Tuesday, November 29, 2011

சினேகன் பெண்கள் விசயத்தில் எப்படிப்பட்டவர் ?? அவரின் உண்மையான முகத்தைகாட்டும் சம்பவம்!

கடந்த சில காலங்களாக கள்ளத்தொடர்பு வழக்கில் பேசப்படும் சினேகன் - கலாதேவி பற்றி எல்லோரும் அறிவர் ,

இதில் கலாதேவி சினேகன் குற்றமற்றவர் என்றும் தன் கணவர் தான் சைகோ என்று குறிப்பிட்டிருந்தார் , ஆனால் நான்கு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் சினேகனின் உண்மையான முகத்தை வெளிக்காட்டுகிறது, அதாவது சினேகன் பெண்கள் விசயத்தில் அப்படி இப்படி ,

உண்மைகளை வெளியிட ஒரு போதும் தயங்காத குசும்பு இணையம் இம்முறையும் ஆதாரங்களுடன் வெளியிடுகிறது , இது ஏற்கனவே வேறொரு தலைப்பில் வெளியான காணொளி, சினேகன் விசயத்தில் மீண்டுமொருமுறை , இதற்கு பிறகு நீங்களே தீர்மானியுங்கள்


No comments:

Post a Comment