Sunday, June 26, 2011

நாவில் துளையிட்டு விரல் விட்டு ஆட்டிய பெண்!!(படஇணைப்பு)


சாதிக்கத்தான் பிறந்திருக்கிறோம் என்று முழுமையாக தங்களை நம்பும் மனிதர்கள் எதையாவது செய்து உலகின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பி விடுகிறார்கள். அப்படி சாதித்த ஒரு பெண்மணியின் செய்திதான் இது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த எலைன் டேவிட்சன்


என்ற பெண்மணிதான் இந்த கொடுஞ்சாதனைக்குச் சொந்தக்காரி. 2003, நவம்பர் 11 ஆம் தேதி லண்டனில் உள்ள டேட் மாடர்ன் ஆர்ட் கேலரியில் உடல் எங்கும் 1903 இடங்களில் குத்திக் கிளறி அணிகலன்களை அணிந்து காட்டிய கொடிய சாதனையை அவர் நிகழ்த்தினார், போதாது என்று நாக்கில் ஒரு ஓட்டைப் போட்டு, தன் விரல் ஒன்றை விட்டுக்காண்பித்தார். இப்படியெல்லாம் சாதிக்கிறாங்களே என்ன கொடுமையடா சாமி!



No comments:

Post a Comment