Saturday, January 1, 2011

புதுவருடத்தில் குழந்தை பிறக்க தம்பதிகள் ஆர்வம்


புத்தாண்டு தினத்தில்  ஆஸ்பத்திரிகளை நோக்கி படையெடுப்பவர்களின் எண்ணிக்கையும் அன்றைய தினம் அதிகரித்து காணப்பட்டது. மேலும்குழந்தை பிறக்க நாள் நிர்ணியிக்கப்பட்டபோதிலும், மற்றும் முன்னரோ அல்லது பின்னரோ நார்மல் டெலிவரியாகலாம் என்று டாக்டர்கள் எண்ணியிருந்த போதிலும் சிசேரியன் முறையிலாவது ஜன.,1-ம் தேதியன்று கண்டிப்பாக பெற்றெடுக்க வேண்டும் என்று தம்பதிகள் தங்களை வற்புறுத்தியதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்பது மக்களின் எண்ணமாகும். 9.9.9,10.10.10,1.1.11 போன்ற தேதிகள் ஆகிய தேதிகள் மக்களை கவரும் வகையில் இருப்பதும் ஒரு காரணமாகும். அன்றைய தினம் மட்டும் பெங்களூரூவில் பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவை சிசேரியன் மூலம் பிறந்ததாகும்.

No comments:

Post a Comment