்யப்பட்டு உள்ளார். இக்காட்சிகளை கொண்ட வீடியோ இணைய உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 ஐவரி கோஸில் தன்னினச் சேர்க்கையாளர்களால் கேவலமாக நடத்தப்படுகின்றனர் என்பதற்கு இவ்வீடியோ தக்க சான்று என்று மனித உரிமைகள் அமைப்புக்கள் சீறுகின்றன.

No comments:

Post a Comment