ஆவிகளும் பேய்களும் இல்லை என வாதிடுபவர்கள் ஒரு பக்கம் இருக்க இதையொட்டிய பெரும்பாலான சம்பவங்கள் இன்றும் கிராமப்புறங்களில் நடந்தவண்ணம்தான் உள்ளது.

இந்தியாவின் தாராபுரம் எனும் பகுதியில் தனக்கு ஏற்பட்ட ஆவிகளன் பற்றி திகிலூட்டும் சம்பவத்தை விளக்கியுள்ளார் ஒருவர். இவருக்கு நடந்த இந்த சம்பவத்தை யொட்டி எடுக்கப்பட்ட சித்திரிக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய உண்மை சம்பவத்தினை நீங்களும் காணொளியில் காணுங்கள்.
|
No comments:
Post a Comment